பாத்திமா மலர்- கருத்துகள்

மல்லிகையின் தூய்மையும் மென்மையும் அழகிய வண்ணமுமே நிறங்களில் சிறந்தது
வாழ்த்துக்கள் மென்மையான கவிதைக்கு வாழ்த்துக்கள் கவின் .

நன்றி ஐயா அன்று தங்கள் பார்க்கவில்லை மன்னிக்கவும்

உலக மக்கள் இன்றைய காலகட்டங்களில் நிலையற்ற வாழ்வில் போராடுகின்றனர் இதனால் இனிமேல் உலகில் மிகப்பெரிய அமைதி கிடைக்கும் என நினைத்து இக்கவிதை எழுதினேன் என் கவிதை பார்த்ததற்கு நன்றி கவின் நன்றி god bless you







நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு

நன்றி ஐயாஉங்கள் பதிலுக்கு நீங்கள் என்றும் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் god bless you always

ஐயா நீங்கள் எப்படி நலமா god bless you




அருமை அருமை பொய்யாகுமோ கவிதை வாழ்த்துக்கள் கவின்

வாழ்த்துக்கள் நன்றி கவின் சாரலன்

நன்றி வேஅழகேசன் நன்றி

கடவுள் அருளால் நலமுடன் வாழ்கிறேன்
god bless you

நன்றி கவின் எப்படி இருக்கிறீங்க how are you

இன்பமாய் இருந்த உலகில் இவற்றை விதைத்தவனும் மனிதனே அருமை ஆதங்கம் வாழ்த்துகள்

நட்பின் மகிமை தருகிறது உங்கள் கருத்து, நன்றி கவின் சாரலன் வாழ்த்துக்கள்

நன்றி ஆரோ உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி வாழ்த்துக்கள்

அருமை காதலின் வசந்தம் , வாழ்த்துக்கள் கவின்

நாட்டு நடப்பு நகைச் சுவையில் நன்றாக தருகிறீர்கள் ,வாழ்த்துக்கள் ஐயா என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

அமைதி தேடி அலைகளிடம், அருமை வாழ்த்துக்கள் சுபா


பாத்திமா மலர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே