karthickalaku - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : karthickalaku |
இடம் | : |
பிறந்த தேதி | : 26-May-1998 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 6 |
எனக்கு நானிருக்கிறேன்
என்று
எனக்கு நானே
எடுத்து சொல்லும்
பக்குவத்தை
எனக்கு தந்தது.......
-"தனிமை"-
என் இதயத்தை உன் கையில் கொடுத்துவிட்டு சற்று உன் மடி மீது தலை சாய ஆசை என் உயிர் தோழா.....
விதி வழியில் நாம் தடம்மாறி பயணிக்கின்றோம் - ஏனோ நான்
மட்டும் உன்னை சுமந்தபடி செல்கின்றேன்............
அர்த்தங்கள் தேவை இல்லை
அன்பின் முன்னால் ...
ஒரு அடி சொல்லிவிடும் ...
ஒரு துளி கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு தாலாட்டு சொல்லிவிடும் ...
ஒரு தாய் மடி சொல்லிவிடும் ...
ஒரு அரவணைப்பு சொல்லிவிடும் ...
வார்த்தை ஊமையாகி வழிகின்ற ஆனந்த கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு முத்தம் சொல்லிவிடும் ...
ஒரு ஸ்பரிசம் சொல்லிவிடும் ...
ஒரு பதற்றம் சொல்லிவிடும் ...
ஒரு விரல் கோர்வை சொல்லிவிடும் ...
ஒரு நம்பிக்கை சொல்லிவிடும் ...
ஒரு புன்னகை சொல்லிவிடும் ...
ஒரு தவிப்பு சொல்லிவிடும் ...
ஒரு தேடல் சொல்லிவிடும் ...
ஒரு பிரிவு சொல்லிவிடும் ...
அதன் பின் வரும் சந்திப்பு சொல்லிவிடும் ...
வார்த்தைகள் தேவை இல
அர்த்தங்கள் தேவை இல்லை
அன்பின் முன்னால் ...
ஒரு அடி சொல்லிவிடும் ...
ஒரு துளி கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு தாலாட்டு சொல்லிவிடும் ...
ஒரு தாய் மடி சொல்லிவிடும் ...
ஒரு அரவணைப்பு சொல்லிவிடும் ...
வார்த்தை ஊமையாகி வழிகின்ற ஆனந்த கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு முத்தம் சொல்லிவிடும் ...
ஒரு ஸ்பரிசம் சொல்லிவிடும் ...
ஒரு பதற்றம் சொல்லிவிடும் ...
ஒரு விரல் கோர்வை சொல்லிவிடும் ...
ஒரு நம்பிக்கை சொல்லிவிடும் ...
ஒரு புன்னகை சொல்லிவிடும் ...
ஒரு தவிப்பு சொல்லிவிடும் ...
ஒரு தேடல் சொல்லிவிடும் ...
ஒரு பிரிவு சொல்லிவிடும் ...
அதன் பின் வரும் சந்திப்பு சொல்லிவிடும் ...
வார்த்தைகள் தேவை இல
கண் திறந்தும் களவாடீ சென்றவளே
என் இதயத்தை, நீ எங்கேயடி
ஒளித்து வைத்தாய்,ஒவ்வொரு
கனவிலும் அதை தேடும் பயணம், உன்னோடு இன்னும் கூட முடியவில்லை எனக்கு...
கவிதையை நேசிக்க தெரிந்த அவளுக்கு,ஏன்
காதலை நேசிக்க
தெரியவில்லை,அது வரிகள் அல்ல
என் வாழ்க்கை என்று தெரிந்தும் கூட...
அணு அளவும் இடமில்லை
அத்தனையும் புகுத்துவிட்டால்
அவள் ஞாபகத்தை,என்னமெல்லாம்
அவள் என்று ஆக என்னவென்று
எழுத என்வரிக்கவிதையை...