காதலனுக்காய் குயிலும் இவளும்

அந்திசாய் நேரம்; சோலைக்குயில் சோககீதம்
காத்து காத்து பூத்திருந்த கண்ணோடு இவள்
காதலனோ இன்னும் வராதிருக்க இவள்
வீணை இசைத்ததோர் சோக கீதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Aug-25, 9:19 am)
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே