thiru - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  thiru
இடம்:  paramakudi
பிறந்த தேதி :  01-Jun-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jan-2013
பார்த்தவர்கள்:  479
புள்ளி:  104

என் படைப்புகள்
thiru செய்திகள்
thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2022 7:22 am

உன்னைபோலவேரோஜாவும்இதழ் விரித்துசிரிக்கிறது என்றுஅருகில் சென்றால்குத்தி விடுகிறது.....

மேலும்

thiru - thiru அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2022 4:43 pm

நீண்ட நேர
இரவின் இருட்டில்
என் விழிகளுக்கு
வெளிச்சம் தந்தது
நீ
அன்பாய் பேசிய
அந்த
வார்த்தைகள் தான்.....

மேலும்

🙏🙏🙏 03-Aug-2022 6:57 am
நன்று 02-Aug-2022 9:10 pm
thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2022 4:43 pm

நீண்ட நேர
இரவின் இருட்டில்
என் விழிகளுக்கு
வெளிச்சம் தந்தது
நீ
அன்பாய் பேசிய
அந்த
வார்த்தைகள் தான்.....

மேலும்

🙏🙏🙏 03-Aug-2022 6:57 am
நன்று 02-Aug-2022 9:10 pm
thiru - thiru அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2022 5:01 pm

அன்பே
நீ மூட்டிய
காதல் தீ
பற்றி எரிகிறது
அணைத்து கொள்ளுவேன்
அணைந்து விடட்டும்.....

மேலும்

அணையுமா அல்லது மீண்டும் பற்றிக் கொள்ளுமா ? 30-Jul-2022 2:40 pm
Well discribed ur thoughts.... 29-Jul-2022 9:11 am
நன்றி நண்பரே 29-Jul-2022 8:08 am
'ன.........'ண வாய் இருக்க திருத்தி எழுதவும் அப்போது அணைப்பில் அணையுமே 'காதல் தீ' நண்பரே 29-Jul-2022 3:28 am
thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2022 5:01 pm

அன்பே
நீ மூட்டிய
காதல் தீ
பற்றி எரிகிறது
அணைத்து கொள்ளுவேன்
அணைந்து விடட்டும்.....

மேலும்

அணையுமா அல்லது மீண்டும் பற்றிக் கொள்ளுமா ? 30-Jul-2022 2:40 pm
Well discribed ur thoughts.... 29-Jul-2022 9:11 am
நன்றி நண்பரே 29-Jul-2022 8:08 am
'ன.........'ண வாய் இருக்க திருத்தி எழுதவும் அப்போது அணைப்பில் அணையுமே 'காதல் தீ' நண்பரே 29-Jul-2022 3:28 am
thiru - ஜேசுதாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2017 1:54 am

வாழும் போது புரியாத
வாழ்க்கை போல,
கற்கும் போது புரியவில்லை,
கற்பிக்கும் போது
புரிகிறது, பல
புரியாத புதிர்கள்!

கற்பதுதான் கடினம் அப்பொழுது,
கற்பிப்பதுதான் கடினம்
புரிகிறது இப்பொழுது!

கேலிக்கூத்தும்
கிண்டல்களும் மகிழ்ச்சியாய் அப்பொழுது,
எவ்வளவு இன்னல்கள்
உணர்ந்திருப்பிர்கள்
புரிகிறது இப்பொழுது!

ஆசிரியர்கள் தான் ஏளனம்
அப்பொழுது,
அவர்கள் தான் ஏணிப்படிகள்
புரிகிறது இப்பொழுது!

நல்ல மாணவனாவது
கடினமில்லை,
நல்லாசிரியர் ஆவது
எவ்வளவு கடினம்!

சூரியன் ஒருநாளும்
பலனை பூமியிடம்
எதிர்பார்பதில்லை,
மாணவர்களின்
புகழை ஒருநாளும் - ஆசிரியர்கள்
ஏற்பதில்லை!

என்னென்ன

மேலும்

சென்ற வார சிறந்த படைப்பாக தேர்வுபெற்றமைக்கு பாராட்டுக்கள் 13-Sep-2017 4:04 pm
கவி அருமை அதை விட அருமை இறுதி ஒற்றை வரி சொல்லும் கருத்து 11-Sep-2017 1:59 am
அருமை 08-Sep-2017 12:27 pm
பொருத்தமான வண்ண இராதா கிருட்டிணன் ஓவியம் 06-Sep-2017 1:21 am
thiru - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2017 10:25 pm

காதல்
அவள் விழிகள்
எழுதும் புதுக்கவிதை
சில நேரங்களில்
புதுக்கவிதையும் புரிவதில்லை
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நானும் காதலித்தேன்
கனவுகள் கண்டேன்
கனவுகளிலும் அவளிடம்
பேசும்போது வார்த்தை
வரவில்லை எனக்கு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காதல்
தரையில் போடும் கோலமல்ல
புள்ளிகளை எளிதாக இணைப்பதற்கு
அது தண்ணீரில்
போடும் கோலம்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காதல்
ஒரு இனிமையான புத்தகம்
அதை எழுத இரண்டு
எழுத்தாளர்கள் வேண்டும்...
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காதல் அழகை பார்த்து
வருவதில்லை
அது வந்தால் ந

மேலும்

காதல் ஒரு இனிமையான புத்தகம் அதை எழுத இரண்டு எழுத்தாளர்கள் வேண்டும்... அழியாத காவியமாய் இதயத்தில் பதிந்து விட்டது. இது போன்ற கவிதைகள் படிப்பதும் இன்று அரிதான விடயம் இந்நிமிடம் மிகவும் ஆனந்தம் இது போல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 12:12 pm
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி மலர் அவர்களே... 08-Sep-2017 8:23 pm
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே... 08-Sep-2017 8:21 pm
காதல் அழகு பார்த்து வருவதில்லை உண்மையான கருத்து , வாழ்த்துக்கள் செல்வமுத்து 08-Sep-2017 12:47 pm
thiru - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2017 2:31 pm

தியாகிதான்
நீ
உன்னை போலவே
மற்ற பூக்களும்
அவள் கூந்தலின்
வாசம் அறிய
மறித்து போகிறாயோ


உன் கூந்தல் என்ன
வாசனை புதையலோ
பறிக்கப்பட்ட
பூக்களெல்லாம் வாசத்தை தக்கவைத்துக்கொள்ள
உன்னிடம் தஞ்சம் அடைகின்றன

உன் தலைக்கு பாரமென்றுதான்
வாடிவிடுகின்றனவா
இந்த பூக்கள்

இறந்த பூக்களும்
இளமையாகும்
இழந்த வாசனையும்
இருமடங்காகும்
பெண்ணே
நீ சூடிக்கொள்வதால் ..

வறட்சி காலங்களிலும்
பூத்துக்குலுங்கும்
ஒரே இடம்
உன் கூந்தல்

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Sep-2015 6:31 pm

மின்னலை செதுக்கி சிலையென
வடித்தானோ உன்னை .!
மிளிர்கின்றதே மேனி
பொன்னென பெண்ணே ..

நட்சத்திரங்கள் பறித்து
நீலக்கடலினில் நீந்த விட்டவன்
ஆச்சரியம் கொண்டானோ -அது
அலையில்லா உன்
விழியென கண்டு .!

தேனிலும் இனியது இல்லை என்ற
தேனீக்களின் இறுமாப்பு உடைந்ததோ
தேவதை உந்தன் இதழ் தனை
சுவைத்ததால் .!

வெண்ணிலவிற்கு பால் சேர்த்து
மெல்லிய வெண் மணி செய்து
சிற்பிகள் செதுக்கிய மென் பற்கள்
சித்திரமே உன் வாயில்
சிரிப்பதுவோ .!

அந்தியில் கதிரவன்
சென்நிறமெடுத்து
அழகிற்கு வானவில்லை அதில் குழைத்து
கண்ணே உன்கன்னத்தை
செதுக்கியவன்
ரசனையில் பிரம்மனை மிஞ்சியவன் .

கறுப்பு தோக

மேலும்

நன்றி நன்றிகள் தோழமையே . 29-Sep-2015 11:09 am
நன்றி நன்றிகள் நட்பே . 29-Sep-2015 11:07 am
நன்றி நன்றிகள் அண்ணா . 29-Sep-2015 11:05 am
தோழி பிரியாவின் வரவும் ரசனையும் அழகு அழகு தானே .நன்றி நன்றிகள் மா பிரியா . 29-Sep-2015 11:03 am
thiru - thiru அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2015 1:46 pm

(புதிதாய் திருமணமானவர் வீட்டு நினைவுகளுடன்)

அம்மாவுக்கு காய்ச்சல்
அப்பாவுக்கு ஆப்பரேசன்
ஆறுதலாய் பேச
சிக்னல் இல்லா
இந்த கைப்பேசி

ஆசையாய் பேசி
ஆனந்தமாய் ஆடி
பொய்யான சண்டைகளிட்டு
போலியாய் கோபம் கொண்டு
காதல் மழையில்
நனையத்தான் ஆசை
என்
காதல் மனைவியுடன்

மகளே!
ஒவ்வொரு மாதமும்
வளர்கிறாய்
கருவாக
என் உயிராக

ஒவ்வொரு மாதமும்
தேய்கிறேன்
நான்
உன் நினைவாக

என்னை கானவில்லை
என்றுதான்
அழுது அழுது
பிறந்தாயோ
என் செல்லமே!

புதிது புதிதாய் பாஷை
கற்று தந்த ஆசானடி
நீ

உன்னை
கட்டித்தழுவி
முத்தமிட்டு
சண்டையிட்டு
தோற்று போகத்தான் ஆசை
என் செல்ல மகளே!

கண்ணீரில்
நனையும

மேலும்

thiru - thiru அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2015 1:55 pm

எவ்வளவுதான்
சுற்றினாலும்
கூண்டை விட்டு
வெளியில் செல்ல முடியாது
கடிகார முள்
........****........

மிதிக்க மிதிக்க
உன்னை முன்னேற்றுகிறது
மிதிவண்டி
..........*****......

சாதிகள் இல்லையடி பாப்பா
என்றது
கோனார் தமிழ் உரை
...........*****........

இரவும் பகலும்
ஒரே மாதிரிதான்
நீ
இல்லாத நாட்களில்
.........******........

மணிக்கொருமுறை
உன்
வீட்டின் அருகே
நான்
நீ
இல்லை என்று
தெரிந்தும்
.........******.......

திரும்ப திரும்ப பேச்சு
கோபம்
ரசிப்பு
அப்பாவிடம் , குழந்தையிடம்
.........*****........

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே 19-Oct-2015 2:52 pm
அடடா நல்லா இருக்கே தொடர்ந்து எழுதவும் தோழரே வாழ்த்துகள் 19-Oct-2015 2:48 pm
கல்பனா பாரதி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Oct-2015 5:05 pm

தென்றலின் தொடலும்
சுடுகிறது
செந்தமிழ் பாடலும்
கசக்கிறது
வானத்து நிலவும்
அழகில்லை
நீ என்னருகில்
இல்லை எனில்
பாவம் இந்தப் பூக்களுக்கு
புரியவில்லை
ஏனோ மலர்ந்து சிரிக்கிறது
தெரியவில்லை !

~~~கல்பனா பாரதி~~~

மேலும்

இருக்கலாம் .நல்ல கருத்து மிகவும் நன்றி 18-Oct-2015 2:24 pm
மொட்டுகளை பரிசிக்கும் வண்டுகள் வராததால் இருக்குமோ இந்த புரியா பூக்கள்....... வாழ்த்துக்கள்....... தொடருங்கள்.... 18-Oct-2015 12:25 pm
மிகவும் நன்றி திருக்குமரன் 17-Oct-2015 10:03 am
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 17-Oct-2015 9:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மலர்91

மலர்91

தமிழகம்
கார்கி மைத்திரேயி

கார்கி மைத்திரேயி

அல்லிநகரம், தேனி ...
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (99)

Abinaya

Abinaya

திருச்சி
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
mass Stephen

mass Stephen

Ramanathapuram

இவரை பின்தொடர்பவர்கள் (99)

myimamdeen

myimamdeen

இலங்கை
springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே