முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் |
இடம் | : விக்கிரவாண்டி |
பிறந்த தேதி | : 27-Nov-1969 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 3188 |
புள்ளி | : 718 |
NOTHING SPECIAL - AT PRESENT RESIDING AT BANGALORE SINCE 14-02-1994. - (23-04-2016 வரை) எழுத்து உலக அன்பர்களுக்கு, பெற்றோருக்கும் கற்ற கல்விக்கும் வணக்கம், அனுபவமே கடவுள் - எழுத்து உலக படைப்பாளிகளுக்கு நடுவில் என்னை போன்ற படிப்பாளிகளும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் - இதில் வரும் கவிதைகளை பார்க்கும் போது - யாரும் இனி மெல்ல சாகும் தமிழ் என்று சொல்ல முடியாது - வளர்க தமிழ்,.உணர்விற்காக தமிழ் மொழியை கற்போம், வளர்ப்போம் & காப்போம் : உணவிற்காக மற்ற மொழியையும் கற்போம் !! போராளிகள் நிறைந்த தேசம் எனக்கு மட்டும் ஏன் இங்கு கோமாளி வேஷம் - நன்றி, மதுரை தமிழ் தாசன். கோமாளிகள் நிறைந்த தேசம், எனக்கு மட்டும் ஏன் இங்கு போராளி வேஷம் - மு.ரா. கோமாளிகள் நிறைந்த தேசத்தில் போராடப்போனால் ஏமாளிகள் ஆகிவிடுவோம் - நன்றி, கவின் சாரலன் . முடிந்த வரை நம் தேச தயாரிப்புக்களை பயன்படுத்த வேண்டுகிறேன். யாராலும் முடியாதது நம்மால் முடியும்..... நம்மால் முடியாதது யாராலும் முடியாது....
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே 2
ஏழாம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை
பொழிப்புரை:
`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக
குறிப்புரை:
`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம்; பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார்; ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகுவோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே 2
ஏழாம் தந்திரம் - 36 கூடா ஒழுக்கம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை
பொழிப்புரை:
`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக
குறிப்புரை:
`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம்; பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார்; ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகுவோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும
புல்லின் பசுமை உன்மேனி நிறமோ
புல்லாங் குழல்நீ விரும்பும் இசையோ
மெல்ல அணைத்தது ராதை அழகோ
வெல்ல உரைத்தது கீதை மொழியோ
----கலிவிருத்தம்
என் அன்பு மகனே...
என் அன்பு மகனே நீ உன் அம்மாவின்
வயிற்றில் எப்படி இருக்கிறாய்...
உன்னைக்கான நானும் உன்
அம்மாவும் தவம் இருக்கிறோம்...
என் ஆசை மகனே நீ உன்
அம்மாவின் வயிற்றில்...
இன்று நான்
அயல் நாட்டில்...
மருத்துவரின் முதல்
பரிசோதனைக்கு...
உன் அம்மாவிற்கு
துணையாக நான் வந்தேன்...
இனிவரும் மருத்துவ பரிசோதனைக்கு
துணையாக நான் இல்லாமல்...
உன் தாயும் நானும்
காதல் கரம் பிடிக்க...
சில ஆண்டுகள்
காத்திருந்தோம்...
எங்கள் காதல் வாழ்க்கை
திருமண வாழ்க்கையாக முடிந்தது...
ஆயிரம் பரிசுகள் திருமணத்திற்கு
எங்களுக்கு வந்திருந்தாலும்...
எங்கள் காதல்
என் அன்பு மகனே...
என் அன்பு மகனே நீ உன் அம்மாவின்
வயிற்றில் எப்படி இருக்கிறாய்...
உன்னைக்கான நானும் உன்
அம்மாவும் தவம் இருக்கிறோம்...
என் ஆசை மகனே நீ உன்
அம்மாவின் வயிற்றில்...
இன்று நான்
அயல் நாட்டில்...
மருத்துவரின் முதல்
பரிசோதனைக்கு...
உன் அம்மாவிற்கு
துணையாக நான் வந்தேன்...
இனிவரும் மருத்துவ பரிசோதனைக்கு
துணையாக நான் இல்லாமல்...
உன் தாயும் நானும்
காதல் கரம் பிடிக்க...
சில ஆண்டுகள்
காத்திருந்தோம்...
எங்கள் காதல் வாழ்க்கை
திருமண வாழ்க்கையாக முடிந்தது...
ஆயிரம் பரிசுகள் திருமணத்திற்கு
எங்களுக்கு வந்திருந்தாலும்...
எங்கள் காதல்
நண்பனுக்கோர் நினைவாஞ்சலி
நினைவு தினம்...... (மீள் பதிவு)
ஒ நண்பனே, கணிதம் முதுகலை வென்றாய் மதுரையில்
ஒ நண்பனே, தணிக்கையில் நிபுணத்துவம் வென்றாய் விழுப்புரத்தில்
ஒ நண்பனே, எதை வெல்ல அகாலத்தில் அந்த "காலன்" உன்னை
அழைத்துகொண்டான் (03-02- 2014)
பள்ளி நாட்கள் (விக்கிரவாண்டி) முடிந்து கல்லூரிக்காக இடம் பெயர்ந்தாலும்
நாம் சந்தித்த ( விழுப்புரம், திருச்சி, மதுரை, சென்னை & பெங்களுரு ) நினைவுகளில் மூழ்கும் ....
மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் நீயே நண்பனாக ஏங்கும் .......
25 .
கர்மத்தைப் பற்றுடன் ஆற்றுவோன் அஞ்ஞானி
கர்மத்தை பற்றற்று ஆற்றிச்சான் றோன்உலகை
நற்பாதை யில்நடத்து வான் !
26 .
பற்றோடு ஆற்றுவான் தன்பணி யைப்பழித்து
பற்றற்ற கர்மபோத னைசெய்யா மல்சான்றோன்
அஃதைதான் செய்திடல்வேண் டும் !
27 .
குணத்தால் இயங்கும் இயற்கைச் செயல்கள்
குணத்தை இயக்குவோன் தானென் றகந்தையால்
எண்ணிடு வான்அறிவி லான் !
அன்று ஒரு கூட்டத்தில்
பார்த்த அவள் முகம்
அழகுச் சிலையாகிப் போனது
என் நினைவில்.
ஓரிரு ஆண்டுகள் கடந்து
அறிமுகமில்லாப் பெண் ஒருத்தியின்
குரல்
ரீங்காரமிட்டது என் செல்பேசியில்.
அவள் என் ரசிகையாம்!
என் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவள்
என்னோடு பேசினாள் இன்று.
என் நெஞ்சில் அழகுச் சிலையாய்
நிற்கும் அவள்தானோ இவள்?
காதில் மலைத் தேனை
ஊற்றிய இவள் அவள் தானோ?
இவள் அவளாக இருந்தால் என்ன?
என்னவள் ஆனபின்பு
என் நெஞ்சில் அழகுச் சிலையாக,
என் காதில் தேனாய் இனிக்கும் தமிழாக இருந்து
என்றும் என்னோடு வாழ்பவள்
எங்கிருந்தாலும் வாழ்க!
நண்பனுக்கோர் நினைவாஞ்சலி
நினைவு தினம்...... (மீள் பதிவு)
ஒ நண்பனே, கணிதம் முதுகலை வென்றாய் மதுரையில்
ஒ நண்பனே, தணிக்கையில் நிபுணத்துவம் வென்றாய் விழுப்புரத்தில்
ஒ நண்பனே, எதை வெல்ல அகாலத்தில் அந்த "காலன்" உன்னை
அழைத்துகொண்டான் (03-02- 2014)
பள்ளி நாட்கள் (விக்கிரவாண்டி) முடிந்து கல்லூரிக்காக இடம் பெயர்ந்தாலும்
நாம் சந்தித்த ( விழுப்புரம், திருச்சி, மதுரை, சென்னை & பெங்களுரு ) நினைவுகளில் மூழ்கும் ....
மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் நீயே நண்பனாக ஏங்கும் .......
https://m.facebook.com/story.php?story_fbid=2033432780056846&id=100001704311381
குடியிருந்த கோவில் / வாழும் தெய்வமாம் அன்னையர் தின வாழ்த்துகள்.
நண்பர்கள் (229)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

யாழ்வேந்தன்
திருவண்ணாமலை

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

வாசு
தமிழ்நாடு
