நாகூர் லெத்தீப் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  நாகூர் லெத்தீப்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Nov-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2013
பார்த்தவர்கள்:  1225
புள்ளி:  1775

என்னைப் பற்றி...

எனது எண்ணத்தை எழுத்தாக எழுதுபவன்.

என் படைப்புகள்
நாகூர் லெத்தீப் செய்திகள்
நாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2020 6:12 pm

தனிமை
என்றதும் நீ
மறந்துவிட்டாய்
நான் உனக்காக
காத்திருப்பதை…..!!!!!!

தேட்டமுடன்
நான் இருக்க
நீ மட்டும்
சந்தோசம்
கொள்வது சரியா….!!!!!!

நான்
சொல்லும்
வார்த்தை
உனக்கு புரிந்தால்
நீ என்னை நேசிக்கிறாய்….!!!!!

காதல் என்ற
மொழியில்
உன்னிடம்
சொல்ல வார்த்தையை
தேடுறேன் கானல்
நீராய் நீ இருக்க….!!!!!

பொல்லாத
உலகம்
புறம் பேசியது
நாம் இருவரும்
வாழ்வதை
உறுதியும் செய்தது…..!!!!!!

அதனால்
தான் நான்
சொல்கிறேன்
நான் சொல்வதை கேட்டிட……!!!!!!

மேலும்

பெருவை கிபார்த்தசாரதி அளித்த படைப்பில் (public) கோ.கணபதி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jun-2018 9:38 pm

பாக்களை அறிவோம்
===================

பாவினில் ஆயிரம் பாடலும் உண்டாம் பகுத்தறிவீர்
ஆவி யுளவரை அத்தைத் தெளிய அணுகிடுவீர்
பாவிகள் நாமும் படிக்காமல் விட்டால் படித்திடுவீர்
மாவிரதம் பூண்டு மனனம் செயவே முயல்வீரே

மேலும்

நன்றி திரு கோ.க அய்யா 19-Aug-2018 10:20 pm
அருமை வாழ்த்துக்கள் 19-Aug-2018 3:49 pm
நன்றி திரு முஹமுஸ.. 01-Jul-2018 3:58 pm
சிறப்பு..... தமிழ் அழகு வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:18 pm
நாகூர் லெத்தீப் - saranya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2018 7:13 am

நாமது முதல் சந்திப்பை ஞாபகப்படுத்துக்கிறது
எனது கண்ணீர் துளிகள்...!!!

மேலும்

ஆழமான கருத்து இருந்து வரிகளில்,,,,, வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:17 pm
காரணமே இன்றி பிரியமானவர்களை சந்திக்கும் போது கண்களே கண்ணீரால் வார்த்தை பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:19 am
பிழையை திருத்துங்கள்...நமது என்று மாற்றுங்கள்....கண்ணீருக்கு புது புது அர்த்தங்கள் கொடுக்கிறீர்கள்...அருமை 01-Jul-2018 8:59 am
நாகூர் லெத்தீப் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2018 1:23 am

பெண் மனசு...

உலகில் ஆகச் சிறந்தது பெண் மனசு...

அன்பைக் கொண்டாடித் தீர்க்கும் மனசு...

வலிகளையெல்லாம் விழுங்கிக்கொள்ளும் மனசு...

பிடிவாதத்தில் பின்வாங்காத மனசு...

அவமானங்களால் எழுச்சிபெறும் மனசு...

புறக்கணிப்பை புறக்கணிக்கும் மனசு...

கண்ணீருக்கு பதில்தேடும் மனசு...

கோபத்தால் எரிமலையாகும் மனசு...

குழப்பங்களால் கலவரமாகாத மனசு...

குடும்பத்தைக்கட்டும் உறுதியுள்ள மனசு...

மேலும்

நன்றி நண்பரே 03-Jul-2018 4:00 am
நன்றி நண்பரே 03-Jul-2018 4:00 am
வரிகள் அனுபவம்... வாழ்த்துக்கள்.... 01-Jul-2018 1:16 pm
ஒரு பெண்ணின் வாழ்க்கை இமைகளுக்கு முன் தீக்குச்சி எரிவதைப் போல நித்தம் நித்தம் போராட்டம் நிறைந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:27 am
புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கோ.கணபதி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2018 9:15 am

பழமொழி
பின்பற்றினால்
வாழ்வை சுவையாக்கும் பழ மொழி

பழமொழி நூல் வாங்க
காசு கொஞ்சம் செலவழி
அது காட்டும் நீ உயர சில வழி

மூத்தோர் சொன்ன
முதுமொழிகள் அனைத்தும்
நம்மைச் சிப்பிக்குள் வைக்காது
சிந்திக்கவைக்கும் முத்துமொழிகள்

கறிக்கடைக்காரன் கறி அரிவான்
அவனையும்கூட
அறநெறி அறியவைக்கும்
பழமொழிகள்

முதுமொழிகளை மறந்துவிட்டு
நாம் புதுமொழிகளைக்
கற்றுக்கொண்டிருக்கின்றோம்

பழமொழிகள்
நம் முன்னோரின் அனுபவத்தால்
பெற்ற வாய்ப்பால்
நமக்குக் கிடைத்த தாய்ப்பால்
அநீதி செய்யாது காக்கும் தாழ்ப்பாள்

நன்மொழி அறிவுரைகளால்
நம்மைக் கட்டிப்போடும் பூ விலங்கு
மனிதா பண்போடு அ

மேலும்

பழகும் மொழி, அருமை. 19-Aug-2018 3:57 pm
நன்மொழி அறிவுரைகளால் நம்மைக் கட்டிப்போடும் பூ விலங்கு மனிதா பண்போடு அதை நீ விளங்கு அதை மதிக்காமல் மிதித்தால் நீ விலங்கு நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:15 pm
nandri nanbare ungal whaatsapp no vendum en kavignargal kuzuvil inaikka 01-Jul-2018 12:33 pm
நாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2018 4:37 pm

எதிரே
நிற்பது
யார் உனக்கு
தெரிகிறதா......!!!

சுட்டரிக்கும்
வெயில்
திரளாக நிற்கிறோம்...!!!

எங்களின்
கோரிக்கை
உங்களுக்கு
வாடிக்கை வேடிக்கை...!!!

போராட்டம்
நூறு நாட்கள்
கடந்தது-முடிவிலே
நீங்கள் பேச்சுவார்த்தை
நடத்தியது
துப்பாக்கியால்.........!!!

சூடுபட்டு
விழுந்த
போராளிகள்
போராட்டத்தின்
விதைகளடா
மார்த்தட்டுவோம்
நாங்கள் தமிழர்களடா....!!!

ஏவப்பட்ட
தோட்டாக்கள்
சுட்டு துளைத்தது
அப்பாவிகளை
தெரியுமா உனக்கு...!!!

திட்டமிடும்
நரியே நீ
தமிழனை ஏளனமாக
நினைக்காதே....!!!

உனது
வெறிச்செயல்
யார் ஏவிய
தோட்டாக்கள்
ஒருநாள்
பதில் சொ

மேலும்

நாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2018 4:37 pm

எதிரே
நிற்பது
யார் உனக்கு
தெரிகிறதா......!!!

சுட்டரிக்கும்
வெயில்
திரளாக நிற்கிறோம்...!!!

எங்களின்
கோரிக்கை
உங்களுக்கு
வாடிக்கை வேடிக்கை...!!!

போராட்டம்
நூறு நாட்கள்
கடந்தது-முடிவிலே
நீங்கள் பேச்சுவார்த்தை
நடத்தியது
துப்பாக்கியால்.........!!!

சூடுபட்டு
விழுந்த
போராளிகள்
போராட்டத்தின்
விதைகளடா
மார்த்தட்டுவோம்
நாங்கள் தமிழர்களடா....!!!

ஏவப்பட்ட
தோட்டாக்கள்
சுட்டு துளைத்தது
அப்பாவிகளை
தெரியுமா உனக்கு...!!!

திட்டமிடும்
நரியே நீ
தமிழனை ஏளனமாக
நினைக்காதே....!!!

உனது
வெறிச்செயல்
யார் ஏவிய
தோட்டாக்கள்
ஒருநாள்
பதில் சொ

மேலும்

நாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2018 2:09 pm

பச்சை
துரோகம்
இழைக்கப்படுகிறது
தமிழர்களின் உரிமை
பறிக்கப்படுகிறது
பரிதாபம்....!!!

சொந்த
மண்ணிலே
அந்நிய சக்திகள்
உள்ளே வர இடம்
கொடுத்தோம்
நாம் வெளியில்
செல்ல வழிவகுத்தோம்....!!

விலை
கொடுத்த
வாக்குகள்
உரிமையை பறித்தது
உன்னை வாழ விடாமல்
துரத்தியது உனது சொந்த
மண்ணிலிருந்து.....!!!

நடிகனுக்கு
நடிக்கத்தான்
தெரியம்
நாட்டை ஆழத்தெரியுமா
புரிந்து நட....!!!

ஒரு இனம்
அழிவதும்
வாழ்வதும்
தலைவர்களை
நாம் பார்த்து
தேர்வு செய்தலே
தீர்மானிக்கிறது...!!!

தமிழா
உன்னிடத்தில்
வரலாறு
இருக்கிறது
நீ யாரை நம்பி
ஏமாறுகிறாய்
யாருக்கு வாக்கு

மேலும்

மனசாட்சி இருந்தால் மண்ணும் சிறக்கும் 19-Aug-2018 4:07 pm
தூற்றுவார் தூற்றட்டும் பேசுவார் பேசட்டும் பொறுமை கடலின் பெரிது. தமிழன் சாதிக்க பிறந்தவன். 31-May-2018 7:25 pm
நான் டெல்லி சார்....இங்கேயெல்லாம் தமிழ்நாட்டை என்ன சொல்றாங்க தெரியுமா சார்... 31-May-2018 7:19 pm
கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்வு தோழமையே.... 31-May-2018 7:15 pm
நாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2018 2:09 pm

பச்சை
துரோகம்
இழைக்கப்படுகிறது
தமிழர்களின் உரிமை
பறிக்கப்படுகிறது
பரிதாபம்....!!!

சொந்த
மண்ணிலே
அந்நிய சக்திகள்
உள்ளே வர இடம்
கொடுத்தோம்
நாம் வெளியில்
செல்ல வழிவகுத்தோம்....!!

விலை
கொடுத்த
வாக்குகள்
உரிமையை பறித்தது
உன்னை வாழ விடாமல்
துரத்தியது உனது சொந்த
மண்ணிலிருந்து.....!!!

நடிகனுக்கு
நடிக்கத்தான்
தெரியம்
நாட்டை ஆழத்தெரியுமா
புரிந்து நட....!!!

ஒரு இனம்
அழிவதும்
வாழ்வதும்
தலைவர்களை
நாம் பார்த்து
தேர்வு செய்தலே
தீர்மானிக்கிறது...!!!

தமிழா
உன்னிடத்தில்
வரலாறு
இருக்கிறது
நீ யாரை நம்பி
ஏமாறுகிறாய்
யாருக்கு வாக்கு

மேலும்

மனசாட்சி இருந்தால் மண்ணும் சிறக்கும் 19-Aug-2018 4:07 pm
தூற்றுவார் தூற்றட்டும் பேசுவார் பேசட்டும் பொறுமை கடலின் பெரிது. தமிழன் சாதிக்க பிறந்தவன். 31-May-2018 7:25 pm
நான் டெல்லி சார்....இங்கேயெல்லாம் தமிழ்நாட்டை என்ன சொல்றாங்க தெரியுமா சார்... 31-May-2018 7:19 pm
கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்வு தோழமையே.... 31-May-2018 7:15 pm
நாகூர் லெத்தீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 7:06 pm

ஊரெல்லாம்
தேடினேன்
உனை
காண்பதற்காக......!

சிறகடித்து
பரந்த நாட்கள்
நினைவாக
உறங்கியது
கூட்டுக்குள்ளே (மனம்)..........!!

விழி திறந்து
பார்த்தேன்
தூசி
விழுந்ததது
என் கண்ணுக்குள்ளே........!!

எந்தன்
நிலை
மாறினாலும்
உந்தன்
நினைவு மாறிடுமா....!!

உந்தன்
மனம்
மாறினாலுமா!
எந்தன்
மனம் மாறிடுமா!

போட்டு
உடைத்த
மண்பாண்டம்
ஒட்ட முடியுமா
ஒன்று சேருமா...!!

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி 30-May-2018 1:46 pm
மட்பாண்டம் உதாரணம் ,அருமை வாழ்த்துக்கள் 10-May-2018 8:46 pm
நாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2018 1:18 pm

இருவர்
உள்ளம் உறவாக
மாறும் தருணம்
மகிழ்ச்சி..!

வந்ததும்
சென்று
விடுகிறது
ஊடல்களால்
சிறு வார்த்தைகளால்..!

வார்த்தைகள்
இல்லாத
நேசம்
பார்வைகள்
இல்லாத பாசம்
இரு மனதிலே ...!

காலங்கள்
கடக்கும்
நேரங்கள் மறக்கும்
புதிய உறவுகளால்...!!

ஒன்றாக
பழகி
பின்பு - புரியாமல்
பிரியவாதல்
காதல்
பிரிவை
சந்திக்குமா...!

ஏமாறுவது
இருவர்
மட்டுமே
காதல் அல்ல
அவை என்றுமே
மாறாத
நினைவுகளே
உள்ளத்தில்.....!

மேலும்

உண்மையான காதல் கதைகள் இணைந்து வாழ்வதை விட பிரிந்து தான் அதிகம் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:28 pm
நாகூர் லெத்தீப் - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2017 6:04 pm

அதிகமான
விருப்பம்
உன்னிடத்திலே...!!

நான்
பேசும்
வார்த்தை நீ
மட்டுமே...!!

விரிசல்கள்
இல்லை - நீ பிரிந்து
சென்றாலும் ...!!

காலம்
கடந்தால்
காதல்
கடந்திடுமா
நம்மை விட்டு...!!

நீ வேறு
நான் வேறு
நாம் என்று
நினைத்தோம்...!!

சிறு ஊடல்
நம் இவரிடத்தில்
புதிதா என்ன...!!

வீழட்டும்
நமது கோபம்
நாம் பிரியாமல்
இருந்திட எந்நாளும்...!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (250)

வித்யா

வித்யா

சென்னை
கார்கி மைத்திரேயி

கார்கி மைத்திரேயி

அல்லிநகரம், தேனி ...
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (251)

இவரை பின்தொடர்பவர்கள் (250)

மேலே