மன்னை சுரேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மன்னை சுரேஷ் |
இடம் | : காட்டுமன்னார்குடி |
பிறந்த தேதி | : 28-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 604 |
புள்ளி | : 196 |
சென்னையில் ஒரு நினைவலை....
ஜெயம் ரவி அவர்கள் நடித்த நிமிர்ந்து நில் என்று ஒரு படம் வந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அந்தப் படம் நான் பார்த்திருக்கவில்லை.
சென்னையில் எனது நண்பன் ஒருவனிடம் நிமிர்ந்து நில் படம் நான் கதை சொல்ல வேண்டிய அவசியம் வந்தது. அவனும் பயங்கர ஆர்வமாக இருந்தான்.
நம்ம தான் படமே பார்க்கலையே. சரி நம்ம டெக்னிக்கை யூஸ் பன்னி கதையை சொல்லி விடலாம் என ஆரம்பித்தேன்.
படம் ஆரம்பித்தவுடன் ஒரு மருத்துவமனையில் ஒரு தாய்க்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த இரட்டை குழந்தைகளும் முதுகில் கூன்
வாழ்க்கை
அளவுக்கு அதிகமான
வலிகளை
கட்டுரை வரிகளை போல
அழகான எழுத்துக்களால்
அடித்தல் திருத்தலின்றி
கொண்டுபோகிறதா ?
நரகத்திலிருக்கிறீர்கள் என்று
பொருள் கொள்வீர்!
பாவங்களை தொலைத்துக் கொண்டுள்ளீர் மெல்ல மெல்ல!
சொர்க்கமோ நரகமோ நிச்சயம் விண்ணிலில்லை அது மண்ணிலே!
பிறப்பு முதல் இறப்புக்குள்ளே ஒருவனின் பாவங்களும்
புண்ணியங்களும் படியளக்கப்படுவதென்பது உண்மை!
புரிந்தவர்கள் புண்ணியக்கணக்கை தொடங்கலாம்....
ஆனால் செய்த பாவங்கள்
நிச்சயம் நிகழ்காலத்திலே
முழுமையாக தண்டனையென முற்றுப்பெறுவதென்பதை தடுக்க இயலாது!
வாழ்க்கை என்பதிதுதான் என்றொறு புள்ளியில் புலப்பட்டவர்களுக்கு
.இந்த உலகத்தில் ஒருவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கப்படும் ஒன்றை அவர் வேறு ஒருவருக்கு அவருக்கு நண்பர்கள் கொடுத்த ஒன்றைவிட பல மடங்கு கூடுதலாக கொடுக்கலாம். இவை ஒன்று மட்டும் தான் கொடுப்பவருக்கும் சந்தோஷத்தை தருகிறது பெற்றுக்கொண்டவருக்கும் சந்தோஷத்தைத் தருகிறது.
ஆனால் இந்த ஒன்றை நாம் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வளவு அதிகமாக கொடுக்கிறோமோ கொடுத்தவருக்கும் லாபம் வாங்கியவருக்கும் லாபம். ஆனால் சிலர் தனக்கென உள்ள சிறு வறட்டுக் கவுரவத்தால் கண்டிப்பாக அடுத்தவருக்கு இதை ஏன் கொடுக்க வேண்டும் தேவையில்லாதது என்று ஒதுங்கி இருக்கலாம். இதுபோல் சில மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள்.
அவர்களுக்கான எண
வாழ்த்து மடல்
வழக்கமாய் பத்து முப்பது நாட்கள் வயிற்றில் தன் பிள்ளையை சுமந்து பெற்றெடுப்பது தாய்மையின் சிறப்பு...!
இது என்ன விசித்திரம் நண்பனே வருடத்தின்
பத்தாவது மாதம் 30-ம் நாள்
உனது பிறப்பு!
நாட்காட்டியும் உன்னை பிள்ளை வரம் கேட்டு பெற்றிருப்பாளோ
மிகத் துல்லியமாய் உன்னை பூமிக்கு அனுப்பி
அழகு பார்க்கிறாள் மாற்றாந் தாயாய்...!
பல நண்பர்களின் பிறந்தநாள் மூளை அது மனனம் செய்ய மறப்பதினால் பதிவு செய்யப்படுகிறது டைரியில்...!
நண்பா உனது பிறந்தநாள்
இனி டைரியில் பதியாமலே நியாபகமிருக்கும்
பத்து முப்பது என
நான் உன்னைப் பாராட்டி
பதிந்து முடிக்கும் வரிகளுக்கு பின்னால்
யாவருக்கும்.
இங்கு
எவனும் எவனுக்கும்
ஆண்ட சாதியும் இல்லை...!
அப்படி
ஆண்ட சாதி ஒன்றில்
என் பிறப்பு இருக்கிறது என்றால்
அது எனக்குத் தேவையுமில்லை...!
என் நட்பு போதும்...!
மனிதன் பேசும் சில உறவுகள் போதும்...!
சாதியென்னும் வெறிபிடித்த
சாக்கடைக் கூட்டங்கள்
எனக்குத் தேவையே இல்லை...!
அது மேலிருந்து கீழோ
அல்லது
கீழிருந்து மேலோ...!
இடமிருந்து வலமோ
அல்லது
வலமிருந்து இடமோ...!
எதுவாகினும்.......
நட்பின் நாயகன் அவனே ..... கண்ணன்
அவன் நண்பன் சுதாமா பார்க்கும்
பொருளிலெல்லாம் கண்ணனையே கண்டான்
வறுமையில் வாடியபோதும் தன கண்ணனுக்கு
ஒரு பிடி அவள் தருவதில் லயித்து அவன் மனம்
தன வறுமையும் ம
Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Me்:::எவ்வளவு வேணும்?..
Wife:- 10000 ரூவா வேணும்..
Me:- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife:- சொல்லுங்க..
Me:- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- போட்டேங்க..
Me:- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்
யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!
தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!
தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!
உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!
உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!
சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!
அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!
பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!
வாழ்க ! பெண்மை வாழியவே!
சேது - ஆதித்யா வர்மா. இரண்டு திரைப்படத்தில் உள்ள முக்கியமான முரண் என்ன?
சதையாக
அழகாக
வருவது அன்பு அல்ல...
உயிராக
உணர்வாக
வருவது மட்டுமே அன்பு...
இது தான்
உண்மை காதல்..
இது தான்
உண்மை அழகு..