மணமுறிவு

நீதி தேவதையே

மண வாழ்க்கையில் வாழ்ந்த நாட்களைகாட்டிலும்
பிரிந்த வாழ போராடி
நீதிமன்ற வாயிலில் நின்ற
மணிதுளிகள் நரக வாயிலில்
நின்று அடுத்தது
நானா நானா என்று
எனது இதயம் துடிக்கும்போது அந்நிமிடமே
நின்றுவிடக்கூடாதா
என்று வேண்டிக்கொள்ளாத நொடிகள் இல்லை.......

எழுதியவர் : பிரபாவதி.ச (30-Nov-17, 4:43 pm)
பார்வை : 360

மேலே