நண்பனுக்கோர் நினைவாஞ்சலி நினைவு தினம்...... (மீள் பதிவு) ஒ...
நண்பனுக்கோர் நினைவாஞ்சலி
நினைவு தினம்...... (மீள் பதிவு)
ஒ நண்பனே, கணிதம் முதுகலை வென்றாய் மதுரையில்
ஒ நண்பனே, தணிக்கையில் நிபுணத்துவம் வென்றாய் விழுப்புரத்தில்
ஒ நண்பனே, எதை வெல்ல அகாலத்தில் அந்த "காலன்" உன்னை
அழைத்துகொண்டான் (03-02- 2014)
பள்ளி நாட்கள் (விக்கிரவாண்டி) முடிந்து கல்லூரிக்காக இடம் பெயர்ந்தாலும்
நாம் சந்தித்த ( விழுப்புரம், திருச்சி, மதுரை, சென்னை & பெங்களுரு ) நினைவுகளில் மூழ்கும் ....
மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் நீயே நண்பனாக ஏங்கும் .......