ஜெய்ஸி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஜெய்ஸி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2010
பார்த்தவர்கள்:  852
புள்ளி:  153

என்னைப் பற்றி...

இணை இயக்குநர், தமிழ் திரைப்படத்துறை jaisee3@gmail.com

என் படைப்புகள்
ஜெய்ஸி செய்திகள்
ஜெய்ஸி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 1:01 pm

தன் வாழ்வை போலவே கசங்கிய வெள்ளை காகிதத்தில் எழதத்தொடங்கினான், பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் அந்த சிறுவன்.......

பசித்த வயிற்றோடு இருக்கையில் ரொட்டித்துண்டுகளை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன்
உடைந்து நொறுங்கிய தூள்களை பிறகு சாப்பிட்டுக்கொள்வேன்

செம்பட்டை நிறத்தில் சிக்குத்தலையுடன் நிற்கும் என்னிடம் தேங்காய் எண்ணையை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன் சிந்தியிருக்கும் மீதியை எடுத்து பிறகு தடவிக்கொள்வேன்

சுமை இறக்கிவைக்கையில் பட்ட காயத்தோடு இருக்கிறேன் புண்ணிற்கு ஒட்டும் ஒரு மருந்துப்பட்டையை எடுத்து தரச்சொல

மேலும்

படைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது கட்டமைப்பை கவிதையின் வடிவில் மாற்றினால் இன்னும் அழகு பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:48 am
ஜெய்ஸி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2015 12:15 pm

துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் காதல் வருமெனில்,
நெற்றியில் இரண்டு தோட்டாக்கைள வாங்கிக்கொள்ளலாம் பரவாயில்லை...!!! ❤

மேலும்

ஜெய்ஸி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2015 12:39 pm

உன் பெரும் கோபங்களை கரைக்க மெல்ல பேசி பேசி
உனக்கே தெரியாமல் உன்னை சமாதானம் செய்து அமைதியாக்குவதை,
பெருவிரல் சூப்பி அழகாய் உறங்கும் குழந்தையின்
விரலை மெதுவாய் எடுத்துவிடுவதை போலவே உணர்கிறேன்

மேலும்

Thank u 03-Aug-2016 12:20 am
Thank u 03-Aug-2016 12:20 am
அழகான வரிகள் நட்பே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2015 6:40 pm
நன்றி 03-Oct-2015 5:59 pm
ஜெய்ஸி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 12:39 pm

உன் பெரும் கோபங்களை கரைக்க மெல்ல பேசி பேசி
உனக்கே தெரியாமல் உன்னை சமாதானம் செய்து அமைதியாக்குவதை,
பெருவிரல் சூப்பி அழகாய் உறங்கும் குழந்தையின்
விரலை மெதுவாய் எடுத்துவிடுவதை போலவே உணர்கிறேன்

மேலும்

Thank u 03-Aug-2016 12:20 am
Thank u 03-Aug-2016 12:20 am
அழகான வரிகள் நட்பே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2015 6:40 pm
நன்றி 03-Oct-2015 5:59 pm
ஜெய்ஸி - ஜெய்ஸி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2010 8:35 pm

அடித்து பிடித்து
பேருந்தில்
ஏறியதிலிருந்தே
வைத்த கண் வாங்காமல்
சொக்கிபோகிறாய் என்னழகில்...!!!

இது " லேடீஸ் சீட்" எனக்கூறி
சினிமா வில்லன் போல்
அமர்திருந்த ஒருவரை எழுப்பி
அவர் முறைப்பை வாங்கிகொண்டு
நான் அமர இடம் பிடித்தாய்...!!!

வயதான பெரியவருக்கு
உன் இருக்கையை
தருகிறாய்...!!!

படிக்கட்டில்
பயணிப்பவர்களை
மென்மையாக
எச்சரிக்கிறாய்....!!!

பெண்கள் நிற்க
இடம் ஒதுக்கி
தருகிறாய்
விரல் சூப்பும் குழந்தையின்
கட்டை விரலை
எடுதுவிடுகிறாய் .......!!!

இவற்றுகிடையே
அவ்வபொழுது
வேறு எங்கோ பார்த்தப

மேலும்

மிக்க நன்றி நண்பரே 12-Feb-2015 12:19 pm
மிகவும் தாமதமாகத்தான் படிக்கிறேன் .. ஏதோ ஒரு ஆழ்ந்த அழுத்தம் ... அழகு தோழமையே .. 20-Mar-2014 11:48 pm
மிக்க நன்றி வென்றான் ....!!! 18-Jul-2011 12:17 pm
ஒரு உண்மையான கவிஞன் அனைத்து உயிர்களின் எண்ணங்களையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் உண்மையான "கவிஞன்' ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்......... என்றும் அன்புடன் அன்பின்அன்பன்: வென்றான். 16-Jul-2011 6:48 pm
gayathridevi அளித்த படைப்பில் (public) முல்லை மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2013 11:48 pm

“கொலைப்பாதகர் கூட்டமது
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 9:14 pm
அருமை 05-Mar-2014 7:16 am
சிறப்பு 05-Mar-2014 7:11 am
ஆகா. . தமிழ் நர்த்தனம் புரிகின்ற படைப்பு. தாமிரபரணி நீரருந்திய மகிமை நும் எழுத்தில் தெரிகிறது - மணியன் 17-Feb-2014 10:51 am
ஜெய்ஸி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 12:47 pm

நான் எனக்காக அழுதபோது
எனக்கென்று யாருமில்லை , ஆனால்
உனக்காக அழுதபோது
உன்னோடு தான் இருந்தேன்......!!!!

மேலும்

ஜெய்ஸி - ஜெய்ஸி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2014 5:26 pm

உன் கையில் ஊசியும்
என் கையில் நூலும்
கிழிந்த உடையாய் நம் காதல்...... !!!!

மேலும்

இனி வாய்ப்பில்லை 09-Feb-2014 12:39 pm
இருவரும் இணைந்தே கிழிந்த பகுதியை இணையுங்கள் உங்கள் அன்பால் , காதலால் . வாழ்த்துக்கள் 19-Jan-2014 5:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

fasrina

fasrina

mawanella - srilanka
esaran

esaran

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (38)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (38)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே