மாலினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மாலினி
இடம்
பிறந்த தேதி :  10-Sep-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Apr-2018
பார்த்தவர்கள்:  389
புள்ளி:  132

என்னைப் பற்றி...

கவிதை கற்க எழுத ஆசை

என் படைப்புகள்
மாலினி செய்திகள்
மாலினி - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2018 12:33 pm

இந்தியாவின் இடஒதுக்கீடு உண்மையில் யாரை போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிட்டி விட்டதா? தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என அண்ணல் அம்பேத்கார் சொன்னதாக கேள்விப்பட்டேன் . அது உண்மையா? அது உண்மை எனில் ஏன் மற்ற இனத்தினர் உள்ளே வந்தனர்? பொருளாதார நசிவில் வந்தால் முன்னேறிய வகுப்பில் ஏழைகளே இல்லையா ? அவர்களை ஏன் புறக்கணிப்பு செய்யவேண்டும்?

மேலும்

முடிந்தால் விபரம் தாருங்கள்... சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது....மிக்க சரி பிறகு ஏன் ஆணவ கொலைகள் ? பிராமண பெண்களை மணந்த தலித்துகள் மற்றும் பிற இனத்தவர் பிராமணர்களால் படுகொலை செய்ததாக நான் கேள்விப்படவில்லை ...இதையும் சேர்த்து விளக்குங்கள் 17-Oct-2018 11:54 am
யாரெல்லாம் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்களோ, சம நீதி மறுக்கப்பட்டவர்களோ, அவர்களுக்கு போய் சேர வேண்டும். அது இன்னும் முழுமையாக போய் சேரவில்லை. அம்பேத்கார் தலித்களுக்கு மட்டும் கேட்கவில்லை, மற்ற பிற்படுத்தபட்ட சாதியினருக்காகவும் தான் இட ஒதுக்கீடு கேட்டார். முன்னேறிய வகுப்பில் ஏழைகள் உள்ளனர் தான் மறுப்பதற்கில்லை, அனால் இட ஒதுக்கீடு என்பது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது. மேலும் விபரம் தேவைபட்டால் தருகிறேன் தோழி. 20-Sep-2018 1:32 am
இட ஒதுக்கீடு தேவையே. ஆனால் அது சாதி மற்றும் மத அடிப்படையில் அமையக்கூடாது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். ஏழ்மையான பிராமணரையும் பார்க்கலாம், பெரும் பணக்காரரான தலித்துகளையம் பார்க்கலாம் நம் சமூகத்தில் இதில் ஏன் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை ? 01-Jun-2018 4:22 pm
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2018 10:59 am

பொன்னிறக் கையால் கதிரோன் தழுவ
பொழிலில் மலர்ந்து சிரித்தது தாமரை
தென்றலும் வந்துநல் வாழ்த்துப்பா பாடிட
நாணிச் சிவந்தது பூ

மேலும்

பொன்னிறக் கரத்தால் தழுவிய கதிரோன் புன்னகைச் சிரிப்பில் மலர்ந்த தாமரை செந்நிறம் ஆச்சு தென்றலின் குளிரிலும் (சரியா அய்யா ) 03-Sep-2018 1:35 pm
பொழில் ----பொய்கை, தடாகம் ---ஆங்கிலத்தில் TANK POND எனலாம் 01-Sep-2018 4:09 pm
பொழில் நா என்ன சார் 01-Sep-2018 3:41 pm
ஆஹா சிறப்பான கருத்து இப்படித்தான் ரசித்ததை கருத்தில் வெளியிட வேண்டும் . இளைய வயதினரிடையே இந்த இலக்கிய பழக்கம் வளரவில்லை . மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் . 01-Sep-2018 2:48 pm
Reshma அளித்த படைப்பில் (public) Reshma5a13e5e794195 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2018 3:27 pm

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

மேலும்

Nanri thola.. 02-Sep-2018 12:57 pm
Ayyo appa ithu verum karpanaye...payam vendam 02-Sep-2018 12:56 pm
Thank u ma.. 02-Sep-2018 12:55 pm
சாயும் சுவர்கள் விரைவில், தாங்கும் தோள்களாகிட வாழ்த்துகள் 01-Sep-2018 5:30 pm
மாலினி - Reshma அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 3:27 pm

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

மேலும்

Nanri thola.. 02-Sep-2018 12:57 pm
Ayyo appa ithu verum karpanaye...payam vendam 02-Sep-2018 12:56 pm
Thank u ma.. 02-Sep-2018 12:55 pm
சாயும் சுவர்கள் விரைவில், தாங்கும் தோள்களாகிட வாழ்த்துகள் 01-Sep-2018 5:30 pm
மாலினி - மாலினி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 3:33 pm

மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் மூன்று மடமையான சித்தாந்தம் என்னென்ன? நறுக் சுருக் பதில் மட்டும்.

மேலும்

அறியாமை முட்டாள் தனம் மூடத்தனம் 28-Sep-2018 5:03 am
1.அரசியல் 2. கல்வி 3. செல்வம். 25-Sep-2018 4:49 pm
பதில் நறுக்கென்று இருக்குதா சுருக்கென்று இருக்குதா இல்லை நமுத்துப்போன பாட்டி அப்பளம் போல் இருக்குதா சொல்லவும் 02-Sep-2018 10:23 am
இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற இரு பொருளாதாரச் சித்தாந்தம் தனியுடமை பொதுவுடமை .தனி உடமை எல்லாக் காலத்திலும் இருக்கிறது . பொதுவுடமைப் பொருளாதாரத் சிந்தனையை உலகிற்குத் தந்தவர் கார்ல் மார்க்ஸ் , இந்த இரு சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்திய அரசியல் வாதிகள் மக்கள் காதில் பூச் சுற்றினார்கள். மடமை சித்தாந்தத்தில் இல்லை .மடையரானோர் மாண்புமிகு மக்களே ! திருக்குறள் என்ற உலகவியலை கையில் வைத்துக்கொண்டு இளித்த வாயர்களாக நிற்பவர்கள் ஐந்து கண்டத்திலும் ஒரே ஒரு மாநிலத்தவரே. நீங்கள் அறிந்திருக்கலாம் . 02-Sep-2018 10:19 am
மாலினி - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Sep-2018 3:33 pm

மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் மூன்று மடமையான சித்தாந்தம் என்னென்ன? நறுக் சுருக் பதில் மட்டும்.

மேலும்

அறியாமை முட்டாள் தனம் மூடத்தனம் 28-Sep-2018 5:03 am
1.அரசியல் 2. கல்வி 3. செல்வம். 25-Sep-2018 4:49 pm
பதில் நறுக்கென்று இருக்குதா சுருக்கென்று இருக்குதா இல்லை நமுத்துப்போன பாட்டி அப்பளம் போல் இருக்குதா சொல்லவும் 02-Sep-2018 10:23 am
இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற இரு பொருளாதாரச் சித்தாந்தம் தனியுடமை பொதுவுடமை .தனி உடமை எல்லாக் காலத்திலும் இருக்கிறது . பொதுவுடமைப் பொருளாதாரத் சிந்தனையை உலகிற்குத் தந்தவர் கார்ல் மார்க்ஸ் , இந்த இரு சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்திய அரசியல் வாதிகள் மக்கள் காதில் பூச் சுற்றினார்கள். மடமை சித்தாந்தத்தில் இல்லை .மடையரானோர் மாண்புமிகு மக்களே ! திருக்குறள் என்ற உலகவியலை கையில் வைத்துக்கொண்டு இளித்த வாயர்களாக நிற்பவர்கள் ஐந்து கண்டத்திலும் ஒரே ஒரு மாநிலத்தவரே. நீங்கள் அறிந்திருக்கலாம் . 02-Sep-2018 10:19 am
மாலினி - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2018 7:30 am

சாதி, மத அமைப்புகள் மற்றும் சாதி, மதத்தைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகளால் நாட்டுக்கு நன்மையா? ஆபத்தா?

மேலும்

It's good for politician ...Bad for you and your forthcoming generation 01-Sep-2018 3:30 pm
ஆபத்து!!! நாம் எல்லோருக்கும் நம் நாடு" பன்முக தன்மையை உடையது", "வேற்றுமையில் ஒற்றுமை "கொண்ட நாடு என்றுதான் சிறு வகுப்பு பாடப்புத்தக வாயிலாக அறிமுகம் ஆகி இருக்கும்.அதுதான் இந்நாட்டின் சிறப்பே..சாதி , மத பேதம் தாண்டிய ஒற்றுமைதான் நம் பலமே..அதை பிரித்தாளும்,சீர்குலைக்கும் எந்த சக்திக்கும் இரையாகாமல் ,அதை களையேடுப்பது நம் அனைவரின் கடமை.. 31-Aug-2018 7:08 pm
தீமை ஒன்றே இதன் தீர்வு 31-Aug-2018 7:01 pm
கண்டிப்பாக ஆபத்துதான்.மற்ற சாதி,மதத்தினரை விரோதிகளாகப் பார்க்கும் தன்மையை அக்கட்சி தலைவர்கள் தங்கள் பிழைப்புக்காக உருவாக்குகிறார்கள்.அது மிகப்பெரிய அபாயம். 31-Aug-2018 9:40 am
மாலினி - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2018 4:27 pm

உனக்கு சினம் மூளுமோ?
சினம் எரிக்குமோ
அச்சத்தின் பாடுகளை.
எரித்த அச்சத்தின்
சுவடுகளில் நகருமோ மனம்.
எரிமலைகள் கோபமானவை.
நதிகளின் சலனமும்
கோபமான வியர்வைதான்.
பூக்களின் கோபங்கள்
மரமாகி நிமிருமேனில்
உன் சினமும்
உரமாகும் உனக்கே கூட
அறவழி சினமென்றால்.
அள்ளி முடிந்து நீ
கூச்சலிட்டால் அது
பள்ளிகுழந்தையின் அழுகைதான்.
ஜான்சி ராணி உண்டு...
எல்லோரும் ஜான்சிராணி அல்ல.

மேலும்

மாலினி - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2018 7:46 pm

அலைகளை மிதிக்கும் காற்று.
மலரில் அவிழ்ந்த மனம்.
பகல் எனும் வெண்சாத்தான்.
திறவாத குளிர்பதனியாய்
நள்ளிருள் நாவின் உமிழ்நீர்.
மழையின் அழுகையில்
வெறித்துப்போன ஸ்வரங்கள்.
நிழல் கண்டு வெறுத்து
அஞ்சியோடும் நாயை
புணரத்துரத்தும் நாய்.
நெளியாத கதவில் தொங்கும்
நசுங்கி நசுங்கி அழும் கொலுசு.
வேட்டைக்காரனின்
நரை தாடியில் ரீங்ங்ங்கும் ஈ.
ஊமைப்பேருந்து கொத்தி
சப்பையான கர்ப்பிணிகள்.
நரகங்களை பிடித்துண்ணும்
ஆவியின் உள்காய்ச்சல்.
எல்லாம் எழுதியாயிற்று.
உயிரே...
உன் மௌனத்தில்
சாம்பலாகும் புதர்களில்
விண்டு போன அக்காதலோ
தாய் கண்டு சிதறிய புள்ளாய்.
சொல்...எப்படி எழுத?

மேலும்

மாலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2018 9:36 pm

எறும்பு கடித்தால்
கடிக்கட்டும்
சில கனவின்போது...
யானை முட்டினால்
முட்டட்டும்
சிலர் பேசும்போது...
பூனை பிராண்டினால்
பிராண்டட்டும்
சில கவிதை படிக்கும்போது...

மேலும்

அருமை ...அருமை!!! சொல்வதை புதிதாக சொல்லவேண்டும் என்ற சிந்தனை உள்ளது தங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 24-Aug-2018 6:40 pm
புலி பிராண்டினால் பிராண்டட்டும் சில தமிழ்க் கவிதைகளை படிக்கும் போது தினவெடுக்கட்டும் தோள்களில் புதிய புறநானூறு படைக்கட்டும் வாழ்விலும் அரசியலிலும் .... ---புதிது புதிதாகச் சிந்திக்கிறீர்கள் . புதிதாக எழுதத் தோன்றுகிறது பாராட்டுக்கள் 10-Aug-2018 8:55 am
கவிதையொரு வித்தை இசைப்போல் , வில் தொடுப்பது போல் வித்தை பயின்றோர் எல்லாம் வித்தையில் விற்பன்னர் இல்லையே கவிதை தொடுப்பிலும் 'கை ராசி' வேண்டும் 10-Aug-2018 3:00 am
மாலினி - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Aug-2018 9:29 pm

நீங்க எப்போவாச்சும் ஏண்டா(டி இந்த நாட்டுல) பிறந்தோம்னு ஃபீல் பண்ணி கவலைப்பட்டு இருக்கீங்களா?

மேலும்

ஆமாங்க ... ஆனா இந்த நாடும் நம்மளால உருவானது இல்ல அப்புறம் இங்கதா பிறக்கணும்னு நாம தீர்மானிக்கிறதும் இல்ல அப்டினு நினைக்கும் போது இதை / இந்த சிந்தனையை எப்படி சரி பண்ணலாம்னு தா யோசிக்க தோணுது... 26-Aug-2018 12:06 pm
இல்லை.ஆனால்...ஏண்டா இப்படி இருக்கோம்னு கவலைப்பட்டதுண்டு.😥 22-Aug-2018 6:17 pm
நிச்சயமா இல்ல இதை விட க்கொடுமையான நாட்ல வாள்றவங்கள நெனைச்சா அப்டி தோணாது 16-Aug-2018 10:25 am
எப்போதெல்லாம் இந்நாட்டில் சாதி, மதம் முக்கியத்துவம் பெறுகிறதோ அப்போதெல்லாம் வருத்தப்பட்டுள்ளேன் 13-Aug-2018 10:12 pm
மாலினி - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Jul-2018 3:47 pm

சங்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் பற்றிய புனைவுகள் நிறைய உள்ளதாக சொல்றாங்கோ...அது ஏன் அன்றே தமிழனால் உரு கொடுக்க முடியாமல் போச்சு...நுணுக்கமான தகவல் கிடைக்குமா?

மேலும்

அற்புதமான தகவல்கள் ...எதிர்பார்த்தத்துக்கும் மேலாக ....மிக்க நன்றிகள் 19-Jul-2018 9:57 am
எழுத்துப் பிழைகளைத் திருத்தும் முன்பே பதிலுரை பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. பிழைகளுக்கு மன்னிக்கவும். 18-Jul-2018 8:49 pm
இதில் பார்ப்பன எதிர்ப்பு எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிவயோகி, திருமூலர் உடலில் புகுந்த பின்புதான் திருமூலருக்கு ஞானம் வருகிறது போல் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். நான் இங்கு கவிஞர் சாரலன் கூறுவதற்கு மறுமொழி கூறவில்லை. பொதுவாக திருமூலர் பற்றிப் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எனது பதிலுரையை அமைத்திருக்கிறேன். மேலும் பார்ப்பனர் என்று அல்ல, ஒரு சாதியை தன்னுடைய சாதியை விட கீழான சாதி என்று கருதும் ஒவ்வொருவரும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்தான், அவர்கள் எந்த சார்ந்தவர்களாக இருந்தாலும். மேலும் கடவுள்கள், சித்தர்கள் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை பிராமணயமாக்குதல் என்று காலந்தோறும் நடந்து வரும் ஒன்றுதான். முருகன் குறவர் இனத்தை சேர்ந்தவன், அவனுக்கு ஏன் பூணூல் அணிந்தது போன்ற படங்கள் உருவாக்கப்படுகின்றன? சிவனுக்கு உருவமே கிடையாது என்பது நமது கோட்பாடு. ஆனால் சிவன் படம் உருவாக்கப்பட்டு அதற்கும் பூணூல் அணிவிக்கப்படுகிறது. பிள்ளையார் படத்தில் ஏன் பூணூல் ஏன்? தெரிந்தால் விளக்கவும்? ஆதிசங்கரர், ராமானுஜர் துவங்கி பாரதியார் வரை, சூத்திரர் என்று முத்திரை குத்தப்பட்ட பலரை பிராமணர்களாக மாற்றிய வரலாறு நமக்குத் தெரியும். மேலோட்டமாகப் பார்த்தால், நல்லது செய்தது போலத்தான் தெரியும். ஆனால் மறைமுகமாகப் பார்த்தால் இந்த சாதி மாற்றம் என்பது ஆதிசங்கரர், ராமானுஜர், பாரதியார் ஆகியவர்களின் மேல்சாதி மனநிலையையே காட்டுகிறது. அவர்கள் எல்லா சாதியையும் சமதளப் பார்வையோடு அணுகுபவர்களாக இருந்திருந்தால் அவர்கள் சூத்திரர்களாக மாறியிருக்க வேண்டும். சூத்திரர்களை பிராமணர்களாக மாற்றுவதென்பது, உயர்சாதி மனநிலையன்றி வேறில்லை. சாதி எதிர்ப்பு என்பது எல்லா மட்டத்திலும் தேவைப்படுகிறது. அதைப் பார்ப்பன எதிர்ப்பு என்று அந்த வட்டத்தை பெரியாரைப் போல நான் குறிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதே போல் இன்னொரு முதன்மையான செய்தியையும் பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லா ஆரியர்களும் பார்ப்பனர்கள் இல்லை, அதேபோல் எல்லா பார்ப்பனர்களும் ஆரியர்களும் இல்லை. குறுந்தொகையில் "ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண்நெற் றொலிக்கும்." என்ற வரிகள் வருகின்றன. இது கயிற்றில் ஆடிப் பிழைப்பு நடத்தும் ஆரியர்களின் ஒரு பிரிவினரைக் காட்டுகிறது. ஆகவே ஆரிய எதிர்ப்பு என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என்ற பார்வை தவறு. 18-Jul-2018 8:45 pm
நிச்சயம் வாசித்து என் கருத்துக்களை சந்தேகங்களை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி... 18-Jul-2018 10:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

சுகன்யா G

சுகன்யா G

சேலம்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (107)

இவரை பின்தொடர்பவர்கள் (82)

மேலே