பாதை
மனதின் தெருவில் நீந்தக் காத்திருந்த அலைகள் போல
நீர் துளிகள்
முகத்தில் தெளித்து இயல்பின் பாதைக்கு கடத்தி செல்லும் போதெல்லாம்
சாமானிய மனநிலையில் பாதம் பதிக்க காத்துக் கிடக்கும் புதிய கால் தடங்கள்
-மனக்கவிஞன்
மனதின் தெருவில் நீந்தக் காத்திருந்த அலைகள் போல
நீர் துளிகள்
முகத்தில் தெளித்து இயல்பின் பாதைக்கு கடத்தி செல்லும் போதெல்லாம்
சாமானிய மனநிலையில் பாதம் பதிக்க காத்துக் கிடக்கும் புதிய கால் தடங்கள்
-மனக்கவிஞன்