sivakami arunan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sivakami arunan
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Oct-2014
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  14

என் படைப்புகள்
sivakami arunan செய்திகள்
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2015 7:16 pm

எனக்கு இறகுகள் வேண்டும்
உன்னோடு பறக்க
கீழ்வானச் சிவப்பை
அலகில் கொத்தி
தொடுவானம் நோக்கி
தூர ஏறிய...

மேலும்

அருமை !!! 08-Jun-2015 7:13 pm
ஆஹா... அழகு கற்பனை. 04-May-2015 9:05 pm
நன்றி தோழமையே 15-Mar-2015 10:01 pm
அருமை அருமை 15-Mar-2015 9:50 pm
sivakami arunan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2015 7:16 pm

எனக்கு இறகுகள் வேண்டும்
உன்னோடு பறக்க
கீழ்வானச் சிவப்பை
அலகில் கொத்தி
தொடுவானம் நோக்கி
தூர ஏறிய...

மேலும்

அருமை !!! 08-Jun-2015 7:13 pm
ஆஹா... அழகு கற்பனை. 04-May-2015 9:05 pm
நன்றி தோழமையே 15-Mar-2015 10:01 pm
அருமை அருமை 15-Mar-2015 9:50 pm
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2015 12:01 am

பெண்ணே நீ!

நிலமென்றால் மலையென்று கொள்
நீரென்றால் கடலென்று கொள்
காற்றென்றால் புயலென்று கொள்
நெருப்பென்றால் எரிமலையென்று கொள்
ஆகயமென்றால் அண்டவெளியென்று கொள்
பூவுக்குள்ளும் பூகம்பம் நிகழ்த்து

பெண்மை மென்மை வெறும் எதுகைமோனை
தாய்மை கருணை நம் குலப்பெருமை
வாய்மை வல்லமை தாய்ப் பாலூட்டி
ஒரு கற்புள்ள சமுதாயம் சமைத்திடு
பயங் கொள்ளலாமோ? பாரதிப் பெண்ணே!
செய முனதன்றோ? செருக்குறு பெண்ணே!

தன்சக்தி தானறியா அனுமன் போல்
உன்சக்தி உணராமல் இருந்திடல் தகுமோ?
பெண்சக்தி எதுவென்று புவனம் அறியும்
அதனாலே உன்பிறப்பை உலகம் தடுக்கும்
அப்பிழை களைந்து பிறப்பெடுப்பாய் பெண்ணினமே!

முட்டிமுட்

மேலும்

நன்றி தோழமையே 09-Mar-2015 10:10 pm
கவி அருமை தொடருங்கள் 08-Mar-2015 3:58 pm
அசத்தலான படைப்பு கை தட்டல்கள் தோழி நிச்சயம் அனைத்து பெண்களும் பார்க்கவேண்டிய படைப்பு ....... 08-Mar-2015 2:16 pm
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2015 12:01 am

பெண்ணே நீ!

நிலமென்றால் மலையென்று கொள்
நீரென்றால் கடலென்று கொள்
காற்றென்றால் புயலென்று கொள்
நெருப்பென்றால் எரிமலையென்று கொள்
ஆகயமென்றால் அண்டவெளியென்று கொள்
பூவுக்குள்ளும் பூகம்பம் நிகழ்த்து

பெண்மை மென்மை வெறும் எதுகைமோனை
தாய்மை கருணை நம் குலப்பெருமை
வாய்மை வல்லமை தாய்ப் பாலூட்டி
ஒரு கற்புள்ள சமுதாயம் சமைத்திடு
பயங் கொள்ளலாமோ? பாரதிப் பெண்ணே!
செய முனதன்றோ? செருக்குறு பெண்ணே!

தன்சக்தி தானறியா அனுமன் போல்
உன்சக்தி உணராமல் இருந்திடல் தகுமோ?
பெண்சக்தி எதுவென்று புவனம் அறியும்
அதனாலே உன்பிறப்பை உலகம் தடுக்கும்
அப்பிழை களைந்து பிறப்பெடுப்பாய் பெண்ணினமே!

முட்டிமுட்

மேலும்

நன்றி தோழமையே 09-Mar-2015 10:10 pm
கவி அருமை தொடருங்கள் 08-Mar-2015 3:58 pm
அசத்தலான படைப்பு கை தட்டல்கள் தோழி நிச்சயம் அனைத்து பெண்களும் பார்க்கவேண்டிய படைப்பு ....... 08-Mar-2015 2:16 pm
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 8:31 pm

நீ விட்டுச் சென்ற
இடத்திலேயே
நின்றுகொண்டு இருந்தேன்
என்னை தொட்டுச் சென்ற
அன்பு மீட்டெடுக்கும்
வரை....

மேலும்

அங்கே இருங்க கண்டிப்பா மீண்டுவரும் ........... 13-Feb-2015 8:39 pm
sivakami arunan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 8:31 pm

நீ விட்டுச் சென்ற
இடத்திலேயே
நின்றுகொண்டு இருந்தேன்
என்னை தொட்டுச் சென்ற
அன்பு மீட்டெடுக்கும்
வரை....

மேலும்

அங்கே இருங்க கண்டிப்பா மீண்டுவரும் ........... 13-Feb-2015 8:39 pm
sivakami arunan அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Dec-2014 9:17 pm

என்னையறியாமல் என்நொடிகளைத் திருடியது யார்?
நானறியாமல் என்னை இயக்குவது யார்?
துரோகங்கள் பழகிவிட்ட கணங்களில்
உதவி செய்பவர் காட்சிப் பொருளாவார்

வாவென்று வாய் நிறைய அழைத்து
மனம் ததும்ப அன்பு நிறைப்பது உறவு
உதடு பிரியாது சிரித்து ஒசைபடாது
உள்ளம் உடைத்து உறவு களவாடப்பட்டது

தவறுகளை தனதாக்கிக் கொண்டு
தண்டனையும் தானே ஏற்பது தலைமை
பலியிடவே தொண்டர் படை வளர்த்து
குழி பறிக்கவே கூட வைத்திருப்பது சிறுமை

கள்ளம் கபடமில்லா வெள்ளை மனது
புறம் பார்த்து பழகும் குழந்தை
தெளிவு தரும் விடைகள் தேர்வுகளில்
அறிவு களவு போக உடந்தை

உழைப்பைக் கொடுத்து ஊதியம் பெற்று
ஆற்றல் வளர்த்து உயர்வது

மேலும்

//விளம்பர மோகம் தரமில்லாப் பொருள் தகுதியில்லா விலையில் உரிமை கொள்ளை //.. சிறப்பான வரிகளில் அக்கிரமங்களின் வெளிப்பாடு. யாவும் சிறப்பே. வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:35 pm
அருமையான வரிகள் ! 26-Dec-2014 11:01 am
அழகு... 26-Dec-2014 10:56 am
நன்றி தோழமையே 25-Dec-2014 9:32 pm
sivakami arunan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2014 9:17 pm

என்னையறியாமல் என்நொடிகளைத் திருடியது யார்?
நானறியாமல் என்னை இயக்குவது யார்?
துரோகங்கள் பழகிவிட்ட கணங்களில்
உதவி செய்பவர் காட்சிப் பொருளாவார்

வாவென்று வாய் நிறைய அழைத்து
மனம் ததும்ப அன்பு நிறைப்பது உறவு
உதடு பிரியாது சிரித்து ஒசைபடாது
உள்ளம் உடைத்து உறவு களவாடப்பட்டது

தவறுகளை தனதாக்கிக் கொண்டு
தண்டனையும் தானே ஏற்பது தலைமை
பலியிடவே தொண்டர் படை வளர்த்து
குழி பறிக்கவே கூட வைத்திருப்பது சிறுமை

கள்ளம் கபடமில்லா வெள்ளை மனது
புறம் பார்த்து பழகும் குழந்தை
தெளிவு தரும் விடைகள் தேர்வுகளில்
அறிவு களவு போக உடந்தை

உழைப்பைக் கொடுத்து ஊதியம் பெற்று
ஆற்றல் வளர்த்து உயர்வது

மேலும்

//விளம்பர மோகம் தரமில்லாப் பொருள் தகுதியில்லா விலையில் உரிமை கொள்ளை //.. சிறப்பான வரிகளில் அக்கிரமங்களின் வெளிப்பாடு. யாவும் சிறப்பே. வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:35 pm
அருமையான வரிகள் ! 26-Dec-2014 11:01 am
அழகு... 26-Dec-2014 10:56 am
நன்றி தோழமையே 25-Dec-2014 9:32 pm
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 6:50 pm

என்னில் நிறைந்தவனே!
ஒரு பொன்மாலைப் பொழுதில்
வார்த்தைகளைக் கோர்த்து
வசந்தங்களை
மீட்டிக்கொண்டிருந்தாய்

தென்றல் உன்னை
உடுத்திக் கொண்டிருந்தது
மஞ்சள் பூக்கள்
விசிறிக் கொண்டிருந்தது
உலகம் மறந்து
உன்னில் புதைந்திருந்தாய்

என் கண்களில் நுழைந்து
களவாடிச் சென்றாய்
இதயம் முழுதும்
இறுக்கி பிடித்தாய்
சுவாசம் தொடர்வது போல்
என்னைத் தொடர்ந்தாய்

ஏகாந்த தருணங்களில்
என்ன சொன்னாய்?
என்ன செய்தாய்?
நினைவில்லை
சுகங்களை மட்டுமே
நேசிக்கக் கொடுத்தாய்

சின்னச்சின்ன சண்டைகளில்
பெருங்குரலெடுப்பாய்
பேசாமல் விடுத்தால்
பாசம் பொழிந்தாய்
தவறுகள் கூட
தவறிப் போயின

தண்டனைகளும்

மேலும்

தென்றல் உன்னை உடுத்திக் கொண்டிருந்தது. புதுமையான வரிகள்.... 31-Dec-2014 5:23 pm
படைப்பு நன்று நட்பே . 18-Dec-2014 11:18 am
படைப்பு அருமை நட்பே....! 18-Dec-2014 10:18 am
நன்றி தோழரே 17-Dec-2014 7:46 pm
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 6:50 pm

என்னில் நிறைந்தவனே!
ஒரு பொன்மாலைப் பொழுதில்
வார்த்தைகளைக் கோர்த்து
வசந்தங்களை
மீட்டிக்கொண்டிருந்தாய்

தென்றல் உன்னை
உடுத்திக் கொண்டிருந்தது
மஞ்சள் பூக்கள்
விசிறிக் கொண்டிருந்தது
உலகம் மறந்து
உன்னில் புதைந்திருந்தாய்

என் கண்களில் நுழைந்து
களவாடிச் சென்றாய்
இதயம் முழுதும்
இறுக்கி பிடித்தாய்
சுவாசம் தொடர்வது போல்
என்னைத் தொடர்ந்தாய்

ஏகாந்த தருணங்களில்
என்ன சொன்னாய்?
என்ன செய்தாய்?
நினைவில்லை
சுகங்களை மட்டுமே
நேசிக்கக் கொடுத்தாய்

சின்னச்சின்ன சண்டைகளில்
பெருங்குரலெடுப்பாய்
பேசாமல் விடுத்தால்
பாசம் பொழிந்தாய்
தவறுகள் கூட
தவறிப் போயின

தண்டனைகளும்

மேலும்

தென்றல் உன்னை உடுத்திக் கொண்டிருந்தது. புதுமையான வரிகள்.... 31-Dec-2014 5:23 pm
படைப்பு நன்று நட்பே . 18-Dec-2014 11:18 am
படைப்பு அருமை நட்பே....! 18-Dec-2014 10:18 am
நன்றி தோழரே 17-Dec-2014 7:46 pm
sivakami arunan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 6:50 pm

என்னில் நிறைந்தவனே!
ஒரு பொன்மாலைப் பொழுதில்
வார்த்தைகளைக் கோர்த்து
வசந்தங்களை
மீட்டிக்கொண்டிருந்தாய்

தென்றல் உன்னை
உடுத்திக் கொண்டிருந்தது
மஞ்சள் பூக்கள்
விசிறிக் கொண்டிருந்தது
உலகம் மறந்து
உன்னில் புதைந்திருந்தாய்

என் கண்களில் நுழைந்து
களவாடிச் சென்றாய்
இதயம் முழுதும்
இறுக்கி பிடித்தாய்
சுவாசம் தொடர்வது போல்
என்னைத் தொடர்ந்தாய்

ஏகாந்த தருணங்களில்
என்ன சொன்னாய்?
என்ன செய்தாய்?
நினைவில்லை
சுகங்களை மட்டுமே
நேசிக்கக் கொடுத்தாய்

சின்னச்சின்ன சண்டைகளில்
பெருங்குரலெடுப்பாய்
பேசாமல் விடுத்தால்
பாசம் பொழிந்தாய்
தவறுகள் கூட
தவறிப் போயின

தண்டனைகளும்

மேலும்

தென்றல் உன்னை உடுத்திக் கொண்டிருந்தது. புதுமையான வரிகள்.... 31-Dec-2014 5:23 pm
படைப்பு நன்று நட்பே . 18-Dec-2014 11:18 am
படைப்பு அருமை நட்பே....! 18-Dec-2014 10:18 am
நன்றி தோழரே 17-Dec-2014 7:46 pm
sivakami arunan - sivakami arunan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2014 10:17 pm

உன்னைப் போற்றிட எம்மால் இயலுமா?
உண்மை சொல்லிட எம்துயர் தீருமா?
அக்னிக் குஞ்சின் ஆற்றல் குறைந்ததோ?
தூண்டில் புழுவென சூரியன் தவிக்குதோ?


நல்லதோர் வீணை நலம்கெடப் புழுதியில்
நின்னைச் சரணடைய பாரதம் நினைக்கையில்
நாவு துணியவில்லை நல்லபதில் உரைக்கவே!
போதும் பிறவியென இருந்து விடாதே!

பெண்மை போற்றிய தமிழ்ப் பெருந்தகையே!
ரௌத்திரம் பழகிவிட்டோம் நியாயங்களை மறந்துவிட்டோம்
சுதந்திரம் எதுவென சொல்லவும் சொல்லிழந்தோம்
கற்பெனும் நீதியைக் களவு கொடுத்திட்டோம்


காணி நிலத்திற்கும் கத்துங்குயிலோசைக்கும்
உம்கவிதை வடிவிலேயே கனவுகள் காணுகிறோம்
கங்கை நதிப்புறத்தில் காவிரிக் கரையில்
காய்ந்த பூ

மேலும்

நல்லாருக்கு வருக! வாழ்த்துக்கள் 13-Dec-2014 9:26 pm
மிக மிக நன்று... அருமை... 11-Dec-2014 1:28 pm
நன்றி 10-Dec-2014 10:47 pm
மிக அருமை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Dec-2014 10:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

இவர் பின்தொடர்பவர்கள் (64)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (64)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

ஒசூர், தமிழ்நாடு, இந்தியா
இரா . அருணன்

இரா . அருணன்

சென்னை
மேலே