Ever UR Jeevan... - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ever UR Jeevan... |
இடம் | : LONDON-UK |
பிறந்த தேதி | : 02-Oct-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 1222 |
புள்ளி | : 293 |
LIFE IS SHORT;MAKE IT SWEET...
NOTHING IS TRUE IN THIS LIFE...THAT IS TRUE
TRY TRY & TRY UNTIL YOU ACHIEVE YOUR GOAL....
----------------------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் !!
கொடுத்துப்பார்
உன் மனம் நிறைந்திருக்கும்..
குணம் உயர்ந்திருக்கும்...
கொடுத்துப்பார் பாசம் மட்டுமல்ல கொடுத்தால் பணம் கூட பெருகும்
வாழ்வில் இன்பம் சுரக்கும்
இங்கு உன்னது
என்று ஏதும் இல்லை...
நம் உடல் அதில் உயிர்
நம் தாய் கொடுத்தது..
நம்மில் உள்ள நற்பண்பு
நம் தந்தை கொடுத்தது...
நம் மானம் காக்கும்
துணி நெசவாளி கொடுத்தது...
நம் பசி போக்கும் உணவு
விவசாயி கொடுத்தது...
நமக்கு கல்வி
நம் ஆசிரியர் கொடுத்தது...
நன்றோ... தீதோ..
நம் நட்பு கொடுத்தது..
இங்கு எல்லாம் யாரோ ஒருவர் மற்றவருக்கு கொடுத்ததே...
நம்முள் உற்று நோக்கினால் புரியும்
இங்கு எதுவுமில்லை நமது
என்று..
ஆகையால்
கொடுத்துவிடு
உன்னில் உள்ளதை இல
கொடுத்துப்பார்
உன் மனம் நிறைந்திருக்கும்..
குணம் உயர்ந்திருக்கும்...
கொடுத்துப்பார் பாசம் மட்டுமல்ல கொடுத்தால் பணம் கூட பெருகும்
வாழ்வில் இன்பம் சுரக்கும்
இங்கு உன்னது
என்று ஏதும் இல்லை...
நம் உடல் அதில் உயிர்
நம் தாய் கொடுத்தது..
நம்மில் உள்ள நற்பண்பு
நம் தந்தை கொடுத்தது...
நம் மானம் காக்கும்
துணி நெசவாளி கொடுத்தது...
நம் பசி போக்கும் உணவு
விவசாயி கொடுத்தது...
நமக்கு கல்வி
நம் ஆசிரியர் கொடுத்தது...
நன்றோ... தீதோ..
நம் நட்பு கொடுத்தது..
இங்கு எல்லாம் யாரோ ஒருவர் மற்றவருக்கு கொடுத்ததே...
நம்முள் உற்று நோக்கினால் புரியும்
இங்கு எதுவுமில்லை நமது
என்று..
ஆகையால்
கொடுத்துவிடு
உன்னில் உள்ளதை இல
ஆண்டு பல கடந்து
தாய்நாடு திரும்பினேன்
கனவுகள் பல சுமந்து ...
வந்து இறங்கியதும்
வரவேற்க ஆச்சிரியங்கள்
பல காத்திருந்தது ..
விமான நிலையம் விட்டு வெளிவர
என் உடமைகளை பிடிங்கி கொண்டு
எங்கே செல்ல வேண்டும் jQuery17108501757555087639_1609441536621,
என் வாகனத்தில் ஏறுங்கள்
என போட்டிபோட்டு
என்னை இழுத்து செல்ல
ஒருவர் கூட வரவில்லை...!!
என் கண்ணில் பட்ட
வாடகை வாகனத்தில்
ஏறி நான் பயணிக்க,
என் கண்ணில் பட்டது எல்லாம் விநோதமாகவே இருந்தது ..
செல்லும் வாகனங்கள் எல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாக எறும்பு போல்
அழகாக அணிவகுத்து சென்றது...!!
சாலை எங்கும் ஹாரன்
சத்தமின்றி ஒருவித அமைதி இருந்தது !!
அத்தனை பெரிய நகரத்திலும்
எல்லாம் சுகமாகும்
என ஈன்றாள்
தாய் இவனை...😍
கனவுகள் பல
சுமந்து துடங்கினான்
வாழ்வுதனை...🙄
காலங்கள் கடந்தோட
திரும்பி பார்க்க..., வந்த
பாதை அத்தனையும் வேதனை..😞
தொழுது நின்றும், பிறர்
துயர் துடைத்து நின்றும் ஈசன்
தந்தது என்னவோ வெறும் சோதனை😢...
உன் வாழ்வு இதுதான்!!சிலருக்கு
இன்பம் வெறும் சொல்தான்
என்பது வாழ்வு தரும் போதனை..😱
அவமானம், தோல்வி, நிராகரிப்பு, ஏமாற்றம்,கண்ணீர் இவ்ஐவர்
என்றும் நீங்காத இவனது துணை..😲
கடந்த மணித்துளிகள் பல
கண்ணீர்த் துளிகள் என மாற
கடக்கும் மணித்துளிகள் ஏக்கம் என ஓட
வரும் மணித்துளிகள் எடுத்துவரும் மரணம் தொடுமுன்னேனும்
கனவு மெயப்பட வாழ்வேனோ..jQuery17108070321467557018_160
பிறக்கட்டும் புத்தாண்டு
இன்பங்கள் படைசூழ...
மலரட்டும் வெற்றிகள்
முயற்சியின் சின்னமாக...
தங்கட்டும் நிம்மதி
நோயற்ற வாழ்வுதனில்...
நேசிப்போம் அனைவரையும்
நெறிமுறைகள் தவறாமல்...
வீழ்சிகள் பல வந்தாலும்
நின்றிடுவோம் மன உறுதிதனில்...
எல்லாம் மாயை
என்றுணர்ந்தால்
இவ்வாண்டு மட்டுமல்ல
எவ்வாண்டும்
அமைதி நமதே....
அன்போடு அரவணைப்போம்
அனைவரையும்...
பாசத்தை போலி இல்லாமல்
பகிரந்திடுவோம்....
செய்நன்றியை இறுதி மூச்சுவரை
காத்திடுவோம்....
இவை அத்துணையும்
மனதில் கொண்டு புத்தாண்டை
மகிழ்வுடன் வரவேற்போம்....
நம்முள் உள்ள
தீமையை கொன்று
புதிதாய் பிறந்திடுவோம்....
என் இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்....
என்
பிறக்கட்டும் புத்தாண்டு
இன்பங்கள் படைசூழ...
மலரட்டும் வெற்றிகள்
முயற்சியின் சின்னமாக...
தங்கட்டும் நிம்மதி
நோயற்ற வாழ்வுதனில்...
நேசிப்போம் அனைவரையும்
நெறிமுறைகள் தவறாமல்...
வீழ்சிகள் பல வந்தாலும்
நின்றிடுவோம் மன உறுதிதனில்...
எல்லாம் மாயை
என்றுணர்ந்தால்
இவ்வாண்டு மட்டுமல்ல
எவ்வாண்டும்
அமைதி நமதே....
அன்போடு அரவணைப்போம்
அனைவரையும்...
பாசத்தை போலி இல்லாமல்
பகிரந்திடுவோம்....
செய்நன்றியை இறுதி மூச்சுவரை
காத்திடுவோம்....
இவை அத்துணையும்
மனதில் கொண்டு புத்தாண்டை
மகிழ்வுடன் வரவேற்போம்....
நம்முள் உள்ள
தீமையை கொன்று
புதிதாய் பிறந்திடுவோம்....
என் இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்....
என்
👉 ....மறையாத வடுக்கள்....👈
என்னவென்று சொல்லுவது?
எதையென்று எழுதுவது?
அத்தனை துயரங்கள்- இறைவன்
அத்'துணை' இருந்தும்
கடந்து வந்த இந்த வருடம்..!!
எப்பொழுதும் போல் தான்
பல கனவுகளுடன்
பிறந்தது இந்த 2020 ..👈
ஆனால் அடுத்து அடுத்து
எடுத்து வந்த மர்மங்களால்
நாம் வீட்டில் அடைக்கப்பட்டோம்
நம்மை "காப்பான்"
ஆலயத்தில் அடைக்கப்பட்டான்..!!!
கனவிலும் நினைத்திடாத
நிகழ்வுகள்
கண் முன் கொண்டு வந்தது..
கானல் நீர்தான் நம் மனித
வாழ்வென உணரவைத்தது...😇
மீள முடியாத
துயரங்கள்...
மீண்டிடாத
பிரிவுகள்...
கண்டிடாத
வலிகள்..
மறைந்திடாத
வடுக்கள்...
அத்தனையும்
மொத்தமாக கொட்டியது
இந்த ஆண்டு புவி மீது...😟
வருடத்தின் மு
எல்லாம் சுகமாகும்
என ஈன்றாள்
தாய் இவனை...😍
கனவுகள் பல
சுமந்து துடங்கினான்
வாழ்வுதனை...🙄
காலங்கள் கடந்தோட
திரும்பி பார்க்க..., வந்த
பாதை அத்தனையும் வேதனை..😞
தொழுது நின்றும், பிறர்
துயர் துடைத்து நின்றும் ஈசன்
தந்தது என்னவோ வெறும் சோதனை😢...
உன் வாழ்வு இதுதான்!!சிலருக்கு
இன்பம் வெறும் சொல்தான்
என்பது வாழ்வு தரும் போதனை..😱
அவமானம், தோல்வி, நிராகரிப்பு, ஏமாற்றம்,கண்ணீர் இவ்ஐவர்
என்றும் நீங்காத இவனது துணை..😲
கடந்த மணித்துளிகள் பல
கண்ணீர்த் துளிகள் என மாற
கடக்கும் மணித்துளிகள் ஏக்கம் என ஓட
வரும் மணித்துளிகள் எடுத்துவரும் மரணம் தொடுமுன்னேனும்
கனவு மெயப்பட வாழ்வேனோ..jQuery17108070321467557018_160
பிறத்தல் புண்ணியம் ,
வாழ்தல் பாவம் ,
மடிதல் தவம் ,
பாவத்தில் இருந்து
விடுபடும் தவமாய்
மரணத்தைப் பார்த்தால்
இறப்பும் இங்கு இன்ப மயம் ..,👈
துவள்வதும்
வீழ்வதும்
வாழ்வதற்கு என
எண்ணித் துணிந்தால்
தோல்வியும் இங்கு இன்ப மயம் ..,👈
துணை வந்த உறவும்
நலம் பாராட்டிய நட்பும்
விட்டு விலகினும்
நடந்த நினைவுகளோடு
கடந்து செல்ல பழகிக்கொண்டால்
தனிமையும் இங்கு இன்ப மயம் ...,👈
துன்பம் என்று ஒன்றும் இல்லை
இங்கு
துவண்டு போக தேவை இல்லை ,!!👍
நிஜம் என்று ஏதும் இல்லை
இங்கு
உன் நிழலும் கூட சொந்தமில்லை ,!!👍
பார்வை இல்லாமல் பார்ப்பவனும் உண்டு
கண் பார்வை கொண்டு வீழ்ப்பவனு
கடல் சேராத நதியோ..!!
கரை தொடாத அலையோ..!!
கருவறை தீண்டாமல்
கல்லறை தீண்டிய பூவோ ..!!?
கருவில் தங்கி
உருவாகுமுன்
குருதியில் கறைந்து போன சிசுவோ??
பிறர் பார்வை படாமல் தனிமையில்
துளைந்ந்து போன தீவோ..!!??
நிழல் கொடுத்தும்..
மழை கொடுத்ததும் ,
உயிர் என பாராமல்
வெட்டி சாய்க்கப்பட்ட மரமோ ..!!??
புவி தொடும் மழையாய்
உருமாராமல்
காற்றில் கலைந்து போன
முகிலோ...??
திறன் இருந்தும்
முயற்சி இருந்தும்
வெளிவர முடியாமல்
கால் மிதி பட்டு
மண்ணோடு மண்ணாக
மக்கிய போகும் விதையோ ??
சிவன் ...
அவன் உறங்கையில்
படைக்கப்பட்ட
ஜீவன் இவனோ ??
விதி விளையாடினாலும்
துரதிஷ்டம்
👉 நாடு எங்கும் காற்று மாசு முற்றிலும் குறைந்து காற்று வழி மண்டலம் பல நூற்று ஆண்டுகளுக்கு அப்புறம் சுத்தமானது....
👉 நாடு எங்கும் சாலை விபத்து பெரும் அளவு குறைந்தது...இதனால் குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 உயிர் இழப்பு தவிர்க்கப்படுகிறது....
👉சாலைகளில் விபத்து இல்லாமல் போனதால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க படுகிறது....
👉வாகன சத்தம் தொலைந்து ..தொலைந்து போன பறைவகளின் சத்தம் இப்போது கேட்கிறது...
👉புனித ஆறுகள் தங்களது உண்மையான புனித தன்மையை தற்பொழுது தான் பெற்றுள்ளது..குறிப்பாக அத்தனை நதிகளும் சுத்தமானது..
👉தேவை இல்லாத கலவரம்..ஊர்வலம் ஏதும் இல்லாமல் அனைத்து ஊர்களும்
திருமண நிகழ்வுகள்
இரு மனங்கள் இணைய வாழ்க்கையின் தொடக்கம்....
காதல் திருமணத்திற்கு பின்
இருப்பதே நிரந்தரம்.....
அன்புக்கு வலிகள் அதிகம்..
அன்புக்கு சோகங்கள் அதிகம்..
அன்புக்கு பிரிவுகள் அவசியம்..
அனைத்தையும் எதிர்க்கும் தருணம்..
இருவருக்கும் இடையே ஒற்றுமை
அவசியம்...