விநாயகபாரதி.மு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விநாயகபாரதி.மு
இடம்:  தர்மபுரி, தமிழ் நாடு
பிறந்த தேதி :  21-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2012
பார்த்தவர்கள்:  2937
புள்ளி:  640

என்னைப் பற்றி...

மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்பவன் மேலும் என்னை பற்றி அறிய https://plus.google.com/u/0/115083195446315997905/about

என் படைப்புகள்
விநாயகபாரதி.மு செய்திகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

விநாயகபாரதி.மு - செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 10:02 pm

கை கூப்பி நீ
வரவேற்கும்
அதிகாலைக்
கதிரவன் கூட..

உன் அழகில்
கை கட்டித் தான்
நிற்கின்றான்..!!



செ.மணி

மேலும்

மிக்க நன்றி தோழரே..மகிழ்ச்சி 15-Dec-2015 10:34 am
மிக்க நன்றி தோழரே.. 15-Dec-2015 10:34 am
ஆஹா ஆஹா மிக அழகு நண்பரே!! 13-Oct-2015 5:52 am
மிக்க நன்றி தோழரே..மகிழ்ச்சி 04-Oct-2015 7:13 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 5:41 pm

பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் ப

மேலும்

என் கவிச்சமையலை உண்டதில் நானும் ஆனந்தம் கொண்டேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Dec-2015 2:06 pm
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால் அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள். என் மடியில் தோழி உறங்கும் போது இவள் என் மகள் என்றும் நினைக்கக்கூடும். மிகவும் ரசித்த வரிகள்..................................... எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தோழா!!!!!!!!!!!!! 14-Dec-2015 2:02 pm
என் கவிச்சமையலை உண்டதில் நானும் ஆனந்தம் கொண்டேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Dec-2015 6:33 am
அவள் கொண்டு வரும் அன்னத்தை நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன். என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால் அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள். *** நான் மிகவும் ரசித்து ருசித்து விட்டேன் தோழா.....................அருமையான வரிகள் 10-Dec-2015 6:27 am
விநாயகபாரதி.மு - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Dec-2015 1:50 pm

மனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது?

மேலும்

அன்பு ,பாசம்,கோபம், மகிழ்ச்சி,அழுகை போன்றவைகளை உருவாக்குவது மனது. அறிவு சம்பந்தமான சிந்தனைகளைச் செய்வது, செய்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது மூளை. செயல்களுக்குத் தக்க நாம் பெயர்களை வைத்துள்ளோம். ஆனால் இந்த இரண்டுக்குமே மூளைதான் எல்லாம். 18-Dec-2015 7:58 pm
மனிதனிடம் மனம் உண்டா???? சமூகஅறிவியல் ரீதியாக இருப்பதாக தெரியவில்லை...... 15-Dec-2015 9:24 pm
மனசு / மனம் என்பதை பொதுவாக நெஞ்சில் கை வைத்து சொல்கிறோம். அறிவு என்பதை மூளை பகுதியாக காண்கிறோம். அறிவியல் ரீதியாக ஒரு நிகழ்வைப் பற்றி நாம் பேசும்போது, அதிலுள்ள ஆய்வுபூர்வமான அலசல்களை அறிவு/மூளை செய்கிறது. அது சார்பான உணர்ச்சிபூர்வ அனுபவத்தை மனம்தான் அலசுகிறதே தவிர மூளை அல்ல. என்னதான் மூளை என்பது எல்லா உணர்வுகளையும் உண்டாக்கவும் கட்டுபடுத்தவும் இயலும் என்றாலும் அந்த நெஞ்சைத்தொடும் விஷயங்களை மனதுக்குதானே எடுத்துச்செல்கிறோம்? ஆக, மனம் மூளையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அது உணர்ச்சிபூர்வமான அலசல்களை செய்வதால் நெஞ்சோடு வைக்கிறோம். So, Analysis goes with brain; Emotion to mind. 15-Dec-2015 3:44 pm
மனது யாரையோ நினைக்கிறது .. சொல் கேளாது 15-Dec-2015 1:58 pm
கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) vellurraja மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Dec-2015 6:43 pm

மக்கள் அளித்த நிவாரண பொருட்களில் ஆதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் ஓட்டுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மேலும்

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேடும் ஆதாயம் 26-Dec-2015 2:00 pm
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேடும் ஆதாயம் 14-Dec-2015 1:05 am
மனித நேயத்தையும் அரசியல் ஆக்கி விட்டார்களே? 08-Dec-2015 4:22 pm
இதில் மற்ற கட்சியினரும் என்ன செய்கிறார்கள் ? சினிமா சினிமா சார்தோர்களாலும்தான் இங்கே அரசியல் நடத்தப் படுகிறது. எண்ணெய் விற்பவன் முதல் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பவன் வரை விளம்பரம் ஆதாயம் தரும் என்பதை நன்கு அறிவார்கள் . அதையும் விட இந்த விளம்பர ஆதாயத்தை நன்கு தெரிந்தவர்கள் சினிமாக் காரர்கள் . 86 சதவீதம் பேர் சொல்லியிருக்கும் கருத்து முற்றிலும் உண்மை . தாடி தீப்பற்றி எரிகிறதே என்று சொன்னானாம் ஒருத்தான் புகையிலை வாட்டிக்கிடட்டுமா அண்ணே என்றானாம் இன்னொருத்தன் எந்த முத்திரையில் எந்த இலச்சினையுடன் எந்தப் பையில் போட்டு கொடுத்தார்கள் என்பதை விட மனிதாபிமானத்துடன் இவர்கள் செய்த உதவியை பாராட்டுவோம் . இவர்கள் உதவினாலும் உதவாவிட்டாலும் முப்படையினராலும் எண்ணற்ற தன்னார்வலர்களாலும் இந்த உதவி பாதிக்கப் பட்டவர்களை சென்றடையும் அடைகிறது என்பது கண்கூடான உண்மை . விமானப் படையினரால் காப்பாற்றப் பட்ட ஒரு கர்ப்பிணி பெண்மணி இன்று இரட்டைக் குழந்தை பெற்றாள் என்ற செய்தி எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது . கெடுத்தும் கேடடைந்த மனிதர்களை கண்ணீரில் மிதக்க விட்டதும் அழித்து அழிச் சாட்டியம் செய்ததும் இந்தப் பேய் மழைதான் மனிதர்கள் எல்லாம் ஓர் இனம் என்ற ஞானத்தை வலிந்து புகட்டியதும் இந்த மழைதான் . ---அன்புடன், கவின் சாரலன் 08-Dec-2015 9:45 am
கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Nov-2015 11:46 pm

மூலாதாரத்தில் சேர்த்து வைத்த உயிர் அணுக்கள் எல்லாமே
முந்த நீந்துதடி கண்ணே உன் கருவறை கடலினிலே
அழகே உன் அண்டக்கதவை முட்டி திறக்கவே
அலை மோதும் மோதும் அணுக்கள் - இறுதியில்
அண்ட கதவினை ஒன்று திறந்தது

இனிப்பான சேதி சொல்லி
புளிப்பெல்லாம் நீயே தின்றாய்
களைப்பான நேரம் என் தோள் சாயம்மா
ருசியான உணவும் என்ன
புசித்தாலும் பயனும் என்ன
பசியோடு வாழ பழகிக்கொண்டாய்
கண்ணே உன் பாடு கண்டு கண்கள் கலங்கினேன்
கற்பப்பையை என்னுள் வைக்க கடவுளை வேண்டினேன்


மாதங்கள் ஏற ஏற
மசக்கையும் வெளியில் தெரிய
அசைந்தாடும் தேர்போல் மெதுவாய் வா வா
பௌர்ணமியாய் உந்தன் கன்னம்
பளிச்சென்று அழகாய் மின்னு

மேலும்

மிகவும் நன்றி நண்பரே..... 17-Nov-2015 2:36 pm
அருமை நண்பரே!! நல்ல வார்த்தைகள் 17-Nov-2015 1:50 pm
மிகவும் நன்றி நண்பரே..... 16-Nov-2015 11:54 pm
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற வாக்கியம் உந்தன் பிரசவம் முடிந்ததும் செய்தேனே சத்தியம் இது தாய்மைக்கு ஒரு தாலாட்டு..! 16-Nov-2015 11:49 pm
விநாயகபாரதி.மு - குமரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2015 10:00 am

காதல் என்றால் என்ன? காமம் என்றல் என்ன ?

மேலும்

அழகாக ஓடுகின்ற ஆற்றை கரையில் நின்று ரசிப்பது - காதல் அதில் இறங்கி ஆசை தீர குளிப்பது - காமம். இதில் ஒன்றில்லாத மற்றொன்று நன்றில்லை. 28-Feb-2016 3:50 pm
காதல்= அன்பு, காமம்=கற்பு 10-Nov-2015 7:34 pm
சரிதான் நண்பரே 15-Oct-2015 8:25 pm
உடலின் ஆசையை (காமம்) போக்கிக் கொள்ளவே உள்ளம் போடுகிற வேசம் காதல் !...... 12-Oct-2015 11:28 am
விநாயகபாரதி.மு - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Nov-2015 6:37 pm

நாம் வாழும் வாழ்க்கைக்கு நான்கு எழுத்தில் விடை சொல்லுங்கள் நட்பே????????????????????????????????????????????????????????

மேலும்

"சர்வம்"- இது என் வாழ்வின் சாராம்சம் ............, 28-Nov-2015 2:37 pm
சர்வம் 28-Nov-2015 2:37 pm
1. LOVE 2.பிறப்பு - இறப்பு =அனுபவம் 17-Nov-2015 10:35 pm
* முயற்சி! பிறந்த பிள்ளை அழுவதையும், சப்புவதையும்தான் அனிச்சையாகத் தானே செய்யும். மற்றவற்றையெல்லாம் நம்மைப் பார்த்துத்தான் செய்ய முயற்சிக்கும். படுத்தே கிடக்கும் பிள்ளை முதலில் குப்புறவிழ முயற்சிக்கும். பின் புரள முயற்சிக்கும். பின் எழுந்து உட்கார முயற்சிக்கும். பின் தவழ முயற்சிக்கும். பின் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்கும். பின் நடக்க முயற்சிக்கும்..... பள்ளியில் எழுத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அடுத்த பிள்ளையோடு இணங்கி நடக்க முயற்சிக்கும். அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்கும். பின் வேலைக்கு முயல்வான். காதலிக்க முயல்வான். கல்யாணமான பின் வீடுகட்ட முயல்வான். சொத்து வாங்க முயல்வான். நல்ல பேர் வாங்க முயல்வான் ...... ** முயற்சிதான் வாழ்க்கை! 13-Nov-2015 9:39 pm
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 7:50 am

என்
காதலை
மறந்துவிட்டேன்

என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!

அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...

-பார்த்திபன்

மேலும்

தங்கள் வருகையில் கருத்தில் மிகவும் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் 30-Jul-2015 8:11 pm
காதல் இல்லையேன வாய் பொய் பேசினாலும் நினைவுகள் உண்மை பேசிவிடும் என்பதை தாங்கள் கூறியவிதம் அருமை 30-Jul-2015 7:29 pm
மிகுந்த மகிழ்ச்சி தங்கள் வருகையில் கருத்தில்..மிக்க நன்றி 28-Jul-2015 4:22 pm
அழகு.....! 28-Jul-2015 4:16 pm

Maranam !!!!!!!!

மேலும்

நான் இருக்கேன் நண்பரகளே 11-Nov-2014 6:33 pm
ஆம், சரிதான். 06-Jul-2014 2:49 pm
மனமும் கூட. 06-Jul-2014 2:41 pm
இல்லை நண்பரே அதற்கும் பொறமை பட ஆள் இருந்தாலும் இருக்கும் 06-Jul-2014 2:37 pm
மலர்91 அளித்த எண்ணத்தை (public) கார்த்திகா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Jul-2014 5:22 pm

பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மனிதர்கள் உள்ளே நுழையும்படி இல்லை. துர்நாற்றம் வீசுகிறது. நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிக்கிறார்கல். இதை சரி ப்டுத்த வேண்டிய பொறுப்பு பேரூராட்சி / நகராட்சி சுகாதார அதிகாரிகளும் தான். அவர்களுக்கு ஆணையிட்டு அவர்களது கடமையைச் செய்ய வைக்கும் பொறுப்பு ஆணையர்களுடையது. எல்லாம் ஊர்களிலும் பொதுக் கழிப்பிடங்கள் மண்ணுலக நரகமாகத் தான் இருக்கிறது. இனிமேலாவது ஆணையர்கள் ஆவன செய்வாகள் என்று நம்புவோம். இது தமிழக முதல்வரின் பார்வ (...)

மேலும்

செய்கிறேன் அய்யா 05-Jul-2014 10:50 pm
நகராட்சி ஆணையர்களை வேலை செய்ய வைக்கத்தான் கவுன்சிலர்கள்.... கவுன்சிலர்களை வேலைவாங்கத்தான் வாக்காளர்கள்.... தனக்கு வேலைவாங்கித் தாருங்கள் என்று கவுன்சிலரிடம் போய் கேட்பவர்களால் எப்படித் தட்டிக்கேட்க முடியும்... சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் முதல்வர்தான் வரவேண்டும் என்றால் எதுவும் நடக்காது... மக்கள் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம்.... 05-Jul-2014 5:46 pm
இதை நீங்கள் எழுத்து தளத்தின் தமிழக அரசுக்கான மனு என்ற பகுதியிலும் பதியலாம். 05-Jul-2014 5:42 pm
விநாயகபாரதி.மு - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 11:24 am

வேர் உறிஞ்சிய
திருட்டு நீருக்குப்
பலியாய் மரத்தின்
வெட்டப்பட்ட கிளைகள்!!

மேலும்

மிக்க நன்றி தோழமையே!! 03-Jul-2014 10:18 am
அருமை கார்த்திகா........ 02-Jul-2014 8:02 pm
மிக்க நன்றி தோழமையே!! 02-Jul-2014 7:16 pm
மிக்க நன்றி நண்பரே!! 02-Jul-2014 7:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (176)

fasrina

fasrina

mawanella - srilanka
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (178)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (177)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
முஹம்மது சகூருதீன்

முஹம்மது சகூருதீன்

தமிழ்நாடு (இராமநாதபுரம்)
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே