மன்னை சுரேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மன்னை சுரேஷ் |
இடம் | : காட்டுமன்னார்குடி |
பிறந்த தேதி | : 28-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 679 |
புள்ளி | : 196 |
இன்னைக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் அப்படின்னு சமூக வலைத்தளத்தில் கவிதையை பின்னி தள்ளுவாங்க.... இன்னைக்கு கூட அடகு கடைக்கு எத்தனை எத்தனை ஏழை பெண்களோட தாலி அடமானமாக போகப்போகிறது என்பது தெரியாது... ஆடவர்களே உங்கள் வீட்டு மாதர் இடம் தினம் தினம் அன்பை பரிமாறுங்கள் அதுவே அவளுக்கு ஆயுள் முழுக்க மகளிர் தினம்...
என் அனுபவ உண்மைக் கதை
இந்த உலகத்துலே ஒருவன் நொண்டியாக இருக்கலாம்.
குருடனாக இருக்கலாம்.
ஊமையாக இருக்கலாம்.
ஆனால் செவிடனாக மட்டும் இருக்கவே கூடாது.
கண்தெரியாதவர்களை ஐயோ பாவம் என்கிறது இவ்வுலகம்.
கால், கை இழந்தவர்களுயும், ஊமைகளையும் கூட அனுதாபத்துடன் பார்க்கிறது இந்த உலகம்.
ஆனால் செவிடர்களை வெறும் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது .
இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
மற்ற குறைபாடு உடையவர்களை அனுதாபத்துடன்பார்த்து அனுசரித்துப்போகும் அதே உலகம் ஏன் செவிடர்களுக்கு ஐயோ பாவம் சொல்வதில்லை. அதற்குப்பதில் செவிட்டுப்பொணம் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார்களே அது ஏன்?
ஒரு ஆள் திரும்பத
நம்ம மந்திரி என்ன இப்ப எல்லாக் கோவிலுக்கும் அடிக்கடி போறார்?
அவர் ஊழல் வழக்குலே மாட்டிக்கிட்டு இருந்தாலும் மாட்டிக்கிட்டு இருப்பார்.
அப்படிங்கறே?
இதை நாம இப்ப எல்லாம் சாதாரணமா சொல்ற ஜோக்.
ஆனா எனக்கு சின்ன வயசுலே ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்த பொழுது அது உண்மைதான்னு தோணுது.
நான் ஆறாவதோ, ஏழாவதோ படிச்சிக்கிட்டிருந்த போது நடந்தது. எங்கள் குடும்பங்களில் ஒருவர் வீட்டுக் குழந்தை இன்னொருவர் வீட்டிற்குள் சுதந்திரமாக நுழைந்து, கிச்சனுக்குள்ளே போய் அங்கு எங்களுக்கு ஏதாவது பிடித்த சாப்பிடும் ஐடம் கிடைத்தால் யாரையும் கேட்காமல் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு நம் நாட்டு அரசியல் தரா
நேத்தி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்ததுங்க. நேத்து காலைல என் செல்போனை குளிப்பாட்டறப்போ அது காது வழியா கொஞ்சம் அதிகமா தண்ணி போய் , ரொம்ப நனஞ்சு போய் ஜன்னி கண்டுவிட்டது. உடனே போனை தூக்கிண்டு ஓடோடிப் போனேன். எங்கே? ஹோட்டலுக்கா போவான், செல் போன் கடைக்குதான் போனேன். போனை பரிசோதித்தத கடைக்காரர் சொன்னார் "அதை கொஞ்சம் நல்லா உலுக்கி, கொஞ்சம் தட்டி, கொஞ்சம் கையால் சூடு பண்ணி, ஒரே ஒரு தடவை கீழே போட்டு விட்டு, பின்பு கொஞ்ச நேரம் காய வைக்கணும், எல்லாம் சரியா ஆயிடும். கொஞ்சம் wait பண்ணுங்க".
ஒரு தனி அறையில் நான் மட்டும் கைப்பேசி இல்லாம, கையும் ஓடல( செல் போன் கையில் இருந்தாத்தானே கை ஓடும்), காலும் ஓடல ஏன்னா,
நேற்று நான் உண்ணாநோன்பு விரதம் , ஆன்மீக சிந்தனைகள் தான் எனக்கு ஆகாரம்.
காலையில் எழுந்தவுடன் சூடாக காபி, இதற்கும் உண்ணா விரதத்திற்கும் சம்பந்தம் இல்லை
காலையில் குளித்து சிறிது நேரம் தியானம் செய்த பின்னர் ஒரு கிளாஸ் சூடாக ஹார்லிக்ஸ்.
ஹார்லிக்ஸ்ல ஊட்ட சத்துக்கள் இருக்கிறது அனால் அது ஒரு உணவாகுமா? இல்லவே இல்லை.
மதியம் 12 மணிக்கு நான்கு வாழை பழங்கள், கொஞ்சமா ஒரு கிளாஸ் சூடான பால், இவ்வளவே.
இடையில் சொட்டு தண்ணீர் கூட இல்லை, அரிசி சாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை
மதியம் 2 மணிக்கு சூடாக ஒரு கிளாஸ் காபி, வெறும் காபி தான், பிஸ்கட் கூட இல்லை
மீண்டும் மலை 5 மணிக்கு கொஞ்சமா ஹார்லிக்ஸ் (ஒரே ஒரு கிள
இது தேவை
என ஆரம்பித்து
இது தேவையா
என முடிகின்றன
ஆசைகள்
சென்னையில் ஒரு நினைவலை....
ஜெயம் ரவி அவர்கள் நடித்த நிமிர்ந்து நில் என்று ஒரு படம் வந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அந்தப் படம் நான் பார்த்திருக்கவில்லை.
சென்னையில் எனது நண்பன் ஒருவனிடம் நிமிர்ந்து நில் படம் நான் கதை சொல்ல வேண்டிய அவசியம் வந்தது. அவனும் பயங்கர ஆர்வமாக இருந்தான்.
நம்ம தான் படமே பார்க்கலையே. சரி நம்ம டெக்னிக்கை யூஸ் பன்னி கதையை சொல்லி விடலாம் என ஆரம்பித்தேன்.
படம் ஆரம்பித்தவுடன் ஒரு மருத்துவமனையில் ஒரு தாய்க்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த இரட்டை குழந்தைகளும் முதுகில் கூன்
வாழ்க்கை
அளவுக்கு அதிகமான
வலிகளை
கட்டுரை வரிகளை போல
அழகான எழுத்துக்களால்
அடித்தல் திருத்தலின்றி
கொண்டுபோகிறதா ?
நரகத்திலிருக்கிறீர்கள் என்று
பொருள் கொள்வீர்!
பாவங்களை தொலைத்துக் கொண்டுள்ளீர் மெல்ல மெல்ல!
சொர்க்கமோ நரகமோ நிச்சயம் விண்ணிலில்லை அது மண்ணிலே!
பிறப்பு முதல் இறப்புக்குள்ளே ஒருவனின் பாவங்களும்
புண்ணியங்களும் படியளக்கப்படுவதென்பது உண்மை!
புரிந்தவர்கள் புண்ணியக்கணக்கை தொடங்கலாம்....
ஆனால் செய்த பாவங்கள்
நிச்சயம் நிகழ்காலத்திலே
முழுமையாக தண்டனையென முற்றுப்பெறுவதென்பதை தடுக்க இயலாது!
வாழ்க்கை என்பதிதுதான் என்றொறு புள்ளியில் புலப்பட்டவர்களுக்கு
நட்பின் நாயகன் அவனே ..... கண்ணன்
அவன் நண்பன் சுதாமா பார்க்கும்
பொருளிலெல்லாம் கண்ணனையே கண்டான்
வறுமையில் வாடியபோதும் தன கண்ணனுக்கு
ஒரு பிடி அவள் தருவதில் லயித்து அவன் மனம்
தன வறுமையும் ம
Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Me்:::எவ்வளவு வேணும்?..
Wife:- 10000 ரூவா வேணும்..
Me:- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife:- சொல்லுங்க..
Me:- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- போட்டேங்க..
Me:- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்