ராஜராஜேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜராஜேஸ்வரி
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  04-May-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Mar-2014
பார்த்தவர்கள்:  1255
புள்ளி:  438

என்னைப் பற்றி...

தமிழின்பால் கொண்ட காதலால்
மகாகவி மேல் கொண்ட பற்றால்
கவியரசன் எழுத்தால் கவரப்பட்டதால்
என் கிறுக்கல்களின் ஆரம்ப முயற்சி!!!

என் படைப்புகள்
ராஜராஜேஸ்வரி செய்திகள்
ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2022 3:24 pm

கண்டதும் காதல்..
வெறுங் கூற்றென் றிருந்தேன்!
காவியக் காதல்...
கவிஞனின் கற்பனை யென்றேன்!!
வினாடி கடந்தவனை
தினம் தேடும் என் விழிகள்
விலகாமல் ஆயுள் வரை
வாழ்ந்திருக்க ஏக்கங் கொள்ள
கண்ணாடி பிம்பங் கூட
எள்ளி நகையாடி விட
என்ன சொல்ல என் நிலையை?

பணியிடத்தில் மட்டும்
தேடியிருக்க இன்று
புல்லட் வரும் சாலை தோறும்
தேடலுற்றேன்!
கூவி யழைக்கப் பெயரில்லை
தேடிச் செல்ல ஊரில்லை - அவன்
எதிர் துருவம் சென்றாலும்
மறந்துவிடும் எண்ணமில்லை!

வழக்கங்களில் மாற்றங் கண்டு
கேலி பேசும் தோழிகள்
வரன் தேடும் அம்மாவின்
அன்றாடக் கூற்றுகள்
கணினி மொழியில் தினம்
வடிக்கும் மென்பொருட்கள்
மாதம் தவறா

மேலும்

ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2022 3:22 pm

மின்தூக்கி என்னை
விண்ணில் ஏற்றிவிட
வானவில் தோரணம்
வாயில் நிரப்ப
நீல வானம்
கம்பளம் விரிக்க
வெண் மேகம்
பன்னீர் தெளிக்க
ஆகாய ஊர்வலம்
அரங்கேறி ஓய்ந்தது
ஈரிரு தளப் பயணத்தில்!

பின் நின்ற சிலரின்
சலசல ஓசையில்
சுயம்வந்து சேர
சுதாகரித்து
வெளி வந்து நின்றேன்!!!

விரிந்த விழிகள்
இமைக்க மறுக்க
இதயம் யெங்கோ
துள்ளிக் குதிக்க
செல்லும் பாதையில்
மெய் மட்டும் போக
செய்வ தறியாமல்
பணியிடம் சேர்ந்தேன்!!

விழி மூடி யமர்ந்து
நினைவு திருப்ப
கண்டவை யாவும்
மெய்யாயிருக்க
நெஞ்சம் ஏங்க
நின்னைக் கடந்தவன்
எங்கென வென்று
சித்தம் தெளிந்து
அறிவு வினவ
நொடிக்கும் பொழுதில்
பரவ

மேலும்

ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2022 3:17 pm

பட்சிகள் சத்தமிட
புலர்ந்த காலை!
காட்சிகள் என்றும் போல்
மாற்றம் எதிலுமில்லை!

ஆர்ப்பரித்த விழிப்பு மணியின்
தலையில் தட்டி
அயர்ந்த கண்கள் தேய்த்து
உள்ளங்கை பார்த்து
கிடந்த படுக்கை சுருட்டி
மெல்ல எழுந்து
காலைப் பணிகள் முடித்து
கவர்ந்த ஆடையுடுத்தி
ஈரம் சொட்டிய கூந்தலுலர்த்தி
நெற்றித் திலகமிட்டு
இறை வணக்கஞ் செலுத்தி
ஆடியில் முகங் காண
மை தீட்ட சொன்னது மனது
அதை உடன் செய்தது புத்தி
உதட்டோரப் புன்னகையுடன்
உவகை கொண்டது உள்ளம்...

அகக் களிப்பு முகத்தில் தெரிய
தோழிகள் பரிகாசிக்க
ஓட்டமும் நடையுமாக சென்று
அலுவலகப் பேருந்தேறி
இருக்கையில் அமர்ந்து
மெல்ல விழிகள் மூடினேன்

மேலும்

ராஜராஜேஸ்வரி - ராஜராஜேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2022 3:25 pm

அவன் விழியோடு என் விழிகள்!
மெலிதாய் ஒரு புன்னகை,
அதுனூடே ஒரு 'ஹலோ'!
கவர்ச்சி விசையால்
காந்த மீர்க்கும் துகளானேன்!!

அன்னிச்சை செயலாக
பதில் புன்னகையுடன்
மறுமொழி கூற யெத்தனிக்க
வார்த்தை ஒலி வடிவாக மறுக்க
உதடு மட்டும் அசைந்தது..

இது மெய் தானா?
இவன் அவன் தானா(!)???

கண்கள் அழுந்த மூடி
விரல்கள் இறுகக் கோர்த்து
சன்னலோரம் திரும்பிட
இதயத் துடிப்பு இருமடங்காக
இரத்த நாளங்கள் மேலும் விரிந்து
கன்னச் சிவப்பு முகமெங்கும் பரவ
குளிர்ந்த தேகம் வெம்மை காண
வியர்வைத் துளிகள் திரண்டு தவழ
நா வரண்டு உயிர்வளி குறைய
மெல்ல எழுந்து ஓய்விடம் சென்றேன்!

ஆழ்ந்து சுவாசித்து
ஆசுவாசப் படுத

மேலும்

ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2022 3:25 pm

அவன் விழியோடு என் விழிகள்!
மெலிதாய் ஒரு புன்னகை,
அதுனூடே ஒரு 'ஹலோ'!
கவர்ச்சி விசையால்
காந்த மீர்க்கும் துகளானேன்!!

அன்னிச்சை செயலாக
பதில் புன்னகையுடன்
மறுமொழி கூற யெத்தனிக்க
வார்த்தை ஒலி வடிவாக மறுக்க
உதடு மட்டும் அசைந்தது..

இது மெய் தானா?
இவன் அவன் தானா(!)???

கண்கள் அழுந்த மூடி
விரல்கள் இறுகக் கோர்த்து
சன்னலோரம் திரும்பிட
இதயத் துடிப்பு இருமடங்காக
இரத்த நாளங்கள் மேலும் விரிந்து
கன்னச் சிவப்பு முகமெங்கும் பரவ
குளிர்ந்த தேகம் வெம்மை காண
வியர்வைத் துளிகள் திரண்டு தவழ
நா வரண்டு உயிர்வளி குறைய
மெல்ல எழுந்து ஓய்விடம் சென்றேன்!

ஆழ்ந்து சுவாசித்து
ஆசுவாசப் படுத

மேலும்

ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2022 3:24 pm

கண்டதும் காதல்..
வெறுங் கூற்றென் றிருந்தேன்!
காவியக் காதல்...
கவிஞனின் கற்பனை யென்றேன்!!
வினாடி கடந்தவனை
தினம் தேடும் என் விழிகள்
விலகாமல் ஆயுள் வரை
வாழ்ந்திருக்க ஏக்கங் கொள்ள
கண்ணாடி பிம்பங் கூட
எள்ளி நகையாடி விட
என்ன சொல்ல என் நிலையை?

பணியிடத்தில் மட்டும்
தேடியிருக்க இன்று
புல்லட் வரும் சாலை தோறும்
தேடலுற்றேன்!
கூவி யழைக்கப் பெயரில்லை
தேடிச் செல்ல ஊரில்லை - அவன்
எதிர் துருவம் சென்றாலும்
மறந்துவிடும் எண்ணமில்லை!

வழக்கங்களில் மாற்றங் கண்டு
கேலி பேசும் தோழிகள்
வரன் தேடும் அம்மாவின்
அன்றாடக் கூற்றுகள்
கணினி மொழியில் தினம்
வடிக்கும் மென்பொருட்கள்
மாதம் தவறா

மேலும்

ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2022 3:22 pm

மின்தூக்கி என்னை
விண்ணில் ஏற்றிவிட
வானவில் தோரணம்
வாயில் நிரப்ப
நீல வானம்
கம்பளம் விரிக்க
வெண் மேகம்
பன்னீர் தெளிக்க
ஆகாய ஊர்வலம்
அரங்கேறி ஓய்ந்தது
ஈரிரு தளப் பயணத்தில்!

பின் நின்ற சிலரின்
சலசல ஓசையில்
சுயம்வந்து சேர
சுதாகரித்து
வெளி வந்து நின்றேன்!!!

விரிந்த விழிகள்
இமைக்க மறுக்க
இதயம் யெங்கோ
துள்ளிக் குதிக்க
செல்லும் பாதையில்
மெய் மட்டும் போக
செய்வ தறியாமல்
பணியிடம் சேர்ந்தேன்!!

விழி மூடி யமர்ந்து
நினைவு திருப்ப
கண்டவை யாவும்
மெய்யாயிருக்க
நெஞ்சம் ஏங்க
நின்னைக் கடந்தவன்
எங்கென வென்று
சித்தம் தெளிந்து
அறிவு வினவ
நொடிக்கும் பொழுதில்
பரவ

மேலும்

ராஜராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2022 3:17 pm

பட்சிகள் சத்தமிட
புலர்ந்த காலை!
காட்சிகள் என்றும் போல்
மாற்றம் எதிலுமில்லை!

ஆர்ப்பரித்த விழிப்பு மணியின்
தலையில் தட்டி
அயர்ந்த கண்கள் தேய்த்து
உள்ளங்கை பார்த்து
கிடந்த படுக்கை சுருட்டி
மெல்ல எழுந்து
காலைப் பணிகள் முடித்து
கவர்ந்த ஆடையுடுத்தி
ஈரம் சொட்டிய கூந்தலுலர்த்தி
நெற்றித் திலகமிட்டு
இறை வணக்கஞ் செலுத்தி
ஆடியில் முகங் காண
மை தீட்ட சொன்னது மனது
அதை உடன் செய்தது புத்தி
உதட்டோரப் புன்னகையுடன்
உவகை கொண்டது உள்ளம்...

அகக் களிப்பு முகத்தில் தெரிய
தோழிகள் பரிகாசிக்க
ஓட்டமும் நடையுமாக சென்று
அலுவலகப் பேருந்தேறி
இருக்கையில் அமர்ந்து
மெல்ல விழிகள் மூடினேன்

மேலும்

ராஜராஜேஸ்வரி - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 1:31 am

ஈன்ற தாயின் கருணையினால்
இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில்
நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே
அகந்தை யின்றி நடைபோட்டு
வான்போல் பரந்த உளத்தோடு
வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!

செருக்கை விரட்டி அன்பாலே
தெளிந்த அறிவைப் பெறவேண்டும் !
பெருமை மிக்க பண்பாட்டைப்
பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து
வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
இயன்ற உதவி செயவேண்டும் !

கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும்
புரிதல் மிக்க உறவுகளும்
கூட்டை விடுத்துப் போகையிலே
கூடத் துணை

மேலும்

மிக்க நன்றி ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி ஐயா ! அதையும் குறிப்பிடுகிறேன் ஐயா ! 26-Jul-2019 7:15 pm
மிக்க நன்றி !! 26-Jul-2019 7:14 pm
ராஜராஜேஸ்வரி - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2019 9:53 pm

ஆற்றுப் படுகைகளை தூர்வாரி
ஆகாயப் பன்னீரை சேமிப்போம்
அள்ளிய கசடுகளை வயல்தூவி
நன்செய் புன்செய்களை வளம் செய்வோம்

ஆவினக் கழிவுகளை மக்கும் தழைகளை
புறக்கடை உரக்குழியில் எருவாக்குவோம்
மண்புழுக்களை உறவாக்கி மண்துளைகளை பெருக்கி
பூமி எங்கும் பசுமையை நிறைவாக்குவோம்

மக்கா நெகிழிகளை தொழிற்கூடக் கழிவுகளை
மறுசுழற்சியில் மறுமலர்ச்சி செய்திடுவோம்
எக்காலம் காக்கும் பயிர்த்தொழில் முறையை
பாடத்திட்டத்தில் செயல்முறையுடன் பயின்றிடுவோம்

கரிம சேர்மமற்ற சுவாசக் காற்று
காரீயம் மாசுகளற்ற தூயநீர் ஊற்று
இரசாயனம் இல்லா இயற்கை விவசாயம்
ஈந்திடும் பூமிக்கு ஆரோக்கிய எதிர்காலம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

நல்ல படைப்புங்க. வாழ்த்துக்கள்! 25-Jul-2019 9:27 pm
சிறப்பான வரிகளுடன் பொறுப்பான கருத்துக்களுடன் நிறைவான கவிதை வாழ்த்துக்கள் 24-Jul-2019 10:42 pm
ராஜராஜேஸ்வரி - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2017 3:30 pm

திரண்டது தமிழ் வீரம்
இதுகண்டு
நிச்சயம்
இந்திய
அரசு.....மிரளும்.....!!

தடைகளை நீ
உடைத்து....உன்
தார்மீகக் கடமையை
மண்ணுக்காக
ஒருமித்து
நின்றுவிடு.....!

காளைகளோடு காலாகாலம்
வாழ்ந்த நாம்
கோழைகள் அல்ல.....
உலகம் போற்றும்
உத்தம வீரர்கள்.....!

பேசுவோம் பேசுவோம்
என்று
பேசவேண்டிய
இடம் செல்லாமல்.....
ஒலிவாங்கி தேடும்
உதவாக்கரை
அரசியல் தவளைகள்
கத்துகிறது.....கவலைதான்.....!

திரண்ட
படை.....இன்னும்
திரண்டுகொண்டே
இருக்கட்டும்.....மிரட்டும்
காவல்
மிரட்டிக்கொண்டே
இருக்கட்டும்.....நீ
கொண்ட எண்ணம்
நிறைவேறும்வரை.....!

மின் துண்டித்து
மிரட்டிய
நம்ம அரச....கும்பிடு

மேலும்

மிக்க மகிழ்ச்சி. நன்றி 22-Jan-2017 3:12 am
அருமைங்க! 20-Jan-2017 8:44 am
மிக்க மகிழ்ச்சி திக்கெட்டும் தெரியட்டும் இந்த எழுச்சி.....!! நன்றி. 19-Jan-2017 2:13 pm
அருமை அருமை எழுச்சி மிக்க வரிகள் ,வாழ்த்துக்கள் தம்பு 19-Jan-2017 12:27 pm
ராஜராஜேஸ்வரி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2017 6:22 pm

தமிழன் என்றாலே சிங்கமடா
தரணியில் என்றும் தலைவனடா
வணக்கம் கூறிடும் பண்புள்ளவன்டா
வஞ்சமிலா நெஞ்சம் கொண்டவன்டா !

தன்மானம் மிக்க இனமடா
சுயமரியாதை உள்ள குலமடா
இரக்கக் குணத்தில் இமயமடா
ஈகைப் பண்பில் உயர்ந்தவனடா !

தொன்மை வாய்ந்த மக்களடா
தொண்டுகள் புரிவதில் சிகரமடா
உதவிடும் உள்ளத்தில் தங்கமடா
வலிவைக் காட்டுவதில் வல்லவன்டா !

அடிமை வாழ்வை அகற்றுபவன்டா
அந்நியர் ஆதிக்கத்தை ஒழிப்பபவன்டா
நட்பைப் போற்றுவதில் கர்ணனடா
உரிமையைக் காப்பதில் புலிகளடா !

உலகமே போற்றிடும் தமிழன்டா
உள்ளத்தால் இணையும் இதயமடா !


பழனி குமார்

மேலும்

சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. 30-Jan-2017 8:48 pm
வீரியமான வரிகள்.., 30-Jan-2017 7:28 pm
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு ! 20-Jan-2017 8:33 am
மிகச்சரி, மிகச்சிறப்பு, தற்போதைய செய்தி ' ஏறு தழுவலுக்கு ' தனி சட்டம் அமைக்க தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளதாம், அப்படி தனி சட்டம் இயற்றினால் அதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாதாம், , எனவே தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றி யாருக்கும் பாதிப்பில்லாத ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்ய வேண்டும் - மு.ரா. 19-Jan-2017 7:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (75)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
sivakami arunan

sivakami arunan

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (75)

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (78)

jothi

jothi

Madurai
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே