இரா . அருணன் - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : இரா . அருணன் | 
| இடம் | : சென்னை | 
| பிறந்த தேதி | : 17-Feb-1969 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 27-Oct-2014 | 
| பார்த்தவர்கள் | : 99 | 
| புள்ளி | : 4 | 
முறுக்கு தரிக்குது மீசை முளைக்குது 
தனித்துப் போரிட கைகள் துடிக்குது 
துணிந்து நடந்திட கால்கள் பறக்குது 
பணிந்து  பயந்து தீமை விலகுது 
ரௌத்திரம் கற்ற கவிராஜனின் கவிகொண்டு 
போர்க்களம் புகுந்திட! 
பணிந்து பயந்து தீமை விலகுது 
 
அனல் கக்கும் நெருப்புத் துண்டுகளை 
மணல் பரப்பில்  பாய் விரித்து
புனல்சுனை நன்னீரைப் பருகக் கொடுத்தவன்
கானல் நீரிலும் கடல் சமைத்தவன்
கோணல் புத்தியை நாணல் கயிற்றால் 
நசுக்கிப் பிழிந்தவன் 
தெருக்கள் தோறும் சாதிப் பெயர்கள் 
முக்குகள் தோறும் கட்சிக் கொடிகள்
ஓடி விளையாட ஒதுக்குப் புறமில்லை 
தோழமை சொல்ல நேரம் கைவரவில்லை 
பனிமலைக்கும் குமரிக்கடலுக்கும் பால
முறுக்கு தரிக்குது மீசை முளைக்குது 
தனித்துப் போரிட கைகள் துடிக்குது 
துணிந்து நடந்திட கால்கள் பறக்குது 
பணிந்து  பயந்து தீமை விலகுது 
ரௌத்திரம் கற்ற கவிராஜனின் கவிகொண்டு 
போர்க்களம் புகுந்திட! 
பணிந்து பயந்து தீமை விலகுது 
 
அனல் கக்கும் நெருப்புத் துண்டுகளை 
மணல் பரப்பில்  பாய் விரித்து
புனல்சுனை நன்னீரைப் பருகக் கொடுத்தவன்
கானல் நீரிலும் கடல் சமைத்தவன்
கோணல் புத்தியை நாணல் கயிற்றால் 
நசுக்கிப் பிழிந்தவன் 
தெருக்கள் தோறும் சாதிப் பெயர்கள் 
முக்குகள் தோறும் கட்சிக் கொடிகள்
ஓடி விளையாட ஒதுக்குப் புறமில்லை 
தோழமை சொல்ல நேரம் கைவரவில்லை 
பனிமலைக்கும் குமரிக்கடலுக்கும் பால
பூக்களெல்லாம் பூப்பதன்    அழகே    
தன் மடியில் சாய்ந்து கொள்ளும் சுகம்   
அனைத்து  செடிகளுக்கும்  ....
என் முகமெல்லாம் பூப்பதற்கு 
என் மடியில் நீ சாயும் வரம்      
வேண்டும்   தினந்தோறும்  .....
மழைத்துளிகள் தன் மேல் விழுவதே  
பேரின்பம் இளவேனில் முழுதும்  
பூமிக்கெல்லாம் ......
மணக்கும் ஒவ்வொரு பூக்களும் 
உன் கூந்தலில் முதுவேனிலும்   எப்போதும்  
ஆனந்த சொர்க்கத்தில்   .....!
உன் மேல் விழும் மழைத்துளி  
என் மேல் எப்போதும்  கார்காலம்  முழுதும் விழவேண்டும்  
ஆனந்தமாய் ஒவ்வொரு ஜென்மமும் .....!
என்னவளே...
உன் விழிகள் வீச்சில் 
சூரியன் கூட யோசிக்கும்... 
உன்னை தொட 
வெயிலாக... 
புன்னகை  பூக்கும் 
உன் இதழ்களில்... 
பிரியாமலே மெல்லியதாய் 
தேன் எடுக்க ஆசையடி... 
உன் இதழ் பூக்களில்... 
பூமகளே இடையே இல்லாமல் 
இருக்கும் உன் இடையை...
கிள்ளிபார்க்க ஆசையடி... 
சூரியனை சுட்டெரிக்கும் 
உன் விழிகளில்... 
என் இதழ் 
பதிக்க ஆசையடி... 
உன் விழியோரம் மச்சம் 
பார்க்கும் போதெல்லாம்... 
உன் அழகிற்கு பிரம்மன் 
வைத்த திருஷ்டி பொட்டோ...
அழகின் மொத்த 
உருவமே... 
வைக்க வேண்டுமடி 
மீண்டும் திருஷ்டி பொட்டு... 
உனக்கு என் கையால்... 
அதுவே நான் உனக்கு வைக்கும
ஆத்மாவின் பூக்கள் கண்கள்
மொழியின் ஆரம்ப முகவரி
விண்துளி மண் காக்கும்
விழிநீர் கண் காக்கும்
உள்ளம் குளிர நமதுடம்பில் 
விளங்கும் அமுத கிரணம் 
கருணை காட்ட ஆதியில் 
அவசர ஆணை பிறப்பிக்கும் 
வளிமண்டல தூசியின் காதல் 
விழிமண்டலம் சிவக்கத் தெரியும் 
கண்ணைக் காக்க கவசம் 
கால வேகத்தின் கட்டாயம்
அண்ணலும் நோக்கி அவளும் 
நோக்கினால் கண்வலி காலத்தில்
சென்னைக் கண்ணும் சேர்ந்தே
செம்புலப் பெயல்நீராய் கலக்கும் 
மனஅழுத்தம் மண்டும் போது
விழிஅழுத்தம் விரைந்து வரும்
மழலை மனது கொண்டால்
உனக்கிலை நோய்கள் இனி!
கூலித்தொழிலாளி கண்களில் நீர் 
சுருக்கிய வயிற்றைக் காட்டும்
கணினிப் பொறியாளனின் ந
ஆத்மாவின் பூக்கள் கண்கள்
மொழியின் ஆரம்ப முகவரி
விண்துளி மண் காக்கும்
விழிநீர் கண் காக்கும்
உள்ளம் குளிர நமதுடம்பில் 
விளங்கும் அமுத கிரணம் 
கருணை காட்ட ஆதியில் 
அவசர ஆணை பிறப்பிக்கும் 
வளிமண்டல தூசியின் காதல் 
விழிமண்டலம் சிவக்கத் தெரியும் 
கண்ணைக் காக்க கவசம் 
கால வேகத்தின் கட்டாயம்
அண்ணலும் நோக்கி அவளும் 
நோக்கினால் கண்வலி காலத்தில்
சென்னைக் கண்ணும் சேர்ந்தே
செம்புலப் பெயல்நீராய் கலக்கும் 
மனஅழுத்தம் மண்டும் போது
விழிஅழுத்தம் விரைந்து வரும்
மழலை மனது கொண்டால்
உனக்கிலை நோய்கள் இனி!
கூலித்தொழிலாளி கண்களில் நீர் 
சுருக்கிய வயிற்றைக் காட்டும்
கணினிப் பொறியாளனின் ந
பிறந்தவுடன் 
தாலாட்டியது தொட்டில்
ஊஞ்சலில் அமர்ந்தால் 
தொட்டில் ஞாபகம் 
மறந்துபோன பழைய சுகம் 
முன்னும் பின்னும் 
அசையும் போது
சிறகு முளைத்த பறவையாய் 
உணரவைக்கும் 
விஷ்....  விஷ் ... என்ற 
காற்றின் ஒலி
கைதேர்ந்த கலைஞனின்
புல்லாங்குழல்
தரைதொட்டு மேலெழும்ப
நுரையீரல் நிரப்பும் காற்று
ஒவ்வொரு செல்லிலும் 
பரவசம்
ஆலமரத்து விழுதுகளில் 
ஆடிய ஊஞ்சல்
அரண்மனை வீட்டில்
சிறையிட்ட போதும் 
உன் சிரிப்பொலி 
குறையவில்லை
அவசர உலகில் 
அலையும் வாழ்வில் 
ஊஞ்சலுக்கு சற்று 
நேரம் ஒதுக்கியதால் 
உயிர் வாழும் 
குழந்தை மனம்
இதழ்விரித்த அந்த ஒற்றைரோஜா
இதமாய் சிரித்தது  என் மனதோடு 
என் இதயம் துள்ளியது கர்வத்தோடு!
இன்றல்ல நேற்றல்ல தினந்தினமாய் 
பற்களில் ஓவியம் தீட்டியபடி 
ஆசையாய் அமைதியாய் ரசித்த நாட்கள்
முதலிலை அரும்பிவிட்ட சந்தோசம் 
முழுநாளும் அசை போட்டேன் 
மெல்லிசையாய்!
முகத்தோடு முகம் வைத்து பூங்காற்று
முத்தமிட 
அள்ளிப் பருகியபடி அருகில் நான் 
நான் வைத்த கண்திருஷ்டி  காரணமாய் 
நாள் மிகஆனது உள்ளோடி உயிர்வர!
காத்திருந்தேன் காத்திருந்தேன் 
யுகம்யுகமாய்
முதலரும்பு முகம் காட்ட
மொட்டுவிட்ட முதலரும்பு 
மெட்டமைத்தது
என் கண்ணுக்குள்ளே!
பூமலர்வது பரம ரகசியம் 
என் தலைமுறை வாதங்கள் 
வீழ்ந்த்தது
உன்னை சிந்தித்தால் - தேன்மொழி 
---------------------------------------------------
ஒருமுகமாய் ஓடும் - உந்தன்  
சுகமான சுயநலத்தை எரித்து  
முழுமனதாய் அன்பை - கருணை   
அகமான பொதுநலத்தில் விதை ..!
பதில் சொல்லாத 
பறவைகளின் பாதையில் 
கடல் நீர் கடந்தாலும் 
கானல் நீராய் போவதை போல் 
உந்தன் கவலை கடந்து 
உவகையின் தேடலை 
ஆழ்மனதில் அசையாமல் 
அழுத்தமாய் பதிய வை ..!
தாமதம் தகுதியிழந்து 
வன்முறை வயதிழந்து 
தரையில்  துகளாய் சிதற வை ..!
தியாகமே குணமாக 
புரிதல் ஒன்றே நீயாக   
திறமையை  தினம்தினம் உயர  வை ,,! 
குழந்தை மனதிலே மிதக்க
குறுநகை இதழில் பிறக்க 
நிம்மதியை நெஞ்சில்  நிறைய
வாக்கியம்  ஓன்று  
வகுத்துத்  தந்தது        
வாழ்க்கையின்  இலக்கணம்
தொடரும்  தோல்வியால் 
துவண்ட மனம்
கேள்விக்குறியாய்  குழப்பம்? 
   
விடாது  முயற்சிக்க
கற்றுக்  கொடுத்தது 
காற்புள்ளி, 
தோல்வியின்  பாதையிலே
வெற்றி  உள்ளதை 
சுட்டிக்  காட்டியது  அரைப்புள்ளி;
       
எட்டும்  தூரத்தில்  தட்டிப் பறிக்க
கனியைக்  காட்டியது 
முக்காற்புள்ளி:      
உச்சத்தை அடைந்து  விட்டதாய்
சொன்னது முற்றுப்புள்ளி. 
பெற்ற வெற்றியை  
அடைப்புக்   குறியிட்டு() 
வாழ்க்கையைத் 
தொடரச்சொன்னது   
வாக்கியம் .
நீ செல்லு 
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு 
எந்தன் உறவை
என்னவளிடம்.....
உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால் 
என் விழிகள் போர்த்தப்படும்...
உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின் 
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....
இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம் 
மேலும் வருத்தப்படும்....
நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி 
மறுபடியும் திருத்தப்படும்....
உனை தினம் 
நான் பாடிட்ட 
கவிதைகள் சொல்லவா....?
என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....? 
உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....
நீ வந்துவிடு
என் இதயத்தில்... 
தந
பன்னிரெண்டாம் அகவையில் 
பச்சை தாவணி 
உரசிச் சென்றது 
படபடத்தது
மனசு விழித்துக் 
கொண்டது 
பதினைந்தாம் அகவையில் 
பக்கத்து வீட்டுப் பெண்ணின் 
கீற்றுப் புன்னகை
வீசியது தென்றல் 
கல்லூரியில் 
முதல் காதல்
முடியும் என்று 
தெரிந்தே 
முளை விட்டது 
கல்யாணப் பந்தலில் 
இவள் இருந்தாள்
அவளின் நினைவுகளோடு
மனம் பயணித்தது 
இன்று 
இதயத்தின்  இறுதித் 
துடிப்புக்கூட 
இவளைக் கேட்டுத்தான் 
துடிக்குமோ  என்னவோ?     
   
  
எப்படி நிறைந்தாள்  
என்னுள்?
இதம் நிறைந்த 
பேச்சா?
மனம் நிறைக்கும் 
புன்னகையா?
என் நிறை குறை 
அறிந்த செயலா?
 
எப்படி நிறைந்தாய்  
என்னுள்?