இரவில் குறைக்கும் நாய்

இரவில் யாருமே இல்லா தெருவில்
யாரைக் கண்டு இந்த நாய் இப்படி
குறைத்து கூப்பாடு போட்டு அழுது
முடிவில் அலுத்து ஓய்ந்து எங்கோ ஓடி
ஒளிந்து கொள்கிறது ....அமானுஷ்யமோ ?
நமக்கு தெரியா பொருட்களைக் காணும்
சூட்சும கண்கள் உண்டோ இவற்றிற்கு
யார் கண்டார் நான் அறியேன் பராபரமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Sep-25, 4:00 pm)
பார்வை : 33

மேலே