ராஜராஜேஸ்வரி- கருத்துகள்

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு !

அசத்தல்ங்க! விடியட்டும் விடியாத இரவும்

அருமை அருமைங்க! கருவாகி உருவாகி தருவாகி எருவாகி --- செம!!

சமுதாயம் வாழட்டும்... நல்ல சிந்தனைங்க!!! வாழ்த்துக்கள்

அசத்தல் பதிவுங்க. பகிர்ந்தமைக்கு நன்றிகள்!

நிஜங்களும் நிழல்களும்
நினைத்து கொண்டிருப்பதில்தானே வாழ்கிறது - உண்மைங்க!!! கவி அழகு!

அசத்தல்ங்க... சிலிர்த்து விட்டது. அருமையான பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

விவசாயியையும் ராணுவ வீரனையும் கதையிலேனும் கௌரவ படுத்தியதற்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பெயர் அலசல் நன்றுங்க!!


ராஜராஜேஸ்வரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே