myimamdeen - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  myimamdeen
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  01-Jan-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jul-2012
பார்த்தவர்கள்:  2932
புள்ளி:  1791

என் படைப்புகள்
myimamdeen செய்திகள்
தாரகை அளித்த படைப்பை (public) வெள்ளூர் ராஜா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Apr-2015 1:08 pm

இடைவெளி

உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!

பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !

நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!

தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !

தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!

இடைவெளி

வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி

இடைவெளி

கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !

இடைவெளி

சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங

மேலும்

//உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! // ஒரு சில இடைவெளிகள்............! மிக அருமை...........மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் !! 16-May-2015 11:49 am
மிக்க நன்றி ! 25-Apr-2015 6:16 pm
இடைவெளி உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! பிரிவை காட்டுவதாய் போய் நெருக்கத்தை பிரதிபலிக்கும் கிரிஸ்டல் கண்ணாடிகள்! வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட ரூஹ்களின் ஆக்ஸிஜன் ! --------------------------------------------- தாரகை back டு form ..! 25-Apr-2015 5:23 pm
myimamdeen - myimamdeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2014 7:41 am

சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்

கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .

மேலும்

அழகு :) 02-Dec-2015 2:33 pm
நன்று ஆசிரியரே உங்கள் வருத்தம் புரிகிறது 28-Oct-2014 6:24 pm
மிக்க நன்றிகள் தோழரே ! 28-Oct-2014 11:52 am
மிக்க நன்றிகள் தோழரே ! 28-Oct-2014 11:51 am
myimamdeen அளித்த படைப்பில் (public) ponmozhi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Oct-2014 7:41 am

சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்

கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .

மேலும்

அழகு :) 02-Dec-2015 2:33 pm
நன்று ஆசிரியரே உங்கள் வருத்தம் புரிகிறது 28-Oct-2014 6:24 pm
மிக்க நன்றிகள் தோழரே ! 28-Oct-2014 11:52 am
மிக்க நன்றிகள் தோழரே ! 28-Oct-2014 11:51 am
myimamdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2014 7:41 am

சீரழிகிறது இந்த சேலைகளின்
மகிமையும்
அந்தப் பூவைகளின்
நறுமையும்

கலாசாரம் கைநழுவியது
அநாச்சாரம் கைதளுவியது .

மேலும்

அழகு :) 02-Dec-2015 2:33 pm
நன்று ஆசிரியரே உங்கள் வருத்தம் புரிகிறது 28-Oct-2014 6:24 pm
மிக்க நன்றிகள் தோழரே ! 28-Oct-2014 11:52 am
மிக்க நன்றிகள் தோழரே ! 28-Oct-2014 11:51 am
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Oct-2014 8:49 am

( என் இதயத்தில்
உன் நினைவின் சுவடுகளின்
தாக்கம்

புகைப்படம் என நானும்
பத்திரபடுத்தி ஆல்பமாக்கி கொள்கிறேன்

உன் ஞாபக தூறலின் போது
திருப்பி பார்த்துக்கொள்ளலாம் என்று ).......

மேலும்

நன்றி ஜி 24-Oct-2014 3:47 am
நன்றி 24-Oct-2014 3:47 am
சூப்பர் ஜி 24-Oct-2014 2:59 am
myimamdeen அளித்த படைப்பில் (public) ponmozhi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Oct-2014 11:41 am

எல்லா தந்திரங்களையும்
தாண்டித்தான்
செல்கிறது
இந்தக் காதல் மந்திரம் .

மேலும்

சில தந்திரங்களை கற்று கொடுத்துவிட்டும் செல்கிறது இந்த காதல் மந்திரம் 24-Oct-2014 7:29 pm
ஓஹோ... 24-Oct-2014 2:59 pm
மிக்க நன்றிகள் . 23-Oct-2014 5:19 pm
மிக்க நன்றிகள் . 23-Oct-2014 5:19 pm
myimamdeen - myimamdeen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2014 11:41 am

எல்லா தந்திரங்களையும்
தாண்டித்தான்
செல்கிறது
இந்தக் காதல் மந்திரம் .

மேலும்

சில தந்திரங்களை கற்று கொடுத்துவிட்டும் செல்கிறது இந்த காதல் மந்திரம் 24-Oct-2014 7:29 pm
ஓஹோ... 24-Oct-2014 2:59 pm
மிக்க நன்றிகள் . 23-Oct-2014 5:19 pm
மிக்க நன்றிகள் . 23-Oct-2014 5:19 pm
myimamdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2014 11:41 am

எல்லா தந்திரங்களையும்
தாண்டித்தான்
செல்கிறது
இந்தக் காதல் மந்திரம் .

மேலும்

சில தந்திரங்களை கற்று கொடுத்துவிட்டும் செல்கிறது இந்த காதல் மந்திரம் 24-Oct-2014 7:29 pm
ஓஹோ... 24-Oct-2014 2:59 pm
மிக்க நன்றிகள் . 23-Oct-2014 5:19 pm
மிக்க நன்றிகள் . 23-Oct-2014 5:19 pm
தாரகை அளித்த எண்ணத்தை (public) வேலு மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Oct-2014 11:45 am

நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?

சரி அதை விடுங்கள் !

உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .

மேலும்

காரியவாதிகள் நிறைந்து இருப்பினும், உண்மையான நேசம் வைக்கும் உங்களுக்கு இறைவனின் நேசம் எப்போதும் துணை நிற்கும் . என் அனுபவத்தில் இது நான் கண்ட உண்மை ! 02-Nov-2014 8:33 pm
இல்லை நட்பே சில சமயங்களில் மட்டும் தான் ஆனாலும் என் நண்பர்களை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் 24-Oct-2014 11:26 am
நட்புக்கு இலக்கணம் உங்களின் நண்பர்கள் ஆனால் இதுவரை அவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லையா ? பிறகெப்படி நட்பின் இலக்கணம் ஆவார்கள் ? நன்றிகள் ! 24-Oct-2014 8:13 am
இரு புறத்தில் இருந்தும் இதுபோன்ற உண்மையான நேசத்தையே நான் எதிர்பார்க்கின்றேன் ஆனால் அது சொற்பமே என்பது உங்களின் கருத்திலும் வெளிப்படுகிறது ! நன்றிகள் ! 24-Oct-2014 8:11 am
myimamdeen - தாரகை அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2014 11:45 am

நான் இதுவரை போலியாய் ஒருவரையும் நேசித்ததில்லை .
ஆனால் இதுவரை என்னிடம் யாரும் உண்மையாய் நேசம் செலுத்தவில்லை .
உண்மையாய் நேசிப்பவரைக் கூட உண்மையாய் நேசிக்காதது ஏனோ ?

சரி அதை விடுங்கள் !

உங்களின் அனுபவம் எப்படியோ?
உங்களுக்காயினும் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா ?
இருந்தால் அந்த சுவாரசியமான நட்புறவை இங்கே பகிருங்களேன்
கண்டு கேட்டு மகிழ்கின்றேன் .

மேலும்

காரியவாதிகள் நிறைந்து இருப்பினும், உண்மையான நேசம் வைக்கும் உங்களுக்கு இறைவனின் நேசம் எப்போதும் துணை நிற்கும் . என் அனுபவத்தில் இது நான் கண்ட உண்மை ! 02-Nov-2014 8:33 pm
இல்லை நட்பே சில சமயங்களில் மட்டும் தான் ஆனாலும் என் நண்பர்களை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் 24-Oct-2014 11:26 am
நட்புக்கு இலக்கணம் உங்களின் நண்பர்கள் ஆனால் இதுவரை அவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லையா ? பிறகெப்படி நட்பின் இலக்கணம் ஆவார்கள் ? நன்றிகள் ! 24-Oct-2014 8:13 am
இரு புறத்தில் இருந்தும் இதுபோன்ற உண்மையான நேசத்தையே நான் எதிர்பார்க்கின்றேன் ஆனால் அது சொற்பமே என்பது உங்களின் கருத்திலும் வெளிப்படுகிறது ! நன்றிகள் ! 24-Oct-2014 8:11 am
myimamdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 2:56 pm

சில அழகிய பழங்கள்
சந்தோசமற்று
அழுகித்தான் போகிறது
தோஷம் எனும்
சம்பிரதாய நுண்ணங்கிகளால்

மேலும்

உண்மை 23-Oct-2014 2:55 pm
சமூகத்தின் கொடுமை :P 23-Oct-2014 2:50 pm
myimamdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 7:52 am

இலங்கை எங்கள்
தாய்நாடு-ஆனால்
அந்நியனின் கையில்
இன்னும் -இது
குத்தகை வீடு .

மேலும்

நிலை மாறும் ஒரு நாள் ! 24-Oct-2014 7:48 pm
இனியாவது இந்நிலைமை மாறட்டும் ... முயற்சிப்போம் வெற்றி நிச்சியம் ...... 24-Oct-2014 7:45 pm
ம்ம் மிட்டபது கொஞ்சம் கடினம் தான் :( 23-Oct-2014 2:51 pm
அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (498)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (499)

இவரை பின்தொடர்பவர்கள் (500)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே