வாசாக்கு பலிக்கட்டும்

"செத்துப் போ"
என யாரையும் சபிக்காதீர்கள்
வேண்டுமானால்
"வாழ்ந்து போ"
என சபியுங்கள்...
புரிந்து கொள்ளுங்கள்
இங்கு
சாவதை விட
வாழ்வதுதான்
பெருஞ்சாபம்...

எழுதியவர் : மன்னை சுரேஷ் (27-Jun-24, 11:14 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 5

சிறந்த கவிதைகள்

மேலே