மன்னை சுரேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மன்னை சுரேஷ் |
இடம் | : காட்டுமன்னார்குடி |
பிறந்த தேதி | : 28-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 773 |
புள்ளி | : 198 |
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட முகமது நிஷாத் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார்.
”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார்.
”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” கராராய்ச் சொன்னான் காசிநாதன்.
”என்ன சொல்லு ?” ஏறிட்டார் முகமது நிஷாத்;
”என் தெரு ஆனந்து பயல் தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை மொதல்ல தண்ணி இல்லா காட்டுக்குத் தூக்கனும்.”
”அப்புறம் ?”
முகமது நிஷாத் அடுத்தவனைப
சென்னையில் ஒரு நாள்
கதைக்களம் - வடபழனி
நீங்கள் பெரு நகரங்களில் வேலை செய்த காலங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது உண்டா?
அப்படி என்றால் இந்த கதை உங்களுக்கு ஓரளவு பொருந்தும்...
"டீ" எனப்படும் தேநீரின் மகத்துவமும், முக்கியத்துவமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏனெனில் பெரும்பாலான சென்னை வாசிகளின் காலை உணவு ஒரு டீயிலே முடிந்து போகும்.
எனது சென்னை வாழ்க்கையின் காலை உணவு பெரும்பாலான தருணங்களில் டீ தான்...
அட யாருடா இவன் எப்பவும் டீயை பத்தியே பேசிகிட்டு இருக்கான் என சிலர் நினைக்கலாம்...
கொஞ்சம் பொறுங்க...
நான் இங்கு சென்னையில் எனது சுகமான சோகமான அனுபவங்களை பற்றியோ அல்லது
மாதம் ஒரு முறை
பவர் கட் ஓகே
இது என்ன வினோதம்
தினம் தினம் பவர் கட்
அரை மணி நேர
கால இடைவெளியில்...!
ஒருவேளை
மின்கம்பிகளில்
அணில்களில்
அட்டகாசமோ...!
நரகத்தில் பாவிகளைப் பொரித்தெடுக்கும் எண்ணெய் தீர்ந்துவிட்டதால் பூலோகம் வந்திருந்தார் கடவுள்.
நேராக ஒரு வீட்டுக்கு சென்று ரேசன் கார்டை திருடி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு ரேஷன் கடையில் வரிசையில் நின்றார்.
குடும்ப அட்டையில் உள்ள குடும்ப தலைவரின் உருவத்தில் மாறுவேடம் பூண்டிருந்ததால்
கடவுளை யாரும் கண்டு கொள்ளவில்லை.
பத்து மணி ஆகியும் ஊழியர் வராததால் கட்டம் போட்ட சட்டைக்காரரிடம் "செய்யதுபீடி" வாங்கி பற்றவைத்து
மனதைச் சாந்தப்படுத்தினார் கடவுள்.
வெகு நேரம் கழித்து வந்த ஊழியர் ரேஷன் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பிக்கிறார்.
ஆட்கள் மெல்ல நகர நகர குறுநகை புரிந்தார் கடவு
இன்று
அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது எல்லோர் செல்போன்களிலும் ஸ்டேட்டஸ் வைத்து...
நிஜத்தில்
பல அம்மாக்கள் ஆசிரமங்களிலும்...
அடுப்பு ஊதி கொண்டு வீட்டிலும்...
அம்மாவை கொண்டாடுங்கள் நிஜத்தில்...
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனுதினமும்...!
வெகுதூரமில்லை;
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
சுவற்றாணி வேறொறுவனை சுமக்கத்தயாராகி விட்டான்;
எப்படியும் என் ஆயுள் சில மணி நேரங்கள்தான்;
தினம் தினம் கிழித்தெறிந்த கைகள்
இனி கீழே எறிந்துவிடலாம்;
அதிர்ஷ்டமிருந்தால் ஏழைக்குழந்தையின் பரிட்சை அட்டையாய் மீன்டும் உலவலாம்;
இல்லை மகளிர் காகிதக்கூழ் தயாரிப்பில் சிறு கொட்டகைப்பெட்டியாய் உறுமாறலாம்;
இல்லை குப்பை அள்ளும் முரமாய் சில காலம் நீட்டிக்கலாம்;
எப்படியோ என் ஆயுள் வெகுதூரமில்லை;
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
மனையடி சாஸ்திரமோ மணமுகூர்த்தமோ
சுவற்றாணியில் தொங்கிய என்னை கொண்டே குறித்தனர்;
அரசு விடுமுறையோ அமாவாசை பௌர்ணமியோ
என்
என் அனுபவ உண்மைக் கதை
இந்த உலகத்துலே ஒருவன் நொண்டியாக இருக்கலாம்.
குருடனாக இருக்கலாம்.
ஊமையாக இருக்கலாம்.
ஆனால் செவிடனாக மட்டும் இருக்கவே கூடாது.
கண்தெரியாதவர்களை ஐயோ பாவம் என்கிறது இவ்வுலகம்.
கால், கை இழந்தவர்களுயும், ஊமைகளையும் கூட அனுதாபத்துடன் பார்க்கிறது இந்த உலகம்.
ஆனால் செவிடர்களை வெறும் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது .
இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
மற்ற குறைபாடு உடையவர்களை அனுதாபத்துடன்பார்த்து அனுசரித்துப்போகும் அதே உலகம் ஏன் செவிடர்களுக்கு ஐயோ பாவம் சொல்வதில்லை. அதற்குப்பதில் செவிட்டுப்பொணம் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார்களே அது ஏன்?
ஒரு ஆள் திரும்பத
நம்ம மந்திரி என்ன இப்ப எல்லாக் கோவிலுக்கும் அடிக்கடி போறார்?
அவர் ஊழல் வழக்குலே மாட்டிக்கிட்டு இருந்தாலும் மாட்டிக்கிட்டு இருப்பார்.
அப்படிங்கறே?
இதை நாம இப்ப எல்லாம் சாதாரணமா சொல்ற ஜோக்.
ஆனா எனக்கு சின்ன வயசுலே ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்த பொழுது அது உண்மைதான்னு தோணுது.
நான் ஆறாவதோ, ஏழாவதோ படிச்சிக்கிட்டிருந்த போது நடந்தது. எங்கள் குடும்பங்களில் ஒருவர் வீட்டுக் குழந்தை இன்னொருவர் வீட்டிற்குள் சுதந்திரமாக நுழைந்து, கிச்சனுக்குள்ளே போய் அங்கு எங்களுக்கு ஏதாவது பிடித்த சாப்பிடும் ஐடம் கிடைத்தால் யாரையும் கேட்காமல் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு நம் நாட்டு அரசியல் தரா
நேத்தி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்ததுங்க. நேத்து காலைல என் செல்போனை குளிப்பாட்டறப்போ அது காது வழியா கொஞ்சம் அதிகமா தண்ணி போய் , ரொம்ப நனஞ்சு போய் ஜன்னி கண்டுவிட்டது. உடனே போனை தூக்கிண்டு ஓடோடிப் போனேன். எங்கே? ஹோட்டலுக்கா போவான், செல் போன் கடைக்குதான் போனேன். போனை பரிசோதித்தத கடைக்காரர் சொன்னார் "அதை கொஞ்சம் நல்லா உலுக்கி, கொஞ்சம் தட்டி, கொஞ்சம் கையால் சூடு பண்ணி, ஒரே ஒரு தடவை கீழே போட்டு விட்டு, பின்பு கொஞ்ச நேரம் காய வைக்கணும், எல்லாம் சரியா ஆயிடும். கொஞ்சம் wait பண்ணுங்க".
ஒரு தனி அறையில் நான் மட்டும் கைப்பேசி இல்லாம, கையும் ஓடல( செல் போன் கையில் இருந்தாத்தானே கை ஓடும்), காலும் ஓடல ஏன்னா,
நேற்று நான் உண்ணாநோன்பு விரதம் , ஆன்மீக சிந்தனைகள் தான் எனக்கு ஆகாரம்.
காலையில் எழுந்தவுடன் சூடாக காபி, இதற்கும் உண்ணா விரதத்திற்கும் சம்பந்தம் இல்லை
காலையில் குளித்து சிறிது நேரம் தியானம் செய்த பின்னர் ஒரு கிளாஸ் சூடாக ஹார்லிக்ஸ்.
ஹார்லிக்ஸ்ல ஊட்ட சத்துக்கள் இருக்கிறது அனால் அது ஒரு உணவாகுமா? இல்லவே இல்லை.
மதியம் 12 மணிக்கு நான்கு வாழை பழங்கள், கொஞ்சமா ஒரு கிளாஸ் சூடான பால், இவ்வளவே.
இடையில் சொட்டு தண்ணீர் கூட இல்லை, அரிசி சாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை
மதியம் 2 மணிக்கு சூடாக ஒரு கிளாஸ் காபி, வெறும் காபி தான், பிஸ்கட் கூட இல்லை
மீண்டும் மலை 5 மணிக்கு கொஞ்சமா ஹார்லிக்ஸ் (ஒரே ஒரு கிள
நட்பின் நாயகன் அவனே ..... கண்ணன்
அவன் நண்பன் சுதாமா பார்க்கும்
பொருளிலெல்லாம் கண்ணனையே கண்டான்
வறுமையில் வாடியபோதும் தன கண்ணனுக்கு
ஒரு பிடி அவள் தருவதில் லயித்து அவன் மனம்
தன வறுமையும் ம
Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Me்:::எவ்வளவு வேணும்?..
Wife:- 10000 ரூவா வேணும்..
Me:- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife:- சொல்லுங்க..
Me:- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife:- போட்டேங்க..
Me:- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife:- ம்
நண்பர்கள் (5)

பூங்குழலி தமிழ்
coimbatore

எம் அம்மு
Chennai

கண்ணம்மா
இந்தியா

Ahila
சிவகங்கை
