விழியின் வலி
இந்த கண்களுக்கு
காரணமின்றி கலங்கவும் தெரியாது
வலியின்றி தவழவும் தெரியாது -
யாருக்கு தெரியும் இது
மரணத்தைவிட வலிமையானது என்று -இதை
உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்-இதை விட
உதிர்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை -என்று இது வெறும்
கண்ணீர் இல்லை கனக்கமுடியாமல் துடிக்கும் -ஓர்
இதயத்தின் மௌன ஓசை என்று ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
