கட்டளை கலித்துறை-பாக்களை அறிவோம்

பாக்களை அறிவோம்
===================
பாவினில் ஆயிரம் பாடலும் உண்டாம் பகுத்தறிவீர்
ஆவி யுளவரை அத்தைத் தெளிய அணுகிடுவீர்
பாவிகள் நாமும் படிக்காமல் விட்டால் படித்திடுவீர்
மாவிரதம் பூண்டு மனனம் செயவே முயல்வீரே
பாக்களை அறிவோம்
===================
பாவினில் ஆயிரம் பாடலும் உண்டாம் பகுத்தறிவீர்
ஆவி யுளவரை அத்தைத் தெளிய அணுகிடுவீர்
பாவிகள் நாமும் படிக்காமல் விட்டால் படித்திடுவீர்
மாவிரதம் பூண்டு மனனம் செயவே முயல்வீரே