கார்கி மைத்திரேயி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்கி மைத்திரேயி
இடம்:  அல்லிநகரம், தேனி ...
பிறந்த தேதி :  03-Jul-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2015
பார்த்தவர்கள்:  522
புள்ளி:  207

என்னைப் பற்றி...

(ம)னம் முழுவதும் rnமலர்களின் மணம்...... rnrn(கா)லங்கள் முழுவதும் rnகார் முகில்கண்ணனின் rnஎண்ணங்கள் என்மனதில் .... rnrn(லட்)சகணக்கான பத்தர்களின் rnஇந்த பேதையும் ஒருத்தி rnஉன் பாதத்தில் rnதாமரை மலராகசரணடையவே ..... rnrnஅனு தினமும் rn(சு)னாமி பேரலைகளை rnஅன்பின் பேரலைகளாகமாற்றி rnrn(மீ)ண்டும் மீண்டும் rnஉயிர் பிழைக்கும் rnஎந்த பேதைஇவள் ....

என் படைப்புகள்
கார்கி மைத்திரேயி செய்திகள்
கார்கி மைத்திரேயி - T. Joseph Julius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2016 2:00 pm

1908 ஆம் ஆண்டில் பிறந்த திரு. வேணுகோபால் சர்மா என்பவர் பல மொழிகளின் தேர்ந்தவர் ஆயினும், தமிழில் சிறப்புப் புலமை பெற்று, திருக்குறளை நன்கு படித்து வைத்ததுடன், படம் வரைதல், பலகுரலில் பேசுதல் ஆகிய பலதிறம் படைத்தவராகத் திகழ்ந்தார். தனது 22 ஆம் வயதில் திருவள்ளுவர் எனும் தமிழ் புலவரை படமாக வரைய விரும்பினார்.அதுவே அவரது வாழ்க்கையின் இலட்சியமாக அமைந்தது. கி.பி. 1950 ஆம் ஆண்டில் திருவள்ளுவரின் பென்சில் வரைபடத்தை அவர் முடித்து விட்டார். 1957 ஆம் ஆண்டில், திரு. சி.என் அண்ணாதுரை அவர்கள், அப்போது தமிழக முதல்வராய் இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களிடம் பரிந்துரைத்து திரு சர்மாவினானால் வண்ணம் தீட்டப்பட்டு 1957

மேலும்

தங்கள் கருத்து சரியானதே . மிக்க நன்றி 23-Sep-2016 12:26 pm
தமிழுக்கும், குறளுக்கும் பெருமை :---- :---ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் பேரறிஞர்களும் கலை இலக்கிய மேதைகளும் தோன்றியுள்ளார்கள். இவர்கள் செய்திருக்கின்றார்கள். கலையும் இலக்கியமும் காலத்திற்கேற்பவும் சமுதாய சூழலுக்கு ஏற்பவும் பிறப்பெடுக்கின்றன. ஆனால் அதே காலத்தில் அச்சூழலில் வாழ்கின்ற யாவரும் ஒரே விதமான சிந்தனைகளை பிரதிபலிப்பதில்லை. அப்படி பிரதிபலித்தாலும் அவை அழகாகவும் நேர்த்தியாகவும் அமைவதில்லை. திறமைமிக்க படைப்பாளிகளும் சிந்தனையாளர்களுமே தமது காலத்துக்கேற்ற சிந்தனையை நேர்த்தியாக வெளியிடுகின்றனர். அவ்வகையில் சமுதாயம் எனும் விளைநிலத்தின் பயிராக தோன்றிய சிந்தனையாளர்கள், மேதைகள் அச்சமுதாய அமைப்பினை உருவாக்குதிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர் 22-Sep-2016 2:30 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 27-May-2016 12:59 pm
அருமை 26-May-2016 11:58 am
கார்கி மைத்திரேயி - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2016 2:00 pm

1908 ஆம் ஆண்டில் பிறந்த திரு. வேணுகோபால் சர்மா என்பவர் பல மொழிகளின் தேர்ந்தவர் ஆயினும், தமிழில் சிறப்புப் புலமை பெற்று, திருக்குறளை நன்கு படித்து வைத்ததுடன், படம் வரைதல், பலகுரலில் பேசுதல் ஆகிய பலதிறம் படைத்தவராகத் திகழ்ந்தார். தனது 22 ஆம் வயதில் திருவள்ளுவர் எனும் தமிழ் புலவரை படமாக வரைய விரும்பினார்.அதுவே அவரது வாழ்க்கையின் இலட்சியமாக அமைந்தது. கி.பி. 1950 ஆம் ஆண்டில் திருவள்ளுவரின் பென்சில் வரைபடத்தை அவர் முடித்து விட்டார். 1957 ஆம் ஆண்டில், திரு. சி.என் அண்ணாதுரை அவர்கள், அப்போது தமிழக முதல்வராய் இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களிடம் பரிந்துரைத்து திரு சர்மாவினானால் வண்ணம் தீட்டப்பட்டு 1957

மேலும்

தங்கள் கருத்து சரியானதே . மிக்க நன்றி 23-Sep-2016 12:26 pm
தமிழுக்கும், குறளுக்கும் பெருமை :---- :---ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் பேரறிஞர்களும் கலை இலக்கிய மேதைகளும் தோன்றியுள்ளார்கள். இவர்கள் செய்திருக்கின்றார்கள். கலையும் இலக்கியமும் காலத்திற்கேற்பவும் சமுதாய சூழலுக்கு ஏற்பவும் பிறப்பெடுக்கின்றன. ஆனால் அதே காலத்தில் அச்சூழலில் வாழ்கின்ற யாவரும் ஒரே விதமான சிந்தனைகளை பிரதிபலிப்பதில்லை. அப்படி பிரதிபலித்தாலும் அவை அழகாகவும் நேர்த்தியாகவும் அமைவதில்லை. திறமைமிக்க படைப்பாளிகளும் சிந்தனையாளர்களுமே தமது காலத்துக்கேற்ற சிந்தனையை நேர்த்தியாக வெளியிடுகின்றனர். அவ்வகையில் சமுதாயம் எனும் விளைநிலத்தின் பயிராக தோன்றிய சிந்தனையாளர்கள், மேதைகள் அச்சமுதாய அமைப்பினை உருவாக்குதிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர் 22-Sep-2016 2:30 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 27-May-2016 12:59 pm
அருமை 26-May-2016 11:58 am
கார்கி மைத்திரேயி - விமல்திரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2016 7:09 am

ஒன்றும் புரியாமல் ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறது என் இதயம் தனிமையில்..!
என் வினாக்களுக்கு விடைதேடி விடைதேடி களைத்துப் போகிறது என் நெஞ்சம்...!
என் நிலைமை எதிரிக்கும் வேண்டாம்,
"காதல் என்னைக் கொல்கிறது"....!

மேலும்

நன்று ..வாழ்த்துக்கள் .தொடருங்கள் .. 04-May-2016 2:59 pm
காதலும் பாசக்கயிராகிறது 04-May-2016 7:12 am
ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) Prabavathi Veeramuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-May-2016 11:18 am

🖌திரையிசைப் பாடலில் இலக்கணம்:

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது.
அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு.
இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

🖌சினைப்பெயர்:
பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

🖌பொருட்பெயர்:
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

🖌இடப்பெயர்:

மேலும்

நன்றி மின்னஞ்சலில் பதில் அனுப்ப முடியவில்லை.. இந்த இலக்கணம் புரிந்து கொள்ள முடியும் .முயற்சிக்கவும் 05-May-2016 10:55 am
நன்றி மேடம் 05-May-2016 10:53 am
நன்றி சர்பான் 05-May-2016 10:52 am
நன்றாக உள்ளது உங்கள் தமிழ் இலக்கணம் .. மிக்க நன்றி .. 04-May-2016 2:57 pm
கார்கி மைத்திரேயி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2016 2:31 pm

காற்றை பக்கங்களை கரைத்து
என் கவிதைக்கு உயிர்மூச்சு அளிக்கிறேன் ..
உலகில் மலரும் மலர்களை எல்லாம்
என் மனதின் வாசமாக எண்ணுகிறேன் .
என் மனதின் வண்ணம் எல்லாம்
வானின் வண்ணமாக இருக்க
தினம் தினம்
இறைவனை துதிக்கிறேன் ..

மேலும்

நன்று தொடருங்கள் 26-Apr-2016 8:39 pm
கார்கி மைத்திரேயி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2016 2:31 pm

காற்றை பக்கங்களை கரைத்து
என் கவிதைக்கு உயிர்மூச்சு அளிக்கிறேன் ..
உலகில் மலரும் மலர்களை எல்லாம்
என் மனதின் வாசமாக எண்ணுகிறேன் .
என் மனதின் வண்ணம் எல்லாம்
வானின் வண்ணமாக இருக்க
தினம் தினம்
இறைவனை துதிக்கிறேன் ..

மேலும்

அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2016 5:51 pm

என் கிறுக்கல்கள் 

வெள்ளை பனிக்கட்டிகள் 
அழகு தான்  
என்று பூசிக்கொள்ள முடியுமா 
வெள்ளை சிகரட் துண்டுகளை 
தான் சுவைக்க முடியுமா  ..!!

வெள்ளையாய் பிறந்தது 
உன் குற்றமல்ல 
அதுவே அழகு என்று 
நீ நினைத்தால் 
படம் எடுக்க மட்டும் பயன்படும் 
8மெகாபிக்சல் கேமரா நான் அல்ல .!!!

வெள்ளை என்று தான் 
நேசிக்க முடியுமா  
வெள்ளை ஒன்றே போதுமா 
காதலிக்க வேண்டுமா  

வெள்ளை எல்லாம் 
ஒரு இரவோடு 
மனம் 
வெள்ளை எல்லாம் வாழ்வின் 
இதய துடிப்போடு ..!!!!

மேலும்

தோழரே ..நன்றிங்க ... 28-Mar-2016 9:27 am
நல்ல மனதின் வெள்ளைப் பொழிவு. நேர்த்தியானது 27-Mar-2016 3:57 pm
நீங்கள் சொல்வது சரி தான் .அகத்தில் இருக்க வேண்டும் .. வெள்ளை என்பது இங்கு இரு தகுதியாக கருதப்படுகிறது . வேலைக்கும் ....காதலுக்கும் பாலியல் தொழிலுக்கும் ...எதிலும் முன் நிற்கிறது வெள்ளை நிறம் ... மாற்றம் வர வேண்டும் ... கருத்திட்டமைக்கு நன்றிங்க ... 27-Mar-2016 1:57 pm
ஆம் நண்பரே .. அனைவரும் இதை உணர வேண்டும் நண்பரே .... வெள்ளை நிறம் புறத்தில் இருக்க வேண்டியது அல்ல அகத்தில் இருக்க வேண்டும் நண்பரே ... 27-Mar-2016 11:45 am
காஜா அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Mar-2016 12:15 am

வீரிட்டழும் பிள்ளை
பாலூட்ட முடியா தாய்...
வறுமை ..,!

கடந்து போன காதல்
முகமெல்லாம் நிறைந்து போன தாடி ...,
காதல் தோல்வி ..!

விடியலைத் தேடும்
விட்டில் பூச்சிகள் ....,
வேலையில்லா பட்டதாரிகள் ...!

பை நிறைய பணம்
பசியாற முடியவில்லை ...,
பணக்கார வியாதிகள் ...!

வரப்பில்லா காட்டில்
மின்னும் தங்கங்கள் ....,
நட்சத்திரங்கள்...!

விலையில்லா பொருள்கள் வீட்டில்
வேலையில்லா திண்டாட்டம் நாட்டில்
முறையற்ற நிர்வாகம் ..!

சிறுவனின் காகிதக் கப்பல்
அடம் பிடிக்கும் வறண்ட மேகம்
வானம் பார்த்த பூமி ..!

விழிகள் மேய்கிறது
மொழிகள் ஓய்கிறது ...,
காதல் பாடம் ..

மேலும்

நன்றி .., 31-Mar-2016 9:43 am
அனைத்தும் ரசிக்க வைத்தது என்னை விடியலைத் தேடும் விட்டில் பூச்சிகள் ...., வேலையில்லா பட்டதாரிகள் ...! பை நிறைய பணம் பசியாற முடியவில்லை ..., பணக்கார வியாதிகள் ...! இன்றைய நாளில் நிதர்சனமான உண்மை... 31-Mar-2016 4:09 am
நன்றி .., 29-Mar-2016 5:37 pm
எளிய வரிகளில் வளமான ஹைக்கூ ! 29-Mar-2016 4:10 pm
அருண்ராஜ் அளித்த எண்ணத்தை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Mar-2016 5:51 pm

என் கிறுக்கல்கள் 

வெள்ளை பனிக்கட்டிகள் 
அழகு தான்  
என்று பூசிக்கொள்ள முடியுமா 
வெள்ளை சிகரட் துண்டுகளை 
தான் சுவைக்க முடியுமா  ..!!

வெள்ளையாய் பிறந்தது 
உன் குற்றமல்ல 
அதுவே அழகு என்று 
நீ நினைத்தால் 
படம் எடுக்க மட்டும் பயன்படும் 
8மெகாபிக்சல் கேமரா நான் அல்ல .!!!

வெள்ளை என்று தான் 
நேசிக்க முடியுமா  
வெள்ளை ஒன்றே போதுமா 
காதலிக்க வேண்டுமா  

வெள்ளை எல்லாம் 
ஒரு இரவோடு 
மனம் 
வெள்ளை எல்லாம் வாழ்வின் 
இதய துடிப்போடு ..!!!!

மேலும்

தோழரே ..நன்றிங்க ... 28-Mar-2016 9:27 am
நல்ல மனதின் வெள்ளைப் பொழிவு. நேர்த்தியானது 27-Mar-2016 3:57 pm
நீங்கள் சொல்வது சரி தான் .அகத்தில் இருக்க வேண்டும் .. வெள்ளை என்பது இங்கு இரு தகுதியாக கருதப்படுகிறது . வேலைக்கும் ....காதலுக்கும் பாலியல் தொழிலுக்கும் ...எதிலும் முன் நிற்கிறது வெள்ளை நிறம் ... மாற்றம் வர வேண்டும் ... கருத்திட்டமைக்கு நன்றிங்க ... 27-Mar-2016 1:57 pm
ஆம் நண்பரே .. அனைவரும் இதை உணர வேண்டும் நண்பரே .... வெள்ளை நிறம் புறத்தில் இருக்க வேண்டியது அல்ல அகத்தில் இருக்க வேண்டும் நண்பரே ... 27-Mar-2016 11:45 am
கார்கி மைத்திரேயி - T.N.MURALIDHARAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2011 6:53 am

கருப்பு
கவிதைச் சூரியனே!

உன் கதிரொளியை
எதிரொளித்தே
பல கவிநிலவுகள்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பல கவி ஏகலைவர்களுக்கு
கட்டைவிரல் கேட்காத
துரோணர் நீ!

காதலிக்கத் தொடங்குபவர்களுக்கு
உன் கவிதைகளே
கை கொடுக்கும்

காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
உன் காதல் வரிகள்
விருந்தாகும்

காதல் காயங்களுக்கும்
உன் கவிதைகளே
மருந்தாகும்


அது எப்படி?
உன் சிந்தனை
வயலில் மட்டும்
கவிதை பயிர்கள்
தொடர்ந்து முளைத்துக்கொண்டே
இருக்கிறதே!

நீ
தமிழ் இலக்கியத்தையும்
பாடலில் இருத்தியவன்
இலக்கணத்தையும் கொஞ்சம் அதில்
பொருத்தியவன்


உனது பாடல்களும் கவிதை

மேலும்

கருத்து தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நண்பனே. உண்மையான கவிஞன் பிறருடைய படைப்புகளையும் ரசிப்பான் என்பதற்கு நீ சிறந்த உதாரணம்.உனது சமூக விழிப்புணர்வு பணிகளுக்கும் எண்ணங்களுக்கும் பாராட்டுக்கள் .கடைசி வரிகளை மற்ற முயற்சி செய்கிறேன் 07-Oct-2011 7:26 pm
கருப்பு கவிதைச் சூரியனே! ஆகா முதல்வரியிலே இக்கவிதை முத்திரை பதித்தது குரு வைரமுத்துவுக்கு அழகான ஒரு கவிதையை விருந்தாக்கி விட்டீர்கள் நண்பரே, அவர் இதனை கண்டால் மிக்க மகிழ்ச்சி கொள்வார், அருமை நண்பரே வாழ்த்துக்கள் பல,அனால் அவர் ஓய்வு எடுக்க கூடாது இன்னும் பலகவிதை புனைந்து கவிதை கடவுளாகவே நம் மனதில் வாழ வேண்டும் .... நட்புடன் தனிக்காட்டுராஜா... 07-Oct-2011 11:10 am
கார்கி மைத்திரேயி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2016 12:45 am

1*அடுப்பில் பால் பொங்கி வழிகிறது ...
குழந்தை பசி தீர்கிறது .
-வறுமை

2*இரவில் வெளிச்சத்தை அள்ளிகொடுக்கும்
அட்சய பாத்திரம்.
-நிலவு

3*மனிதனின் உதிரத்தில் ஒவ்வொரு அணுவிலும்
மறைந்திருப்பது காதல் (எனும் அர்த்த சாஸ்திரம் ).
-காதல்

4*இரவின் கா(கிதத்தில்)
கவிதையாக தவம் செய்கிறது
-நிலா

5* கார்முகிலின் கண்ணீர் துளிகள்
வெள்ளிமுத்துகளாக இரவில் ஜொலிக்கிறது.
-விண்மீன்

6*மனிதன் ஒருவன்
இறைவனை சந்திக்க போகிறான்
மலர்களெல்லாம் மிதிபடுகின்றன .
-இறப்பு

7*மேகம் மோகம் கொள்கிறது
பூமியின் விதைகள் பிரசவமாகின்றன.
-மழை

8*சில மேகங்கள் சிரிக்கின்றன
பல மேகங்கள் அழ

மேலும்

நன்றி நண்பரே 02-Apr-2016 9:36 am
நன்றி அம்மா ... 02-Apr-2016 9:36 am
நன்றி நண்பரே / ஐயா .... 02-Apr-2016 9:36 am
அருமை... வாழ்த்துகள் 29-Mar-2016 7:59 pm
கார்கி மைத்திரேயி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2016 3:02 pm

எனக்கு கஸல்கவிதைகள்
எழுத தெரியாது ..
ஆனால் உன்னை
கஸலாக வர்ணிக்க தெரியும் ...

வெண்ணிறவானில் மறைந்திருக்கும்
கார் முகிலே
உன் பார்வை
என் ஆன்மாவின் கார்திரையை
கிழித்து எரிக்கிறதே ....

உன் கண் இமையின் சிறகுகள்
என் மனதறையில்
ஆயிரம் பறவைகளாக பறக்கிறதே ...


உன் வெண்விழிகளில்
என் இருதயத்தில்
வர்ஷம் வரமாய் பொழிகிறதே ....

இரவில் மலரும் நிலவுபோல
பகலில் ஒளிரும் கதிரவன்போல
என் அல்லும் பகலும்
உன் கண்மணி பூக்களால் மலருகிறதே ...

வானில்மேகம் மறையும் ஓர்நொடிபோல
உன் மனம்
என் மனதைவிட்டு மறையும் ஓர்நொடி
என் மனதினுள் பூகம்பம் மறைந்து செல்லுமே ....

உன் இதழில் வழியும்

மேலும்

நன்றி நண்பரே ... 15-Mar-2016 9:27 am
சிந்தனைக் கருத்துக்கள் அடங்கிய அருமையான உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி 14-Mar-2016 10:43 pm
நன்றிகள் பல .... 22-Feb-2016 9:17 am
அருமை 20-Feb-2016 3:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (72)

மணி

மணி

திருச்சி
மனக்கவிஞன்

மனக்கவிஞன்

உடுமலைப்பேட்டை / சென்னை -க
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
thiru

thiru

paramakudi
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (73)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (74)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே