fasrina - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  fasrina
இடம்:  mawanella - srilanka
பிறந்த தேதி :  30-Oct-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jul-2014
பார்த்தவர்கள்:  717
புள்ளி:  155

என்னைப் பற்றி...

நான் ஒரு புத்தகப்புழு . உண்மையையும் கற்பனையும் கலந்து கவிதையாய் எழுத ஆர்வமுடயவள் .க்ரைம் நாவல்கள் மேல் எனக்கொரு பைத்தியம் . .

என் படைப்புகள்
fasrina செய்திகள்
fasrina - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2016 8:57 pm

அவள் யாரோ !
சாலையோரம் குடை பிடித்து
நிற்கும் தேவதை யாரோ !

அவள் கண்களில் ஏன்
கவலை
அவள் மதிமுகம் ஏன்
வாட்டம்

என் தேவதையே ! கலங்காதே
என் ஆத்மா இறக்கவில்லை

என் தேவதையை தேடி
அந்த பாதையோரம்
பல நாள் தவமிருந்தேன்

இறுதியில் கண்டு கொண்டேன்
நான் உன்னை முதல் முறை
கண்ட தோரணையில்

எங்கே உன் குறும்புப் பார்வை
எங்கே உன் இதழோர புன்னகை
எவையுமில்லை

என் புகைப்படம் ஏந்தி
கண்ணீர் சொரிகிறாய்

என் கைகள் அவள்
தலை தடவி ஆறுதல்
சொல்ல எத்தனிக்க

ஐயோ ! முடியாதே
இது உடலில்லை ஆத்மா
உணர வேதனையடைகிறேன்

மேலும்

மனதை கொஞ்சம் வலிக்கச்செய்துவிட்டீர்கள் தோழியே ! கவிதை அருமை 05-Aug-2016 4:32 am
fasrina - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2016 10:31 am

கருணை உருவம்
உயிரை காக்கும் தெய்வம்
உலகில் உன்னத தொழில்
வகிக்கும் வைத்தியர்

காய்ச்சல் அனலாய்
சுடுகையில் மருந்தை
தந்து தலை தடவும்
தந்தை

உலகில் உயர்வாய்
வைத்தியர் எம்
நெஞ்சில் மிளிர்வது
அவர் நற்குணங்களாலே ....

நற்குணமில்லா வைத்தியரும்
உலகில் இருப்பாரோ !
இருக்கும் என்கிறது
சில மருத்துவமனைகள்

மேலும்

சமூக அக்கரை பதிவு.! நன்று. 24-Aug-2016 10:43 pm
fasrina - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2016 10:22 am

அவனைத் தெரியாது
அவன் குரலும் அறியாது
அவன் முகமும் பார்க்காது

அவன் யாரென
எதுவும் அறியாது
அவனுடன் எனக்கு
கல்யாணம்

மேலும்

திருதிருமணம்..!! திருதிரு மனம்.!! 24-Aug-2016 10:45 pm
எதார்த்தமான கவி... 24-Jun-2016 7:48 pm
fasrina - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2016 8:57 pm

அவள் யாரோ !
சாலையோரம் குடை பிடித்து
நிற்கும் தேவதை யாரோ !

அவள் கண்களில் ஏன்
கவலை
அவள் மதிமுகம் ஏன்
வாட்டம்

என் தேவதையே ! கலங்காதே
என் ஆத்மா இறக்கவில்லை

என் தேவதையை தேடி
அந்த பாதையோரம்
பல நாள் தவமிருந்தேன்

இறுதியில் கண்டு கொண்டேன்
நான் உன்னை முதல் முறை
கண்ட தோரணையில்

எங்கே உன் குறும்புப் பார்வை
எங்கே உன் இதழோர புன்னகை
எவையுமில்லை

என் புகைப்படம் ஏந்தி
கண்ணீர் சொரிகிறாய்

என் கைகள் அவள்
தலை தடவி ஆறுதல்
சொல்ல எத்தனிக்க

ஐயோ ! முடியாதே
இது உடலில்லை ஆத்மா
உணர வேதனையடைகிறேன்

மேலும்

மனதை கொஞ்சம் வலிக்கச்செய்துவிட்டீர்கள் தோழியே ! கவிதை அருமை 05-Aug-2016 4:32 am
fasrina - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2016 5:51 pm

வானத்தில் வளைய வரும்
வட்ட நிலாவும் அழகு தான் !

கைக்கு சிக்காத
காற்றும் அழகு தான் !

மலையோடு உறவாடும்
முகிலும் அழகு தான் !

மண்ணை முத்தமிடும்
மழையும் அழகு தான் !

மனதில் நினைத்தவுடன்
இவை அத்தனையும்

மறக்கச் செய்யும் மழலையே
உன் முகம் பேரழகு தான் !

(படித்ததில் பிடித்தது )

மேலும்

இந்த பகிர்வுக்கு நான் கருத்துகள் தருவதும் அழகுதான் .. அற்புதம்! 04-Feb-2016 3:14 pm
எல்லாம் அழகு! எங்கும் அழகு. இயற்கை தந்த வரம். 01-Feb-2016 7:15 pm
fasrina - பிரவின் ஜாக் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 4:26 pm

This is me :)

மேலும்

fasrina - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2015 2:34 pm

என் காதலிக்கு கல்யாணம்
என் கனவு தேவதைக்கு
என் உயிர் நண்பனுடன்
கல்யாணம்

என் காதல் என்னை
அழ வைக்கிறது
என் நட்போ என்னை
சிரிக்க வைக்கிறது

என் நண்பனின் திருமண
நாள் என் காதலின்
பிரிவு நாள்

என் காதலியின் திருமண
நாள் என் நண்பன் என்னை
விட்டு பிரியும் நாள்

நான் என்ன செய்யட்டும்
என் நண்பனின் வாழ்வுக்காக
பிரார்த்திப்பதா ?

இல்லை காதலியின்
பிரிவிற்காக வருந்துவதா ?

மேலும்

fasrina - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2015 2:54 pm

ஒரு பார்வை பார்த்தால்
கண்கள் கதை பேசிடுமா ?

கண்கள் பேசும் மொழி
புரியாவிடில் பார்வையின்
அர்த்தம் காதலாகுமா ?

ஓரக் கண் பார்வையில்
வில்லங்கம் இருக்குமா ?

ஒரு நொடிக்கு
பல தடவை திரும்பிப்
பார்த்ததன் அர்த்தம்
விளங்குமா ?

விளங்காவிடில் அவன்
என்னைப் பார்க்கையில்
நானும் ஏன் பார்க்கிறேன் ?

என் பார்வையின் அர்த்தம்
அவனுக்கு புரிகிறதா ?

நான் ஒழிந்து பார்ப்பதும்
அவன் எட்டிப் பார்ப்பதும்
கண்ணாம்பூச்சு விளையாட்டா ?

விளையாட்டெனின்,
பார்வையின் விளையாட்டு
வினையாகுமா ?

மேலும்

ஒற்றை பார்வைக்கே கவிதைய??? அருமைங்க!! 11-Aug-2015 1:38 pm
காதலின் சின்னம் கவிதையின் எண்ணம் மனதின் வண்ணம் அழகான ஓவியம் அதத்கேற்றால் போல் காவியமும் 11-Aug-2015 9:23 am
வினையாகாது... அதிக பட்சம் இப்படி பட்ட நல்ல கவிதையாகும்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 1:18 am
பிதொஸ் கான் அளித்த படைப்பில் (public) parthipa mani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2015 4:42 pm

பெண்களின் காதல்...!!!
அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...!
நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...!
கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...!
சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...!
சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...!
தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...!
சற்று கிண்டலும் செய்திட வேண்டும்...!
பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...!
பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...!
தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...!
பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...!
தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்...!
சோகங்களின

மேலும்

பெண்மை பேசும் கவி . அருமை 14-Jul-2015 11:47 am
பெண்கள் போற்றும் காதல்..மிக நன்று 28-Jun-2015 8:46 am
பெண் எல்லாமுமாகிறாள்.பெண்மை பேசும் கவி அழகு 28-Jun-2015 8:15 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Jun-2015 4:51 am
பிதொஸ் கான் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2015 2:05 pm

Boy :Hello...!!
Girl :Hello சொல்லுங்க.....
Boy : என்னடீ மரியாதையா பேசுர...?
Girl : இன்னோர் பொண்ணுக்கு கணவராகப்
போறவர இப்டி தாங்க பேசனும்
Now You are not mine....
Boy : ஹெய்....!!!
இப்டியெல்லாம் பேசி நீயும் என்ன
வெறுக்காத டீ,,
நான் உன்ன ஏமாத்தனும்னு லவ்
பண்ணதில்ல..
எங்க அம்மா சொல்ர பொண்ண Marriage
பண்ணிக்கலனா செத்துருவாங்கனு
சொல்ரா,,,
Girl : சரிங்க இப்ப நான் ஏதும் சொல்லல,,
கல்யாண மாப்பிள்ளையாய் போய்
ரெடிஆகுங்க...
Morning கல்யாணம் :-(-
but கடைசியா ஒன்னு கேக்குறன்..
நான் ஒரு தடவ ஐ லவ்
யூ சொல்லிக்கிற்றா
ஒரே ஒரு தடவ..? :-'( :-'( :-'(
Boy : ஹெய்...அழாத டீ எனக்கும் அழுக
வருது...

மேலும்

உணர்வுப்பூர்வ வரிகள் வரைந்து விட்டு அதை நகைச்சுவை என்று கூறுவது தான் உச்ச நகைச்சுவை ... 07-Jul-2015 11:57 am
வலி நிறைந்த படைப்பு 07-Jul-2015 11:03 am
தன்னை வேண்டாம் என்பவரையும் நல்லா இருன்னு சொல்ல ஒரு பெண்ணாலதா முடியும் 06-Jul-2015 2:30 pm
இது ஜோக்கா ................... 06-Jul-2015 2:28 pm
ifanu அளித்த படைப்பில் (public) ifanu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-May-2015 4:06 pm

அவள் அழகிதான்.....
..................................................

ஒரு கோடி நட்சத்திரங்களுக்குள்
ஒரு நிலவைக்கண்டேன் .
வியர்வை பூத்தது இதயத்தில்,
மின்னல் கீற்றாய் தோன்றி மறைந்தால்

அப்போதுதான் ,,,,

காதல் பற்றிய உணர்வுகள்
மெல்ல மெல்ல எழுந்து நடக்க
ஆரம்பித்தது என்னுள்ளே...

வெள்ளையும் கருப்பும் வேறு வேறுதான்
காதல் ஒன்றுதானே ;
தனிமையோடு பேச ஆரம்பித்தது மனசு.

அடுத்த திருவிழா வருவதற்குள்
ஆலமரத்தடி என் விலாசமாய் போனது நண்பர்களுக்கு.
அழகியவள் அடுத்த வருகைக்காய்
ஒரு வருடம் சுருங்கிப்போனது
என் காத்திருப்புக்கு மத்தியில்.

உண்மை நிகழ்வு ...

மேலும்

காத்திருப்பு கொடுமையானது என்று தெரிந்தும் சிலர் தாமதமாகவே நலமா என்ற கேள்வி ....நம்மைப்போல் .. வருகைக்கு நன்றி ... 08-Jun-2015 6:58 pm
காத்திருப்பு எவ்வளவு கொடுமையானது . பாவம் நீங்கள் . எனினும் அழகு 08-Jun-2015 3:35 pm
நன்றி சார் ,,, 31-May-2015 7:33 pm
ஹீ ஹீ ஹீ ஹீ நன்றி 31-May-2015 7:32 pm
fasrina அளித்த படைப்பில் (public) செல்வப் ப்ரியா மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-May-2015 1:52 pm

கயல் கண்ணுடையாள்
மயில் இமையுடையாள்
கருங் கூந்தளுடையால்
கொவ்வை இதழுடையாள்

நளின இடையுடையாள்
கிளி பெச்சுடையால்
அன்ன நடையுடையாள்
மயக்க பார்வையுடையாள்

வெள்ளை மனமுடையாள்
அன்பின் உருவுடையாள்
கொள்ளை பொறுமையுடையால்
நீதி நெறியுடையால்

நடக்கும் பாவை அவள் தான்
என் வீட்டு மனையாள்

மேலும்

தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி . என் கவிதையை தட்டச்சு செய்கையில் அதற்க்கு சரியான எழுத்து வருவதில்லை . உதரணமாக 'கூந்தளுடையால் '. நான் என்ன செய்யட்டும் . வழிகாட்டுங்கள் . 17-May-2015 2:17 pm
வணக்கம், Fatima Fazrina. தயவு செய்து உங்களது கவிதையைத் தட்டச்சு செய்யும் போது எழுத்துப் பிழைகளை நீக்கி எழுதுங்கள்! எழுத்து.காம் இல் இவ்வளவு தவறுகளுடன் கவிதையைக் காண்பதற்கு மிகவும் வருத்தமாக உணர்கிறேன்! --செல்வப் ப்ரியா.12 மே, 2015-செவ்வாய். 12-May-2015 12:58 am
ரசனை மிக அழகு நட்பே .... 09-May-2015 4:38 pm
உவமைகள் அழகு 09-May-2015 4:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (141)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
karthin

karthin

Trichy
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (143)

ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை
கியாஸ் கலீல்

கியாஸ் கலீல்

தர்ஹா நகர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (143)

Piranha

Piranha

Chennai
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே