யதார்த்தம்
தினம்... ஒன்றைத் தொலைத்து
தேடி அலைபவனே மனிதன்
சமயங்களில் தன்னையே தான் கூட
தொலைத்தது மீளக் கிடைப்பதென்பது
வரம் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் கூட
ஆனால்...
கிடைக்காவிடின்
கடந்துவிடும் திடம் என்பது
நிலையா அதிர்ஷடத்தை விட 
உயர்வு.
தினம்... ஒன்றைத் தொலைத்து
தேடி அலைபவனே மனிதன்
சமயங்களில் தன்னையே தான் கூட
தொலைத்தது மீளக் கிடைப்பதென்பது
வரம் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் கூட
ஆனால்...
கிடைக்காவிடின்
கடந்துவிடும் திடம் என்பது
நிலையா அதிர்ஷடத்தை விட 
உயர்வு.