பிரபாவதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரபாவதி |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-May-2016 |
பார்த்தவர்கள் | : 838 |
புள்ளி | : 32 |
என்னை நானே செதுக்கி கொள்ளும் ஒரு உளியாக இருக்கவே விரும்புபவள்.
🙎🏻♂:உன் மூச்சு காற்றின் சுவாசத்தை என்னுள் சுவாசிக்க கூடாதா..... 🙎🏻♀:உன் முத்தத்தால் என் உச்சி நுகர மாட்டாயா.....
🙎🏻♀:உன் பிடியில் சிக்கி தவிக்க என்னும் எண்ணத்தை உன்னிடம் உரக்க கூற முடியாதா?
🙎🏻♂ :நீ மட்டும் ஏன் என்னை தவிக்க வைத்து ரசிக்கிறாயோ?
🙎🏻♀:என்னை சேரும் நாளை எண்ணி உறவாட நீ வரமாட்டாயா?
🙎🏻♂:ஒரு சமயம் வரும் வேளையில் நீ உரசி வரும் காற்றை கேட்டுப்பார் நிலவின் தனிமையை கழிவதை எப்போது என
என் மூச்சு காற்று புலம்புவதை உன் காதில் தொட்டு செல்வதை நீ. உணரமாட்டாயா
🙎🏻♀:அட -நீ இன்றி உயிர் சுமப்பது கூட பாரமாய் தெரிவதை நீ என்று அறிவாயோ?
இப்படிக்கு இணைய துடிக்கும் இரு இதயங்கள்.💞
🙎🏻♂:உன் மூச்சு காற்றின் சுவாசத்தை என்னுள் சுவாசிக்க கூடாதா..... 🙎🏻♀:உன் முத்தத்தால் என் உச்சி நுகர மாட்டாயா.....
🙎🏻♀:உன் பிடியில் சிக்கி தவிக்க என்னும் எண்ணத்தை உன்னிடம் உரக்க கூற முடியாதா?
🙎🏻♂ :நீ மட்டும் ஏன் என்னை தவிக்க வைத்து ரசிக்கிறாயோ?
🙎🏻♀:என்னை சேரும் நாளை எண்ணி உறவாட நீ வரமாட்டாயா?
🙎🏻♂:ஒரு சமயம் வரும் வேளையில் நீ உரசி வரும் காற்றை கேட்டுப்பார் நிலவின் தனிமையை கழிவதை எப்போது- என
என் மூச்சு காற்று புலம்புவதை உன் காதில் தூட்டு செல்வதை உணரமாட்டாயா-
🙎🏻♀:அட -
நீ இன்றி உயிர் சுமப்பது கூட பாரமாய் தெரிவதை நீ என்று அறிவாயோ?
இப்படிக்கு இணைய துடிக்கும் இரு இதயங்கள்.💞
நெற்றியில் நீ இட்ட முத்தமும், நிம்மதியில் நீ விடும் மூச்சு - இந்த இரண்டையும் என்னிடம் கொடுத்து விடு என் இமை மூடும் வரை என் விழியில் வைத்து ஆரதிப்பேன்....
சமீப காலமாக கவிதை சேர்க்கததால்
எப்படி புது கவிதை சேர்ப்பது என தெரியவில்லை
நீதி தேவதையே
மண வாழ்க்கையில் வாழ்ந்த நாட்களைகாட்டிலும்
பிரிந்த வாழ போராடி
நீதிமன்ற வாயிலில் நின்ற
மணிதுளிகள் நரக வாயிலில்
நின்று அடுத்தது
நானா நானா என்று
எனது இதயம் துடிக்கும்போது அந்நிமிடமே
நின்றுவிடக்கூடாதா
என்று வேண்டிக்கொள்ளாத நொடிகள் இல்லை.......
பட்ட மரங்களெல்லாம் கண்ணம்மா நின் பார்வை பட்டதனால் - நேற்று நட்ட விதைகளை போல்
துளிர்த்தே நிற்குத்தாடி!
வண்டின் ரீங்காரம் கண்ணம்மா உந்தன் வளையல்
ஓசையினை தந்தே
எனக்கு வாதை கொடுக்குதடி!!
பட்டு பூ முகம் தான் கண்ணம்மா
அதை பார்க்க துடிக்குதடி!!!
எனது கிறுக்கல்கள்✍
விதி வழியில் நாம் தடம்மாறி பயணிக்கின்றோம் - ஏனோ நான்
மட்டும் உன்னை சுமந்தபடி செல்கின்றேன்............
அர்த்தங்கள் தேவை இல்லை
அன்பின் முன்னால் ...
ஒரு அடி சொல்லிவிடும் ...
ஒரு துளி கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு தாலாட்டு சொல்லிவிடும் ...
ஒரு தாய் மடி சொல்லிவிடும் ...
ஒரு அரவணைப்பு சொல்லிவிடும் ...
வார்த்தை ஊமையாகி வழிகின்ற ஆனந்த கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு முத்தம் சொல்லிவிடும் ...
ஒரு ஸ்பரிசம் சொல்லிவிடும் ...
ஒரு பதற்றம் சொல்லிவிடும் ...
ஒரு விரல் கோர்வை சொல்லிவிடும் ...
ஒரு நம்பிக்கை சொல்லிவிடும் ...
ஒரு புன்னகை சொல்லிவிடும் ...
ஒரு தவிப்பு சொல்லிவிடும் ...
ஒரு தேடல் சொல்லிவிடும் ...
ஒரு பிரிவு சொல்லிவிடும் ...
அதன் பின் வரும் சந்திப்பு சொல்லிவிடும் ...
வார்த்தைகள் தேவை இல
பெங்களூரில் அப்பாவி தமிழ் மாணவனை தாக்கிய கன்னட வாலிபரின் பெயர், மற்றும் தொலைபேசி என் இது, முடிந்தவரை இதை பகிரவும்.
Mobile number : +919150144349
Yuva Karnataka
+91 96860 28888
No 2/B JP Road Girinagar 1st Phase Bangalore
560085 Bangalore
மனமே மனமே இணைந்து விட்டாய்
இரவாய் பகலாய் உறைந்து விட்டாய்
காதலும் அன்பும் வேராய் போனது
சுமைகள் வந்தால் தோளில் தோளாய்
என்றும் ஆதாரமாய் வாழ்ந்திட வேண்டும்
காற்றில் பறக்கும் சருகை போல
மூச்சுக் காற்றின் பரிமாற்றத்தில் சுவாசித்து
சந்தேகம் எனும் நஞ்சை தூசித்து
கல்லறை செல்லும் வரை நேசித்து
புரிந்து வாழ்வதில் தான் சுமையும் இனித்திடும்
மெளனங்களாலும் வார்த்தைகள்
மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில்
அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்ந்திட
இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு
பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால்
உன் இலக்கும் அவள்
வாசம்
அவள்
கூந்தலின்
மொழி...
மௌனம்
அவள்
விழியின்
மொழி...
காந்தம்
அவள்
பார்வையின்
மொழி...
புன்னகை
அவள்
இதழின்
மொழி...
நாணம்
அவள்
கன்னத்தின்
மொழி...
அழகு
அவள்
தேகத்தின்
மொழி...
மின்னல்
அவள்
இடையின்
மொழி...
நலினம்
அவள்
நடையின்
மொழி...
இந்த கண்களுக்கு
காரணமின்றி கலங்கவும் தெரியாது
வலியின்றி தவழவும் தெரியாது -
யாருக்கு தெரியும் இது
மரணத்தைவிட வலிமையானது என்று -இதை
உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்-இதை விட
உதிர்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை -என்று இது வெறும்
கண்ணீர் இல்லை கனக்கமுடியாமல் துடிக்கும் -ஓர்
இதயத்தின் மௌன ஓசை என்று ......