காவிய காதல்கள் இதுதான் 555

காதல்...

இல்லங்கள் இருவருக்கும்
எட்டி இருந்தது...

அவர்கள் உள்ளங்கள் ஒன்றுகொன்று
ஒட்டி கிடந்தது...

இருவரும் காதல் பருகி
மயங்கும் வாலிபம்...

அதோ அந்த தண்டவாள
பாதை போன்றது...

அவர்கள் தொடாமலே அவர்கள்
காதல் பயணம் நீண்டது...

அவர்கள் நிஜத்தில் ஒன்றுசேர
முடியவில்லை...

அவர்கள் மரணத்தில்
இணைகிறார்கள்...

தொடாமலே நம் மனதை தொட்டு
சென்ற அவர்களின் காதல்.....

{காவியமான பல காதல்கள் }

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Nov-15, 8:05 pm)
பார்வை : 465

மேலே