பூக்களுக்கு புரியவில்லை

தென்றலின் தொடலும்
சுடுகிறது
செந்தமிழ் பாடலும்
கசக்கிறது
வானத்து நிலவும்
அழகில்லை
நீ என்னருகில்
இல்லை எனில்
பாவம் இந்தப் பூக்களுக்கு
புரியவில்லை
ஏனோ மலர்ந்து சிரிக்கிறது
தெரியவில்லை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (16-Oct-15, 5:05 pm)
பார்வை : 136

மேலே