KANMANI RATHI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KANMANI RATHI
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  20-Jun-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Dec-2012
பார்த்தவர்கள்:  404
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் ஒரு முதுகலை பட்டதாரி
எனக்கு ரொம்ப நண்பர்கள் கவிதைகள் எழுத வாசிக்க பிடிக்கும்.

என் படைப்புகள்
KANMANI RATHI செய்திகள்
KANMANI RATHI - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2016 7:48 pm

என்னுயிரே...

கல்லூரி சென்றேன்
பட்டம் வாங்கினேன்...

வேலையின்றி சுற்றிவந்தேன்
தண்டசோறு என்கிறார்கள் வீட்டில்...

வேலையில்லாத வெட்டிப்பையன்
என்கிறார்கள் ஊரில்...

வெட்டியாக இருந்த என்னை
உன் சுட்டுவிழி பார்வையால்...

என்னையும் வேலை செய்ய
வைத்துவிட்டாயடி நீ...

உன்னை மட்டும் சுற்ற
வைத்தாயடி என்னை நீ...

உன்னிடம் என்
காதலை சொன்னால்...

நீ ஏற்பாயோ மாட்டாயோ
சந்தேகத்தில் வாழ்கிறேனடி...

உன்னை நினைக்காமல்
இருக்கவும் முடியவில்லை...

உன்னை இறுக்கமாக
அணைக்கவும் முடியவில்லை...

நான் திரும்பும் திசையெங்கும்
நீயே தெரிகிறாய்...

என் நினைவெல்லாம்
நீயே வாழ்

மேலும்

நிச்சயம் தோழி. வேலைக்கு சேர நேர்காணலை பதில் சொல்றதைவிட காதலிக்கும் பெண்கிட்ட காதலை சொல்றதுதான் கஷ்டம் தோழி. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 19-Dec-2016 8:05 pm
உருப்படியான வேலை இதுதான் வாழ்த்துக்கள் தோழரே. 18-Dec-2016 7:15 pm
அவள் விழிகளும் காவியம்தானே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 17-Dec-2016 7:04 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 17-Dec-2016 7:03 pm
KANMANI RATHI - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2016 12:05 pm

மேகங்கள் போல
அவன் கனவு காதல்
கலைந்தாலும் வெண்மேகத்தின் வெண்மை
போல பரிசுத்தமானது .....

அவன் காதலின்
ஆழம் அவளிடமிருந்து
விடைபெறும் தருணத்தில்
அவன் விழிகளில் வழியும்
கண்ணீர்துளிகளில் அவள் உணர்ந்து சென்றாள்.....

அவள் தன்காதலையும்
தன்மனதையும் தன்னவனுக்கு
சொந்தமாக்கிவிட்டேன் என்பதை அவனுக்கு உணரவைத்தாள்.......

அவளை உணர்ந்து
அவ்விடத்திலிருந்து வலிகளுடன் விடைபெற்றான்....

அவன் கண்ணீர்விழிகளின்
முகம் இவள் ஆழ்மனதில்
பிம்பமாய் என்றுமே ....

மேலும்

நன்றி நட்பே ... 08-Feb-2017 3:43 pm
ம்ம்ம்ம் வலிகளின் பரிணாமம் மேலும் எழுத முயற்சி பண்ணுங்க :) 24-Dec-2016 6:08 pm
நன்றி நட்பே.... 24-Dec-2016 3:39 pm
ஆம் நட்பே....நன்றி நட்பே... 24-Dec-2016 3:38 pm
KANMANI RATHI - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2016 12:05 pm

மேகங்கள் போல
அவன் கனவு காதல்
கலைந்தாலும் வெண்மேகத்தின் வெண்மை
போல பரிசுத்தமானது .....

அவன் காதலின்
ஆழம் அவளிடமிருந்து
விடைபெறும் தருணத்தில்
அவன் விழிகளில் வழியும்
கண்ணீர்துளிகளில் அவள் உணர்ந்து சென்றாள்.....

அவள் தன்காதலையும்
தன்மனதையும் தன்னவனுக்கு
சொந்தமாக்கிவிட்டேன் என்பதை அவனுக்கு உணரவைத்தாள்.......

அவளை உணர்ந்து
அவ்விடத்திலிருந்து வலிகளுடன் விடைபெற்றான்....

அவன் கண்ணீர்விழிகளின்
முகம் இவள் ஆழ்மனதில்
பிம்பமாய் என்றுமே ....

மேலும்

நன்றி நட்பே ... 08-Feb-2017 3:43 pm
ம்ம்ம்ம் வலிகளின் பரிணாமம் மேலும் எழுத முயற்சி பண்ணுங்க :) 24-Dec-2016 6:08 pm
நன்றி நட்பே.... 24-Dec-2016 3:39 pm
ஆம் நட்பே....நன்றி நட்பே... 24-Dec-2016 3:38 pm
KANMANI RATHI - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 9:24 pm

அழகே...

உன்னை நான் நம் கல்லூரியின்
முதல் நாளில் பார்த்தேன்...

நீ யாரென்று தெரியாமலே
என்னை நான் இழந்தேன்...

என்னை அறியாமல் உன்னை
நான் முழுவதும் ரசித்தேன்...

உன்னை நான் ரசித்த
அந்த வினாடி...

குங்குமம் இல்லாத உன் வகிடில்
நான் குங்குமமிட ஆசைபட்டேன்...

சுடிதாரில் பார்த்ததும் உனக்கு
சேலைவாங்கி கொடுக்க ஆசைப்பட்டேன்...

மெட்டி இல்லாத உன் பாதங்களுக்கு
நான் மெட்டியிட ஆசைப்பட்டேன்...

இது எல்லாம் என் ஆசை...

யாரோ ஒருவனாக அல்ல
உன் வாழ்க்கை துணைவனாக...

உன்னவனாக ஏற்றுகொள்வாயா
என்னை நீ...

என்னுயிரே.....

மேலும்

கிட்டத்தட்ட அப்படிதான் நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 02-Apr-2016 7:28 pm
பார்த்ததும் மனைவியாக்க எண்ணம் போல நடக்கட்டும் நடக்கட்டும். வாழ்த்துக்கள் நட்பே. 31-Mar-2016 8:48 pm
இன்பமும் துன்பமும் இன்பம்தான் நட்பே. வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றி நட்பே. 22-Mar-2016 7:39 pm
சம்மதம் கிடைத்தால் வாழ்க்கையும் ஆனந்தமே!!இல்லைஎன்றால் சோகம் எனும் வரம்பில் தலை வைத்துக் கொண்டு கண்ணீர் தான் கண்களை துடைக்கும் மனதை தாலாட்டும் 22-Mar-2016 12:07 pm
KANMANI RATHI - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2016 8:27 pm

உயிரே...

நான் உன்னை
முதன்முதலில் பார்த்தபோது...

என் விழிகளுக்கு
கல்லாக தெரிந்திருந்தால்...

என் வீட்டு சுவற்றில்
உன்னை பதித்திருப்பேன்...

நான் மண்ணை தோண்டியபோது
நீ தங்கமாக கிடைத்திருந்தால்...

உன்னை உருக்கி கழுத்தில்
மாட்டிருப்பேன்...

என் வீட்டு தோட்டத்தில் பூக்களோடு
பூக்களாக நீ மலர்ந்திருந்தால்...

என் கைகளால்
பூமாலையாக தொடுத்திருப்பேன்...

கிளியாக நீ இருந்திருந்தால் என்
கைகளில் பிடித்து விளையாடி இருப்பேன்...

பவையாக நீ இருந்ததால்
என்னவோ...

முள்ளாக என் இதயத்தில்
குத்திவிட்டாய்...

புண்ணாகிப்போன என் இதயம்...

இன்னும் உன்னைப்பற்றியே
புலம

மேலும்

உண்மைதான் தோழி. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 02-Apr-2016 7:35 pm
புண்ணாகிப்போன என் இதயம்... இன்னும் உன்னைப்பற்றியே புலம்பிக்கொண்டு இருக்கிறது... உண்மை காதல் புலம்பிகொண்டுதான் இருக்கும். 31-Mar-2016 8:34 pm
உண்மைதான் தோழரே. வாழ்வும் மரணமும் ஒன்றாக. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே . 23-Mar-2016 7:27 pm
அப்படி நேர்ந்தால் அவளும் மரணம் ஒன்று நேரும் காலம் வரை இதயத்தின் அருகில் அவன் சுவாசம் அவள் பெயர் பாட அதை கேட்டுக் கொண்ட இருப்பாள் 23-Mar-2016 11:14 am
KANMANI RATHI - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2015 8:05 pm

காதல்...

இல்லங்கள் இருவருக்கும்
எட்டி இருந்தது...

அவர்கள் உள்ளங்கள் ஒன்றுகொன்று
ஒட்டி கிடந்தது...

இருவரும் காதல் பருகி
மயங்கும் வாலிபம்...

அதோ அந்த தண்டவாள
பாதை போன்றது...

அவர்கள் தொடாமலே அவர்கள்
காதல் பயணம் நீண்டது...

அவர்கள் நிஜத்தில் ஒன்றுசேர
முடியவில்லை...

அவர்கள் மரணத்தில்
இணைகிறார்கள்...

தொடாமலே நம் மனதை தொட்டு
சென்ற அவர்களின் காதல்.....

{காவியமான பல காதல்கள் }

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 01-Jan-2016 8:09 pm
அன்றைய காவிய காதல்கள் இதுதானோ நன்று தொடருங்கள். 31-Dec-2015 9:23 pm
உண்மைதான் நட்பே. வருகைக்கும்பதிவிர்க்கும் நன்றி நட்பே. 11-Nov-2015 8:04 pm
சேர்ந்த காதலை விட இணையாத காதலுக்குத்தான் மதிப்பு அதிகம் 11-Nov-2015 12:21 am
KANMANI RATHI - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2015 5:08 pm

என்னவளே...

என் கண்கள் கொடுத்து
வைத்ததுதாண்டி...

உனக்காக உன்னை நினைத்து
அழும் போதெல்லாம்...

காலையில் நண்பர்களோடு
பேசும் போது மறந்து போகிறேன்...

மாலையில் நண்பர்களோடு விளையாடும்
போதும் மறந்து போகிறேன்...

பாழாய் போன இந்த
காதல் தோல்வியை...

ராத்திரியில் தான்
முடியவில்லை...

உன்னையும் நம் காதல்
நினைவுகளையும்...

கரைந்து கொண்டு
இருக்கிறது இதயம்...

கண்கள் உனக்காக
அழுதுகொண்டு இருக்கிறது.....

மேலும்

உண்மைதான் நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 06-Aug-2015 3:46 pm
காதல் தோல்வியில் தூக்கம் ஏது. வலிகள் மட்டுமே. 05-Aug-2015 4:05 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 04-Aug-2015 2:47 pm
அழகான கவிதை அதுதான் உண்மையும் கூட 04-Aug-2015 1:25 am
முதல்பூ அளித்த படைப்பை (public) முதல்பூ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-May-2015 3:50 pm

உயிரே...

உனக்கு தெரியுமா...

எத்தனை அந்திசாயும் நேரம்
உன்னை தொடர்ந்து வந்து இருப்பேன்...

எத்தனை சாயங்காலங்கள் உன்னோடு
மாலைநேர கதிரவனை ரசித்திருப்பேன்...

நீ என்னை
வெறுத்ததும்...

அந்த மாலைநேர கதிரவன்
நம்மை ரசித்தபோதுதான்...

தினம் வரும் ஒவ்வொரு
சாயங்காலங்களும்...

என்னை மரணபடுத்தி
கொண்டுதான் இருக்கிறது...

நீ கொடுத்த வலி கொஞ்சம்
அதிகம்தான்...

இருந்தும் தடைவிதிக்கவில்லை
என் காதல்...

உன்னை மட்டும்
சுவாசிபதற்க்கு.....

மேலும்

நட்பின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 30-May-2015 3:57 pm
ஆழமான நினைவின் அன்பின் வெளிபாடு ரசித்தேன் நட்பே.தொடருங்கள். 29-May-2015 6:10 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 24-May-2015 4:45 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 24-May-2015 4:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

மலர்91

மலர்91

தமிழகம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (27)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (27)

myimamdeen

myimamdeen

இலங்கை
sarabass

sarabass

trichy
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே