கரிசல் கவிஅன்பு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கரிசல் கவிஅன்பு |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 06-Feb-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-May-2012 |
பார்த்தவர்கள் | : 1646 |
புள்ளி | : 65 |
https://kavianbukavithaikal.blogspot.com/
காணொளி(video) பதிவை காண
தோழிக்காய் ஒரு கவிதை -> http://www.youtube.com/watch?v=YN1rHhjcUxQ
விநாயகரிடம் ஒரு வினவல்-> - https://www.youtube.com/watch?v=Te-vxVb00rE
ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கவிதை -- > https://www.youtube.com/watch?v=Rsbk7G-C9TM&feature=youtu.be
பொங்கல் பாடல் -------> https://www.youtube.com/watch?v=-2FpgRofowU&feature=youtu.be
குடியரசு தின வாழ்த்து கவிதை -->https://youtu.be/Pj2sd6o3zPA
நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..
கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..
பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....
தியாகிகள் பெருமை நினைந்து
தினம்பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ் உயர்த்துவதே தேசபக்தி !.....
இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
இயம்
அன்பு நிறைந்த மனமும்...
பண்பு நிறைந்த குணமும்..பெற்ற
கவிதை தோழி
கவியாழினிக்கு - என்
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்...
-தோழன் கவிஅன்பு
நண்பர்கள் (147)

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

பர்க்கத்துல்லா
சேயூர்

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்

சுடலைமணி
திருநெல்வேலி
