முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
இடம்:  விக்கிரவாண்டி
பிறந்த தேதி :  27-Nov-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2012
பார்த்தவர்கள்:  3161
புள்ளி:  718

என்னைப் பற்றி...

NOTHING SPECIAL - AT PRESENT RESIDING AT BANGALORE SINCE 14-02-1994. - (23-04-2016 வரை) எழுத்து உலக அன்பர்களுக்கு, பெற்றோருக்கும் கற்ற கல்விக்கும் வணக்கம், அனுபவமே கடவுள் - எழுத்து உலக படைப்பாளிகளுக்கு நடுவில் என்னை போன்ற படிப்பாளிகளும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் - இதில் வரும் கவிதைகளை பார்க்கும் போது - யாரும் இனி மெல்ல சாகும் தமிழ் என்று சொல்ல முடியாது - வளர்க தமிழ்,.உணர்விற்காக தமிழ் மொழியை கற்போம், வளர்ப்போம் & காப்போம் : உணவிற்காக மற்ற மொழியையும் கற்போம் !! போராளிகள் நிறைந்த தேசம் எனக்கு மட்டும் ஏன் இங்கு கோமாளி வேஷம் - நன்றி, மதுரை தமிழ் தாசன். கோமாளிகள் நிறைந்த தேசம், எனக்கு மட்டும் ஏன் இங்கு போராளி வேஷம் - மு.ரா. கோமாளிகள் நிறைந்த தேசத்தில் போராடப்போனால் ஏமாளிகள் ஆகிவிடுவோம் - நன்றி, கவின் சாரலன் . முடிந்த வரை நம் தேச தயாரிப்புக்களை பயன்படுத்த வேண்டுகிறேன். யாராலும் முடியாதது நம்மால் முடியும்..... நம்மால் முடியாதது யாராலும் முடியாது....

என் படைப்புகள்
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் செய்திகள்
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2021 4:10 pm

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே 2

ஏழாம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

பொழிப்புரை:

`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக

குறிப்புரை:

`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம்; பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார்; ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகுவோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும

மேலும்

மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது; இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது ***** சிறப்பு. 03-Aug-2021 7:01 am

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே 2

ஏழாம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

பொழிப்புரை:

`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக

குறிப்புரை:

`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம்; பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார்; ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகுவோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும

மேலும்

மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது; இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது ***** சிறப்பு. 03-Aug-2021 7:01 am
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2021 4:01 pm

புல்லின் பசுமை உன்மேனி நிறமோ
புல்லாங் குழல்நீ விரும்பும் இசையோ
மெல்ல அணைத்தது ராதை அழகோ
வெல்ல உரைத்தது கீதை மொழியோ

----கலிவிருத்தம்

மேலும்

சுருக்கமான அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் 03-Aug-2021 10:29 am
நிறம், இசை அழகு மொழி சிறப்பு. 03-Aug-2021 6:57 am
சிறப்பான பா ஜெயதேவரின் உங்கள் மொழி பெயர்ப்பா ? மிக்கநன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 02-Aug-2021 7:08 pm
அருமை ஐயா புல்லுக்கு பசுமையுன் கட்டழகு சிவப்போ புல்லாங்கு ழலிசையி லசைந்ததுன் மனமோ கள்ள அணைப்பில் மாயனின் ராதையோ சொல்லி மகிழ்ந்த கீதகோவி ந்தம் ! (ஜெயதேவரின் அஷ்டபதி = கீத கோவிந்தம் 02-Aug-2021 4:39 pm
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2018 9:46 pm

என் அன்பு மகனே...

என் அன்பு மகனே நீ உன் அம்மாவின்
வயிற்றில் எப்படி இருக்கிறாய்...

உன்னைக்கான நானும் உன்
அம்மாவும் தவம் இருக்கிறோம்...

என் ஆசை மகனே நீ உன்
அம்மாவின் வயிற்றில்...

இன்று நான்
அயல் நாட்டில்...

மருத்துவரின் முதல்
பரிசோதனைக்கு...

உன் அம்மாவிற்கு
துணையாக நான் வந்தேன்...

இனிவரும் மருத்துவ பரிசோதனைக்கு
துணையாக நான் இல்லாமல்...

உன் தாயும் நானும்
காதல் கரம் பிடிக்க...

சில ஆண்டுகள்
காத்திருந்தோம்...

எங்கள் காதல் வாழ்க்கை
திருமண வாழ்க்கையாக முடிந்தது...

ஆயிரம் பரிசுகள் திருமணத்திற்கு
எங்களுக்கு வந்திருந்தாலும்...

எங்கள் காதல்

மேலும்

வருகைக்கும் பதவிருக்கும் நன்றி தோழரே. 05-May-2019 7:26 pm
தந்தையின் உணர்வு அருமை... 29-Apr-2019 10:55 pm
அற்புத பொக்கிஷம் நன்றி. 04-Dec-2018 4:45 pm
Unmaikkathalukkum inithana illara vaalkkaikkum or alagiya pokkisham or alagana aan vaarisu ....Vaalththukkal mama 02-Dec-2018 10:14 pm

என் அன்பு மகனே...

என் அன்பு மகனே நீ உன் அம்மாவின்
வயிற்றில் எப்படி இருக்கிறாய்...

உன்னைக்கான நானும் உன்
அம்மாவும் தவம் இருக்கிறோம்...

என் ஆசை மகனே நீ உன்
அம்மாவின் வயிற்றில்...

இன்று நான்
அயல் நாட்டில்...

மருத்துவரின் முதல்
பரிசோதனைக்கு...

உன் அம்மாவிற்கு
துணையாக நான் வந்தேன்...

இனிவரும் மருத்துவ பரிசோதனைக்கு
துணையாக நான் இல்லாமல்...

உன் தாயும் நானும்
காதல் கரம் பிடிக்க...

சில ஆண்டுகள்
காத்திருந்தோம்...

எங்கள் காதல் வாழ்க்கை
திருமண வாழ்க்கையாக முடிந்தது...

ஆயிரம் பரிசுகள் திருமணத்திற்கு
எங்களுக்கு வந்திருந்தாலும்...

எங்கள் காதல்

மேலும்

வருகைக்கும் பதவிருக்கும் நன்றி தோழரே. 05-May-2019 7:26 pm
தந்தையின் உணர்வு அருமை... 29-Apr-2019 10:55 pm
அற்புத பொக்கிஷம் நன்றி. 04-Dec-2018 4:45 pm
Unmaikkathalukkum inithana illara vaalkkaikkum or alagiya pokkisham or alagana aan vaarisu ....Vaalththukkal mama 02-Dec-2018 10:14 pm

நண்பனுக்கோர் நினைவாஞ்சலி 

நினைவு தினம்......  (மீள் பதிவு)

ஒ நண்பனே, கணிதம் முதுகலை வென்றாய் மதுரையில் 
ஒ நண்பனே, தணிக்கையில் நிபுணத்துவம் வென்றாய் விழுப்புரத்தில் 
ஒ நண்பனே, எதை வெல்ல அகாலத்தில் அந்த "காலன்" உன்னை 
அழைத்துகொண்டான் (03-02- 2014) 

பள்ளி நாட்கள் (விக்கிரவாண்டி) முடிந்து கல்லூரிக்காக இடம் பெயர்ந்தாலும் 
நாம் சந்தித்த ( விழுப்புரம், திருச்சி, மதுரை, சென்னை & பெங்களுரு ) நினைவுகளில் மூழ்கும் .... 

மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் நீயே நண்பனாக ஏங்கும் .......

மேலும்

நல்ல நண்பரை இழப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. 04-Feb-2019 11:02 pm

25 .
கர்மத்தைப் பற்றுடன் ஆற்றுவோன் அஞ்ஞானி
கர்மத்தை பற்றற்று ஆற்றிச்சான் றோன்உலகை
நற்பாதை யில்நடத்து வான் !

26 .
பற்றோடு ஆற்றுவான் தன்பணி யைப்பழித்து
பற்றற்ற கர்மபோத னைசெய்யா மல்சான்றோன்
அஃதைதான் செய்திடல்வேண் டும் !

27 .
குணத்தால் இயங்கும் இயற்கைச் செயல்கள்
குணத்தை இயக்குவோன் தானென் றகந்தையால்
எண்ணிடு வான்அறிவி லான் !

மேலும்

இளைய வயதினரும் புரிந்து கருத்துரைப்பதில் மிக்க மகிழ்ச்சி . மிக்க நன்றி கீதா பிரிய வெங்கடேசன் . 08-Feb-2019 8:39 am
உங்கள் விளக்கம் மிக தெளிவாக அமைகிறது.. மிக்க நன்றி அய்யா 07-Feb-2019 4:47 pm
ஆங்கில விளக்கமே தேவையில்லை . பற்றுக பற்றற்றான் பற்றினை என்று வள்ளுவர் பற்றை இரு பொருளில் பயன்படுத்தியிருக்கிறார் . பற்று பிடித்துக் கொள் என்று பொருள் . பற்று காமம் (sex அல்ல ) விருப்பம் ஆசை என்ற பொருளில் . நீங்கள் அறிவீர்கள் . உழவன் வயலை உழுது கொண்டிருக்கிறான் . வெய்யில் மிகுதியால் உழவன் களைப்புற்று சோர்ந்து வரப்பில் அமர்ந்து விடுகிறான் . அவ்வழியே வந்த காவி உடுத்திய சாமியார் ஏரைப் பிடித்து நன்றாக உழுது கொடுக்கிறார் .மகிழ்ந்த உழவன் சாமி யாரு என்று கேட்கிறான் .உழவனின் தோழன் என்று சொல்லிவிட்டு துறவி தன் வழியே நடக்கிறான். துறவிக்கு இது கடமையும் இல்லை . இச்செயலைச் செய்து பார்க்கவேண்டும் என்ற ஆசையும் இல்லை . உழவன் தனக்கு உணவோ பணமோ பொருளோ தருவான் என்ற எதிர்பார்ப்பும் இல்லை . ஆயினும் அக்கர்மாவை அல்லது செயலை செய்கிறான் துறவி ஆனால் பற்றற்று ! இந்நிலைக்கு அருச்சுனனை உயர்த்த நினைக்கிறான் கண்ணன் . பொருள் பொதிந்த கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் ASK . 05-Feb-2019 9:23 am
அவரவர் கொள்ளும் " குணம் " " செயல்பாடுகள் " அவரவர் பிறவி நேர்ந்த இடம் பொறுத்து அமையும் . என்பதை பொதுவாகச் சொன்னேன் . உங்கள் பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை " - - - - தளவே புத்தியாம் . 05-Feb-2019 6:07 am
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2019 9:34 pm

அன்று ஒரு கூட்டத்தில்
பார்த்த அவள் முகம்
அழகுச் சிலையாகிப் போனது
என் நினைவில்.

ஓரிரு ஆண்டுகள் கடந்து
அறிமுகமில்லாப் பெண் ஒருத்தியின்
குரல்
ரீங்காரமிட்டது என் செல்பேசியில்.

அவள் என் ரசிகையாம்!
என் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவள்
என்னோடு பேசினாள் இன்று.

என் நெஞ்சில் அழகுச் சிலையாய்
நிற்கும் அவள்தானோ இவள்?
காதில் மலைத் தேனை
ஊற்றிய இவள் அவள் தானோ?

இவள் அவளாக இருந்தால் என்ன?
என்னவள் ஆனபின்பு
என் நெஞ்சில் அழகுச் சிலையாக,
என் காதில் தேனாய் இனிக்கும் தமிழாக இருந்து

என்றும் என்னோடு வாழ்பவள்
எங்கிருந்தாலும் வாழ்க!

மேலும்

நண்பனுக்கோர் நினைவாஞ்சலி 

நினைவு தினம்......  (மீள் பதிவு)

ஒ நண்பனே, கணிதம் முதுகலை வென்றாய் மதுரையில் 
ஒ நண்பனே, தணிக்கையில் நிபுணத்துவம் வென்றாய் விழுப்புரத்தில் 
ஒ நண்பனே, எதை வெல்ல அகாலத்தில் அந்த "காலன்" உன்னை 
அழைத்துகொண்டான் (03-02- 2014) 

பள்ளி நாட்கள் (விக்கிரவாண்டி) முடிந்து கல்லூரிக்காக இடம் பெயர்ந்தாலும் 
நாம் சந்தித்த ( விழுப்புரம், திருச்சி, மதுரை, சென்னை & பெங்களுரு ) நினைவுகளில் மூழ்கும் .... 

மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் நீயே நண்பனாக ஏங்கும் .......

மேலும்

நல்ல நண்பரை இழப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. 04-Feb-2019 11:02 pm

https://m.facebook.com/story.php?story_fbid=2033432780056846&id=100001704311381

மேலும்

தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!
👌👌👌👌👌👌👌


நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை 

அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!
👌👌👌👌👌👌👌👌
'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை
👌👌👌👌👌👌👌👌


நோய் வரும் வரை உண்பவன்,

உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல

ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!

உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே... 

புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை

ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு
அதற்கு அவமானம் தெரியாது 

விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌
திருமணம் - 
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்

ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்

பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்

அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே

நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன
👌👌👌👌👌👌👌👌
   
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட

வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!

இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது

கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..   
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது
👌👌👌👌👌👌👌

#அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...

மேலும்

குடியிருந்த கோவில் / வாழும் தெய்வமாம் அன்னையர் தின வாழ்த்துகள்.

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 22-May-2018 8:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (229)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (232)

krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (234)

kalapriyan

kalapriyan

Tirunelveli
Ashok4794

Ashok4794

chennai

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே