மாலை மௌனக் கவிதையே

நீலநிற ஓடையோ நின்னிரு பூவிழிகள்
நீலவான் வெண்ணிலாவோ நிந்தன் எழில்முகம்
பாலை வனப்பசுஞ் சோலையோ உன்நெஞ்சம்
மாலைமௌ னக்கவிதை யே

எழுதியவர் : கவின் சாரலன் (28-Feb-25, 6:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே