ஊர்வலம்

தூரத்தே நின்ற தேவதை அவளை..........
எதேச்சயாய் பார்த்தபோது,
கண்கள் இமைக்க மறந்து விட்டன..........
ஏன் என்றேன்?????
உன் இதயத்தை கேள் என்றது,
கேட்டேன் கேட்டேன்!!!!!!!!!!
ஐயோ..... பாவம்.....
இதயமும் துடிக்க மறந்து விட்டது..........
ஏன் என்றேன் பதில் இல்லை......
அப்பொழுது தான் புரிந்தது,
அவள் இருப்பது,
என் மரண ஊர்வலத்தில்!!!!!

எழுதியவர் : ச.மதுஷன் (9-Nov-15, 1:56 pm)
சேர்த்தது : Madhushan
Tanglish : oorvalm
பார்வை : 241

மேலே