பிரபாவதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபாவதி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-May-2016
பார்த்தவர்கள்:  828
புள்ளி:  32

என்னைப் பற்றி...

என்னை நானே செதுக்கி கொள்ளும் ஒரு உளியாக இருக்கவே விரும்புபவள்.

என் படைப்புகள்
பிரபாவதி செய்திகள்
பிரபாவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2018 5:37 pm

🙎🏻‍♂:உன் மூச்சு காற்றின் சுவாசத்தை என்னுள் சுவாசிக்க கூடாதா..... 🙎🏻‍♀:உன் முத்தத்தால் என் உச்சி நுகர மாட்டாயா.....
🙎🏻‍♀:உன் பிடியில் சிக்கி தவிக்க என்னும் எண்ணத்தை உன்னிடம் உரக்க கூற முடியாதா?
🙎🏻‍♂ :நீ மட்டும் ஏன் என்னை தவிக்க வைத்து ரசிக்கிறாயோ?
🙎🏻‍♀:என்னை சேரும் நாளை எண்ணி உறவாட நீ வரமாட்டாயா?
🙎🏻‍♂:ஒரு சமயம் வரும் வேளையில் நீ உரசி வரும் காற்றை கேட்டுப்பார் நிலவின் தனிமையை கழிவதை எப்போது என
என் மூச்சு காற்று புலம்புவதை உன் காதில் தொட்டு செல்வதை நீ. உணரமாட்டாயா
🙎🏻‍♀:அட -நீ இன்றி உயிர் சுமப்பது கூட பாரமாய் தெரிவதை நீ என்று அறிவாயோ?
இப்படிக்கு இணைய துடிக்கும் இரு இதயங்கள்.💞

மேலும்

பிரபாவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2018 10:54 pm

🙎🏻‍♂:உன் மூச்சு காற்றின் சுவாசத்தை என்னுள் சுவாசிக்க கூடாதா..... 🙎🏻‍♀:உன் முத்தத்தால் என் உச்சி நுகர மாட்டாயா.....
🙎🏻‍♀:உன் பிடியில் சிக்கி தவிக்க என்னும் எண்ணத்தை உன்னிடம் உரக்க கூற முடியாதா?
🙎🏻‍♂ :நீ மட்டும் ஏன் என்னை தவிக்க வைத்து ரசிக்கிறாயோ?
🙎🏻‍♀:என்னை சேரும் நாளை எண்ணி உறவாட நீ வரமாட்டாயா?
🙎🏻‍♂:ஒரு சமயம் வரும் வேளையில் நீ உரசி வரும் காற்றை கேட்டுப்பார் நிலவின் தனிமையை கழிவதை எப்போது- என
என் மூச்சு காற்று புலம்புவதை உன் காதில் தூட்டு செல்வதை உணரமாட்டாயா-
🙎🏻‍♀:அட -
நீ இன்றி உயிர் சுமப்பது கூட பாரமாய் தெரிவதை நீ என்று அறிவாயோ?
இப்படிக்கு இணைய துடிக்கும் இரு இதயங்கள்.💞

மேலும்

பிரபாவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2018 7:32 pm

நெற்றியில் நீ இட்ட முத்தமும், நிம்மதியில் நீ விடும் மூச்சு - இந்த இரண்டையும் என்னிடம் கொடுத்து விடு என் இமை மூடும் வரை என் விழியில் வைத்து ஆரதிப்பேன்....

மேலும்

பிரபாவதி - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Oct-2018 2:46 pm

சமீப காலமாக கவிதை சேர்க்கததால்
எப்படி புது கவிதை சேர்ப்பது என தெரியவில்லை

மேலும்

எழுத்து.காமில் கவிதைகளை எப்படி பதிவிடுவது? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். நன்றி. மா.அரங்கநாதன் 10-Jan-2019 10:48 pm
மேலே உள்ள மெனுவில் "திருக்குறள்" "எழுது" "பொன்மொழிகள்" என்று வருவதில் "எழுது" என்பதை கிளிக் செய்து எழுதவும். 31-Oct-2018 4:48 pm
பிரபாவதி - பிரபாவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2017 4:43 pm

நீதி தேவதையே

மண வாழ்க்கையில் வாழ்ந்த நாட்களைகாட்டிலும்
பிரிந்த வாழ போராடி
நீதிமன்ற வாயிலில் நின்ற
மணிதுளிகள் நரக வாயிலில்
நின்று அடுத்தது
நானா நானா என்று
எனது இதயம் துடிக்கும்போது அந்நிமிடமே
நின்றுவிடக்கூடாதா
என்று வேண்டிக்கொள்ளாத நொடிகள் இல்லை.......

மேலும்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ 19-Apr-2018 8:18 am
அருமை !..உணர்வுபூர்வமான படைப்பு இது.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத 12-Apr-2018 6:50 pm
பிரபாவதி - துளசிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2018 9:54 am

பட்ட மரங்களெல்லாம் கண்ணம்மா நின் பார்வை பட்டதனால் - நேற்று நட்ட விதைகளை போல்
துளிர்த்தே நிற்குத்தாடி!

வண்டின் ரீங்காரம் கண்ணம்மா உந்தன் வளையல்
ஓசையினை தந்தே
எனக்கு வாதை கொடுக்குதடி!!
பட்டு பூ முகம் தான் கண்ணம்மா
அதை பார்க்க துடிக்குதடி!!!

எனது கிறுக்கல்கள்✍

மேலும்

வாழ்த்துக்கள் சகோ 19-Apr-2018 8:16 am
அருமை... 18-Apr-2018 9:32 pm
இனிமை என்ற நினைவுகளின் நந்தவனத்தில் சிறைப்பட்ட பறவை இதயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Apr-2018 5:29 pm
பிரபாவதி அளித்த படைப்பில் (public) karthickalaku59745821eecf7 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Nov-2017 11:10 pm

விதி வழியில் நாம் தடம்மாறி பயணிக்கின்றோம் - ஏனோ நான்
மட்டும் உன்னை சுமந்தபடி செல்கின்றேன்............

மேலும்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ 03-Apr-2018 9:37 pm
என் வாழ்க்கை பயணமும் கூட பிரபா 03-Apr-2018 2:56 pm
இதயத்தில் முதன் முறை நான் எழுதிய உன் பெயர் மரணத்தில் கூட என் கல்லறை வாசகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 6:43 pm
ம்ம்.... உண்மை காதல் காலத்தால் அழியாது என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்.... அருமை நட்பே... 13-Nov-2017 12:36 pm
பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) karthickalaku59745821eecf7 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jul-2017 7:50 am

அர்த்தங்கள் தேவை இல்லை
அன்பின் முன்னால் ...

ஒரு அடி சொல்லிவிடும் ...
ஒரு துளி கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு தாலாட்டு சொல்லிவிடும் ...
ஒரு தாய் மடி சொல்லிவிடும் ...
ஒரு அரவணைப்பு சொல்லிவிடும் ...
வார்த்தை ஊமையாகி வழிகின்ற ஆனந்த கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு முத்தம் சொல்லிவிடும் ...
ஒரு ஸ்பரிசம் சொல்லிவிடும் ...
ஒரு பதற்றம் சொல்லிவிடும் ...
ஒரு விரல் கோர்வை சொல்லிவிடும் ...
ஒரு நம்பிக்கை சொல்லிவிடும் ...
ஒரு புன்னகை சொல்லிவிடும் ...
ஒரு தவிப்பு சொல்லிவிடும் ...
ஒரு தேடல் சொல்லிவிடும் ...
ஒரு பிரிவு சொல்லிவிடும் ...
அதன் பின் வரும் சந்திப்பு சொல்லிவிடும் ...
வார்த்தைகள் தேவை இல

மேலும்

அழகான வரிகள் ோழி 31-Oct-2017 1:48 pm
உண்மை ...நன்றி தமிழே ... 30-Jul-2017 10:55 am
கண்பேசும் மொழிக்கு ஆயிரம் அர்த்தங்கள்..... 30-Jul-2017 6:03 am
நன்றி தமிழே ... 28-Jul-2017 10:17 am
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) மலர்91 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Sep-2016 4:25 pm

பெங்களூரில் அப்பாவி தமிழ் மாணவனை தாக்கிய கன்னட வாலிபரின் பெயர், மற்றும் தொலைபேசி என் இது, முடிந்தவரை இதை பகிரவும். 


Profile name: AC Venkatesh
Mobile number : +919150144349

Organisation
Yuva Karnataka

https://www.facebook.com/Yuvakarnataka
+91 96860 28888

Address
No 2/B JP Road Girinagar 1st Phase Bangalore
560085 Bangalore     

மேலும்

அந்தக் கொடியவன் ஈனப்பிறவியாகத் தான் இருப்பான். எங்கெங்கு மூடப்பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் வன்முறையும் அநாகரிமும் வெறித்தனமும் செழித்தோங்கும். குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகளால் நாடு மொழி பண்பாடெல்லாம் சீரழிகிறது. நமது பண்பாட்டைப் பார்த்து அவர்கள் திருந்தவேண்டும். அவர்களது இன ஒற்றுமை மொழிப் பற்றைப் பார்த்து தமிழர்கள் திருந்தவேண்டும். முதலில் திருத்தப்பட வேண்டியவர்கள் கற்ற தமிழ் எட்டப்பர்களே. 18-Sep-2016 11:06 am
மிக்க நன்றி சகோதரி. 14-Sep-2016 10:27 pm
தகவலுக்கு நன்றி 14-Sep-2016 8:06 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Jun-2016 5:14 am

மனமே மனமே இணைந்து விட்டாய்
இரவாய் பகலாய் உறைந்து விட்டாய்
காதலும் அன்பும் வேராய் போனது
சுமைகள் வந்தால் தோளில் தோளாய்
என்றும் ஆதாரமாய் வாழ்ந்திட வேண்டும்

காற்றில் பறக்கும் சருகை போல
மூச்சுக் காற்றின் பரிமாற்றத்தில் சுவாசித்து
சந்தேகம் எனும் நஞ்சை தூசித்து
கல்லறை செல்லும் வரை நேசித்து
புரிந்து வாழ்வதில் தான் சுமையும் இனித்திடும்

மெளனங்களாலும் வார்த்தைகள்
மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில்
அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்ந்திட
இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால்
உன் இலக்கும் அவள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Jun-2016 6:23 am
உண்மைதான்.. வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Jun-2016 6:23 am
இரு மனமும் இணையும் பொன்வேளை தங்கள் பொன்மொழி அழகு வாழ்த்துக்கள் ... 10-Jun-2016 8:21 am
திருமணம் என்பது இரு மனம் இணைவது வாழ்கையின் அர்த்தங்களை அழகாய் சொல்வது..நன்று.... 10-Jun-2016 8:15 am
பிரபாவதி - பர்வதராஜன் மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2016 11:08 pm

வாசம்
அவள்
கூந்தலின்
மொழி...

மௌனம்
அவள்
விழியின்
மொழி...

காந்தம்
அவள்
பார்வையின்
மொழி...

புன்னகை
அவள்
இதழின்
மொழி...

நாணம்
அவள்
கன்னத்தின்
மொழி...

அழகு
அவள்
தேகத்தின்
மொழி...

மின்னல்
அவள்
இடையின்
மொழி...

நலினம்
அவள்
நடையின்
மொழி...

மேலும்

அவள் மொழின் அழகு அருமை 31-Aug-2016 11:29 am
அழகான அவள் மொழி... 31-Aug-2016 9:51 am
தமிழணங்கு: காதல் ஓவியம் கவிதை நயம் பாராட்டுக்கள் -------------------------------------------------- காதல் கைகுழந்தையின் அன்பை போல அது எப்பொழுது யாருக்கு கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது 31-Aug-2016 9:40 am
கவியின் மொழியும் அழகு 31-Aug-2016 9:20 am
பிரபாவதி - பிரபாவதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2016 3:38 pm

இந்த கண்களுக்கு
காரணமின்றி கலங்கவும் தெரியாது
வலியின்றி தவழவும் தெரியாது -
யாருக்கு தெரியும் இது
மரணத்தைவிட வலிமையானது என்று -இதை
உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்-இதை விட
உதிர்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை -என்று இது வெறும்
கண்ணீர் இல்லை கனக்கமுடியாமல் துடிக்கும் -ஓர்
இதயத்தின் மௌன ஓசை என்று ......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
காகுத்தன்

காகுத்தன்

சென்னை
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (34)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே