பாத்திமா மலர் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பாத்திமா மலர் |
இடம் | : அண்ணா நகர் , chennai |
பிறந்த தேதி | : 07-Oct-1950 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 9932 |
புள்ளி | : 2325 |
பொன் விளையும் பூமியெல்லாம்
பூத்துக் குலுங்கும் பொற்காலம்
பச்சைப்பசும் போர்வையினால்
கண்கொள்ளா காட்சியினை
தந்து நிற்கும் பாரெங்கும் மழை
இந்த நிலை நிலைத்திடத் தான்
விரும்புகின்றோம் எந்நாளும்
மழையின்றி நீரில்லை
மரமில்லை செடியில்லை
பயிரில்லை பாரினிலே
எவ்வுயிரும் உயிர் வாழ வழியுண்டு
மழையெனும் வள்ளல்தன்னாலே /
வள்ளலவன் கொடையாலே
இறைவன் படைப்பில் எண்ணிலடங்கா
அதிசயங்களில் மழை முதன்மையானது
நானிலமும் போற்றும்
நாம் என்ற சொல்லில் நல்லவர்கள்
நண்பர்கள் அன்பர்கள்
நலமுடனே கூடி வாழும் போது
நாலும் தெரிந்து நலமுடன் பழகும்
நற்பண்பும் நன்மைகளும் நம்மிடமே
நாம் என்ற சொல்லில் தனிமை இல்லை
நன்மையெனும் பெரும் பயனும் உண்டு
நன்றியுடன் நம்முடன் நமக்காக
நாலும் தெரிந்த நல்மனங்கள் உண்டு
நாம் என்றால் உரிமையுள்ள உணர்வுகளால்
நெகிழ்ந்திருக்கும் நேரமுண்டு
நாமென்றால் தனிமையில்லை
நாற்புறமும் நமக்கென்றே நாம்
நலம் கண்டு நாம் வாழ்வோம்
நல்ல பல நற்பண்பும் நற்குணமும்
நாமாக இணைந்திருக்க
நலிவில்லை நம் வாழ்வில் ஒருபோதும் ..
மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை
இல்லையென்ற சொல் இறைவனிடம் இல்லை
இருந்தும் மனிதன் இறைவனை விடுவதில்லை
தேடல் கொண்ட மனிதன் தேடிக் கொண்டே தான்
தேவைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டே தான்
ஓன்று தேவை நிறையும் போது இன்னொன்று மனிதனிடம்
ஒவ்வொன்றையும் ஒழுங்காக கொடுக்கின்றார் இறைவன்
போதுமென்ற மனம் மனிதனிடம் இல்லையே
பொறுமை கொண்ட கடவுள் பொறுமை கொள்கின்றார்
அதிகார வெறி, அந்தஸ்து வெறி, சாதி வெறி, சமய வெறி
அத்தனைக்கும் மனிதன் அடிமையாகின்றான்
நெறி தவறா நேர்மை கொண்ட மனிதனை
நேசக் கரம் கொண்டு காக்கின்றார் கடவுள்
பிஞ்சு நெஞ்சம் உன்னிடம் வஞ்சம் கொள்ளாதே
பஞ்சு போன்ற வெண்மை உன் உள்ளம் மறவாதே
கள்ளம் கபடு தந
இயற்கையின் சீற்றங்கள்
மும்முரம்
மனிதனின் போராட்டங்களும் மும்முரம்
எது எப்படி முனைந்தாலும்
மனிதனால் இயற்கையை]
வெல்ல முடியாது
முயற்சியும் அவனதே
மாற்றமும் அவனதே
எங்கு பார்த்தாலும் கோர தாண்டவம்
இயற்கையின் மாற்றத்தில்,,
அமைதியான அழகிய நாடெல்லாம்
பொலிவின்றி போகின்றது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற
வேறுபாடு காணமுடியாத காலம்
நெருங்கி விட்டது,
அனைவரும் அன்புடன் பண்புடன்
வாழும் காலம் வெகு விரைவில்..
கவிதை ஓன்று கண்ணுக்குள்
பொதிந்து வைத்தேன்
வைத்த கண் வாங்காமல்
பார்த்திருந்தேன்
கவிதையே நிஜமாக அவளாக
ஆனந்தம் அகமகிழ்ச்சி
கொண்டேன் பெருமிதம்
கொண்ட மகிழ்ச்சி சொற்ப நேரம்
மறைந்து விட்டாள் மக்களுள் மக்களாய்
மீண்டும் வருவாளென ஏமாற்றத்துடன்
இணையில்லா ஈழமதில்
இன்புற்று அமைதியுடன்
இயல்பாய் வாழ்ந்த மக்கள்
இன்று எங்கெங்கோ/
பகட்டான பக்குவத்தில்
பற்றின்றி பணம் கண்டு
பச்சிளம் பிள்ளைகளும்
பெற்றவரும் உற்றவரும்
இன்றென்ன நாளையென்ன
இயன்றவரை முன்னேறி
இந்த நிலை மாறிடுமோ
இல்லை இது தான் என்றிணைந்து
பண்புடனும் பக்தியுடனும்
பவ்வியமாய் பாசத்துடன்
பத்திலொரு பங்கினராய்
பரந்து வாழ்கின்றனர் பாரினிலே
வாழ்க வளமுடன் ..
இயற்கையின் சீற்றங்கள்
மும்முரம்
மனிதனின் போராட்டங்களும் மும்முரம்
எது எப்படி முனைந்தாலும்
மனிதனால் இயற்கையை]
வெல்ல முடியாது
முயற்சியும் அவனதே
மாற்றமும் அவனதே
எங்கு பார்த்தாலும் கோர தாண்டவம்
இயற்கையின் மாற்றத்தில்,,
அமைதியான அழகிய நாடெல்லாம்
பொலிவின்றி போகின்றது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற
வேறுபாடு காணமுடியாத காலம்
நெருங்கி விட்டது,
அனைவரும் அன்புடன் பண்புடன்
வாழும் காலம் வெகு விரைவில்..
வகுப்பறையில்:
ஐயா, இவன் என்ன 'துர்னாப், துர்னாப்'னு
கிண்டல் பண்ண்றானுங்க ஐயா.
@@@@@
ஏண்டா அறிவழகா 'அர்னாப்'பைத்
துர்னாப்னு கிண்டல் பண்ண்ற?
@@@@@@
ஐயா, அந்த அர்னாப் எப்ப பாத்தாலும்
பச்சை, பச்சையா கெட்ட வார்த்தைகளைப்
பேசறாணுங்க ஐயா. என்னால அதை
சகிக்க முடியல. கெட்ட வார்த்தைகளைப்
பேசியே வகுப்பில் உள்ள மாணவர்களை
எல்லாம் கெடுத்துடுவான் ஐயா.
@@@@@
ஏண்டா அர்னாப் கெட்ட வார்த்தை
பேசினாயா?
@@@@@@
கெட்ட வார்த்தையா? ஐயா நான் கனவில்
கூட கெட்ட வார்த்தை பேசமாட்டேனுங்க
ஐயா
@@@@@@@
(நான்கு மாணவர்கள் எழுந்து): ஐயா,
இவன் பொய் சொல்லறான். இவன்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
எங்கள் செல்ல குழந்தை நீ
உன்னை தாலாட்டும் உள்ளமெல்லாம்
புன்னகையில் பூக்குதம்மா
உன் புன்னகையில் எங்கள்
மனம் எல்லாம் நிறையுதடி
தங்க மகள் நீ எங்கள் தங்கமே
இன்றுனக்கு பிறந்தநாள்
எங்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல் கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் நலமுடனும்
வாழவேண்டும் என எங்கள்
மனசெல்லாம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என் செல்ல பேத்திக்கு
அன்புள்ள அம்மம்மாவின்பாசம்
நிறைந்த முத்தங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்மா......
அன்புள்ள அம்மம்மா அம்மப்பா
சஜிபெரியம்மா, லதா பெரியம்மா,அன்பு மாமாவின்
அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்
wish your happy
உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/
அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய
நண்பர்கள் (15)

வீ முத்துப்பாண்டி
மதுரை

பிரியாராம்
கிருட்டினகிரி

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
