மனக்கவிஞன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மனக்கவிஞன்
இடம்:  உடுமலைப்பேட்டை / சென்னை -க
பிறந்த தேதி :  17-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2014
பார்த்தவர்கள்:  730
புள்ளி:  178

என்னைப் பற்றி...

*கவிதைகளின் மேல் இப்போது மோகம் கொண்டுள்ள நான் எழுதிய கவிதைகள்
*மனதில் கொண்ட எண்ணங்களை கூறும் மனக்கவிஞன்
*என் படைப்புகள் அனைத்து தமிழ் கவிஞர்களுக்கும் சமர்ப்பணம்
*புதியதாக கிறுக்கும் என்னை நீங்கள் எழுத வைக்க நினைத்தால் உங்கள் கருத்துகளை +919843788058 என்ற என்னில் கூறுங்கள்
-மனக்கவிஞன்

என் படைப்புகள்
மனக்கவிஞன் செய்திகள்
மனக்கவிஞன் - மனக்கவிஞன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2023 7:16 pm

விடியாத பொழுதிலே தேடினேன் உன்னை
விழித்திருந்து வந்தேன்
விழிதிறந்து வந்தேன்

விழியின் ஓரம் இருந்தது வியப்பு
விழி தவறாமல் கிடைத்தது ‌இந்த சிவப்பு

விளிம்பில் சில முறை உன்னை தவறவிட்டேன்
முடிவில் பலமுறை என்னை உத்வேகம் செய்தேன்

விடியலை தேடிய பறவையாக வந்தேன்
விடுதலை உலகிலே எனை நிறைத்தேன்

திரையில் உனை காட்ட முயன்றேன்
பிறவியில் எனை நிலைநாட்ட எழுச்சி தேடிவந்தேன்

விடை கிடைக்காத வினாக்கள் உண்டு எனது வாழ்விலே!

விடை கிடைத்ததும் நினைவுகள் இல்லை எனது
மனதிலே

உனை படம் பிடித்த நேரம் கண்டு

-மனக்கவிஞன்

மேலும்

தம்பி Dr. என்னிடம் பேசினார். இரவு நேராமான படியால் பிகு பேசுகிறேன் ஒவ்வொரு இளைஞ்சனையும் மரபு கவிதை படிக்க வற்புறுத்துவது என்வாடிக்கை. நீங்கள் புது வரவு என்று நினைத்து என்னுடைய அறிவுரை சொன்னேன்.. ஆனால் நீங்கள் பழைய உறுப்பினர் என்று தெரிந்துகொண்டு சுதாரித்தேன். நான் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ககுமேல் எழுதியுள்ளேன் . ஒரு புதுக்கவிதையும் இன்னும் எழுதவில்லை. தமிழ் காக்கப் புறப்படு என்ற நூலை ஐந்து வருடத்திற்கு முன்னும் சென்ற வவருடம் திருவள்ளுவர் சைவரே என்ற நூலையும் எழுதினேன் . யாரும் மரபுக் கவிதை எழுதிட பாராட்டுவேன் தவறான பாட்டெழுத ஆறாயிரம் பாட்டு எழுதிய கவின் சாரலனையும் கடிந்துள்ளேன்..நீங்களும் பார்க்கலாம் ." கவின் சாரலருக்கு ஒரு பாடல்" சந்தேகம் இருப்பின் நானும் விளக்குவேன்.. எனக்கு உங்கள் மேல் வருத்தம்தில்லை . அழைப்பிற்கு நன்றி 27-Mar-2023 10:39 pm
மேலும் எனது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் உரையாடலாம் ஐயா 27-Mar-2023 7:45 pm
உங்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை என்று இலக்கணம் கற்ற ஐயா அறிவீர்கள் என நம்புகிறேன் 27-Mar-2023 7:40 pm
புதுக்கவிதை எழுதுபவர் இப்படித்தான் பேசுவர்.... சரி 27-Mar-2023 7:30 pm
மனக்கவிஞன் - மனக்கவிஞன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2023 7:16 pm

விடியாத பொழுதிலே தேடினேன் உன்னை
விழித்திருந்து வந்தேன்
விழிதிறந்து வந்தேன்

விழியின் ஓரம் இருந்தது வியப்பு
விழி தவறாமல் கிடைத்தது ‌இந்த சிவப்பு

விளிம்பில் சில முறை உன்னை தவறவிட்டேன்
முடிவில் பலமுறை என்னை உத்வேகம் செய்தேன்

விடியலை தேடிய பறவையாக வந்தேன்
விடுதலை உலகிலே எனை நிறைத்தேன்

திரையில் உனை காட்ட முயன்றேன்
பிறவியில் எனை நிலைநாட்ட எழுச்சி தேடிவந்தேன்

விடை கிடைக்காத வினாக்கள் உண்டு எனது வாழ்விலே!

விடை கிடைத்ததும் நினைவுகள் இல்லை எனது
மனதிலே

உனை படம் பிடித்த நேரம் கண்டு

-மனக்கவிஞன்

மேலும்

தம்பி Dr. என்னிடம் பேசினார். இரவு நேராமான படியால் பிகு பேசுகிறேன் ஒவ்வொரு இளைஞ்சனையும் மரபு கவிதை படிக்க வற்புறுத்துவது என்வாடிக்கை. நீங்கள் புது வரவு என்று நினைத்து என்னுடைய அறிவுரை சொன்னேன்.. ஆனால் நீங்கள் பழைய உறுப்பினர் என்று தெரிந்துகொண்டு சுதாரித்தேன். நான் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ககுமேல் எழுதியுள்ளேன் . ஒரு புதுக்கவிதையும் இன்னும் எழுதவில்லை. தமிழ் காக்கப் புறப்படு என்ற நூலை ஐந்து வருடத்திற்கு முன்னும் சென்ற வவருடம் திருவள்ளுவர் சைவரே என்ற நூலையும் எழுதினேன் . யாரும் மரபுக் கவிதை எழுதிட பாராட்டுவேன் தவறான பாட்டெழுத ஆறாயிரம் பாட்டு எழுதிய கவின் சாரலனையும் கடிந்துள்ளேன்..நீங்களும் பார்க்கலாம் ." கவின் சாரலருக்கு ஒரு பாடல்" சந்தேகம் இருப்பின் நானும் விளக்குவேன்.. எனக்கு உங்கள் மேல் வருத்தம்தில்லை . அழைப்பிற்கு நன்றி 27-Mar-2023 10:39 pm
மேலும் எனது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் உரையாடலாம் ஐயா 27-Mar-2023 7:45 pm
உங்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை என்று இலக்கணம் கற்ற ஐயா அறிவீர்கள் என நம்புகிறேன் 27-Mar-2023 7:40 pm
புதுக்கவிதை எழுதுபவர் இப்படித்தான் பேசுவர்.... சரி 27-Mar-2023 7:30 pm
மனக்கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2023 7:16 pm

விடியாத பொழுதிலே தேடினேன் உன்னை
விழித்திருந்து வந்தேன்
விழிதிறந்து வந்தேன்

விழியின் ஓரம் இருந்தது வியப்பு
விழி தவறாமல் கிடைத்தது ‌இந்த சிவப்பு

விளிம்பில் சில முறை உன்னை தவறவிட்டேன்
முடிவில் பலமுறை என்னை உத்வேகம் செய்தேன்

விடியலை தேடிய பறவையாக வந்தேன்
விடுதலை உலகிலே எனை நிறைத்தேன்

திரையில் உனை காட்ட முயன்றேன்
பிறவியில் எனை நிலைநாட்ட எழுச்சி தேடிவந்தேன்

விடை கிடைக்காத வினாக்கள் உண்டு எனது வாழ்விலே!

விடை கிடைத்ததும் நினைவுகள் இல்லை எனது
மனதிலே

உனை படம் பிடித்த நேரம் கண்டு

-மனக்கவிஞன்

மேலும்

தம்பி Dr. என்னிடம் பேசினார். இரவு நேராமான படியால் பிகு பேசுகிறேன் ஒவ்வொரு இளைஞ்சனையும் மரபு கவிதை படிக்க வற்புறுத்துவது என்வாடிக்கை. நீங்கள் புது வரவு என்று நினைத்து என்னுடைய அறிவுரை சொன்னேன்.. ஆனால் நீங்கள் பழைய உறுப்பினர் என்று தெரிந்துகொண்டு சுதாரித்தேன். நான் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ககுமேல் எழுதியுள்ளேன் . ஒரு புதுக்கவிதையும் இன்னும் எழுதவில்லை. தமிழ் காக்கப் புறப்படு என்ற நூலை ஐந்து வருடத்திற்கு முன்னும் சென்ற வவருடம் திருவள்ளுவர் சைவரே என்ற நூலையும் எழுதினேன் . யாரும் மரபுக் கவிதை எழுதிட பாராட்டுவேன் தவறான பாட்டெழுத ஆறாயிரம் பாட்டு எழுதிய கவின் சாரலனையும் கடிந்துள்ளேன்..நீங்களும் பார்க்கலாம் ." கவின் சாரலருக்கு ஒரு பாடல்" சந்தேகம் இருப்பின் நானும் விளக்குவேன்.. எனக்கு உங்கள் மேல் வருத்தம்தில்லை . அழைப்பிற்கு நன்றி 27-Mar-2023 10:39 pm
மேலும் எனது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் உரையாடலாம் ஐயா 27-Mar-2023 7:45 pm
உங்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை என்று இலக்கணம் கற்ற ஐயா அறிவீர்கள் என நம்புகிறேன் 27-Mar-2023 7:40 pm
புதுக்கவிதை எழுதுபவர் இப்படித்தான் பேசுவர்.... சரி 27-Mar-2023 7:30 pm

வீடு வேண்டுமா உனக்கு வீடு
வீடா எந்த வீடு அந்த வீடு
என்று கேட்ட அவர் காணவில்லை
எந்த வீடு என்று இன்னும் முடிவு
செய்ய இயலவில்லையே ஏன் இன்னும்
இந்த வயதிலும் ஏன் ...............
இதற்கு விடை தெளிந்தால்
அந்த வீடுதான் வேண்டும் என்பாய்...

மேலும்

நன்று தொடர்ந்து எழுதுங்கள் 06-Oct-2019 3:35 pm
மனக்கவிஞன் - Anujan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2019 3:55 pm

கண்மை எடுத்து அழகாய் தீட்டி வைத்தாற் போல்
நீண்டு கொண்டே செல்லும் நெடுச்சாலை..
தண்ணீர் கிரகிக்கும் சூரியன் கானல் நீரை சாலை
எங்கும் கொட்டி கொண்டிருக்கும் உச்சி வேளை..
கண்சிமிட்டாமல் அருகே செல்ல செல்ல கட்டணமே
வாங்காமல் மாயாஜாலம் செய்து மறைந்து சென்றது கானல் நீர்ச்சாலை...
அனுமதி ஏதும் இன்றி ஜன்னல் வழி வந்த வெப்ப காற்று
என்னை சற்று சூடாக்கி செல்லும் வேளை!
அவ்வவ்போது வரும் வேகத்தடைகளால் கொஞ்சம் தூங்காமல்
பேருந்தை ஓட்டினார்
அந்த அழகான கருப்பு மனிதர்..
வேகத்தடை என்ற பெயர் தவறானது என்று மனதில் பட..!
ஆம். அது ஓட்டுனர்களின் தூக்க தடை தானே!! என சிந்திக்கையில்
திடீரென பேருந்து நிற்க எதிரில் ஆட

மேலும்

நானும் பேருந்தில் பயணம் செய்தேன் தொடர்ந்து எழுதுங்கள் 06-Oct-2019 3:33 pm
மனக்கவிஞன் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2019 6:47 am

பட்டத்து இளவரசியாய் என் வீட்டில்
அடுத்து

மகாராணியாக என் வாழ்க்கை என

கற்பனை கோட்டையில் உலா சுயவரம் இல்லை எனினும்

சுயவிவரம் தந்து மணம்பேசி அமைந்த

வாழ்க்கை என்னை பார்த்து சிரித்தது

சமூக அமைப்பு தெரியாது கனவுகாண

சொந்த காலில் நிற்கும் சூழல்

மீண்டும் சமூகப்பாடம் படிக்கவேண்டிய கட்டாயம்

நன்றி சொன்னேன் சமூகத்திற்கு நான்
படித்து தேரிய பிறகு இன்று

உண்மையில் நான் மகாராணி என் ஆளுமை

இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டதால்

மேலும்

நன்றி நட்பே 06-Oct-2019 3:39 pm
மகாராணியாக தொடரட்டம் 06-Oct-2019 3:29 pm
மனக்கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2018 12:11 pm

பெண் ஈசல்

விடியலே உனை தேடினோம்

விட்டில் பூச்சியாய்

பிடியிலே நாங்கள்

வெளிச்சத்தின் பிடியிலே

கூடலே எங்கள்

ஒளியின் தேடலே

உறங்கினோம் விடியலை நோக்கி

பாடினோம் பறக்கவில்லை

தேடினோம் கிடைக்கவில்லை

பிறிந்தோம் இறக்கை விட்டு

உடன் பிறிந்தோம்

உணர்ந்தோம் இறக்கை கொண்டு

உடன் பிறந்தோம்

விடியல் எங்களுக்கு விடிவில்லை

இறவில் எங்களுக்கு இறக்கமில்லை

நாங்கள்

இறக்கை முறிக்கப்பட்ட பெண் ஈசல்

-மனக்கவிஞன்

மேலும்

மனக்கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2018 11:22 am

மே மாதம்

ஓடாத சக்கரமே
ஓடும் சரித்திரமே

பேசாத நித்திரையே
காணுமா சித்திரையே

பகலாக வசித்து
நிழலாக சங்கமித்தோம்

இரவாக ரசித்து
குளிர் என தள்ளிவைத்தோம்

இது முதல் முறையென தோன்றிவிட்டால்
பழைய நிலை மறந்துவிடும்

இது முதல் என நினைத்துவிட்டால்
முதல் வரியே மறைந்துவிடும்

-மனக்கவிஞன்

மேலும்

பல கனவுகளை கொண்டு எட்டாமல் கிடைத்த வேலையை பிடித்த வேலையாக மாற்ற முயலும் தருணம் நன்றி 01-May-2018 4:15 pm
பல கனவுகளை கொண்டு கிடைத்த வேலையை பிடித்த வேலையாக மாற்ற முயலும் தருணம் நன்றி 01-May-2018 4:14 pm
இந்த கவிதை என்ன சொல்கிறது....புரியவில்லை 01-May-2018 4:04 pm
மனக்கவிஞன் - மனக்கவிஞன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2018 12:04 am

சிவந்தி

செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க

மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்

அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக

கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக

மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக

உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக

மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக

-மனக்கவிஞன்

மேலும்

17-Apr-2018 12:19 am
மனக்கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 12:04 am

சிவந்தி

செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க

மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்

அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக

கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக

மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக

உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக

மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக

-மனக்கவிஞன்

மேலும்

17-Apr-2018 12:19 am
மனக்கவிஞன் - மனக்கவிஞன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2016 7:22 am

நடமாடும் நதிகள் 54

1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு

2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்

3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்

4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை  எடுக்க

5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு

6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்

7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய

8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி

9,

மேலும்

நன்றி தோழமையே 02-Apr-2016 3:51 pm
நன்றி தோழமையே ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கு புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள் செய்முறை விளக்கத்தில் பொக்கை வாய் பாட்டிகள் இந்த கருத்தில் நான் கூற நினைத்தது சிரிப்பு பிற்காலத்தில் அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்தேன் நன்றி 02-Apr-2016 3:50 pm
நன்றி தோழமையே ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கு 02-Apr-2016 3:46 pm
அருமையான ஹைக்கூக்கள். வாழ்த்துக்கள்.....😊 02-Apr-2016 3:10 pm
மனக்கவிஞன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2016 1:36 am

பெற்றெடுத்தப் பிள்ளைகள் பின்னாளில் பார்க்குமென்று
உற்றுவுற்று பார்க்கும் உறவுகளே! – கற்றபின்னே
கைப்பிடிக்கும் காரிகையின் சொல்கேட்டு கைகழுவும்
மெய்யுணர்ந்து மண்மேல் மரமொன்று நாட்டுங்கள்.
பொய்யான பந்தங்கள் போனாலும் வாழ்வினிலே
கைகொடுக்கும் காலம் கனிந்து.

*மெய்யன் நடராஜ்

மேலும்

நன்றி 10-Feb-2016 1:22 am
அருமையான கவிதை .. அழகான தகவல் .. 08-Feb-2016 4:37 pm
மிக்க நன்றி 08-Feb-2016 2:07 am
மிக்க நன்றி சபா 08-Feb-2016 2:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

Sangee

Sangee

பெரம்பலூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (26)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
ராஜா

ராஜா

தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நாவல்காந்தி

நாவல்காந்தி

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே