gayathridevi - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  gayathridevi
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  10-Jan-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2012
பார்த்தவர்கள்:  2079
புள்ளி:  383

என்னைப் பற்றி...

எழுத்துலகிற்கு விளையாட்டாய் நுழைந்தவள்... சொல்லும்படி பெரிதாய் எதையும் சாதிக்கவும் இல்லை. என் எழுத்துக்கள் பிடித்திருந்தால் ஊக்கம் தாருங்கள், மனதார ஒரு வார்த்தை வாழ்த்தி விட்டு போங்கள்... நன்றி :)

என் படைப்புகள்
gayathridevi செய்திகள்
gayathridevi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2015 11:33 am

என்னடி, ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருக்க. நான் அப்படி தான் போவேன். நிம்மதியா மனுசனால ஒரு படம் கூட பாக்க போவ முடியல, எப்பப்பாரு உன்னையே தூக்கி வச்சிட்டு இருக்க முடியுமா?

உனக்கென்ன பார்த்தி, உனக்கு ஆயிரம் பிரெண்ட்ஸ் இருக்கலாம், ஆனா நான் உன்னை மட்டும் தான நினச்சுட்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா சொல்லு...

உன்னை யாருடி என்னையே நினச்சுட்டு இருக்க சொன்னது? நானா உன்னை கட்டுப்படுத்தினேன், நானா உன்னை யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொன்னேன்.

ஆனா எனக்கு வேற யார் கூடவும் பேசத் தோணலயே”

“அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“நான் கேக்காமலே நீ தான சொன்ன, இன்னிக்கி முழுக்

மேலும்

ஜி.டி கதை செம அருமை.... ஒரு செல்லிட பேசியின் உரையாடலை கதைவடிவில் கொடுத்துள்ளீர். மிக அழகா உள்ளது தொடர்ந்து எழுதுங்கள். 19-Dec-2017 6:52 pm
காதல் காவியம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 9:10 pm
gayathridevi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 1:20 pm

வெளில என்னமா மழை பெய்யுது,
டேய் பார்த்தி,
இந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான
நீ என்கிட்ட உன் காதல சொன்ன?

ஹேய்... என்ன,
நான் எவ்வளவு உருகிப் போய்
பேசிட்டு இருக்கேன்,
நீ அங்க என்னடா பாத்துட்டு இருக்க?

அட, இதெல்லாம் தெரியாத்தனமா
உன்னை லவ் பண்றப்ப
நான் உனக்கு எழுதின லெட்டர்ஸ் தான?

பார்த்தி, இங்க பாரு,
இந்த லெட்டர்ல உன்ன எப்படி
திட்டு திட்டுன்னு திட்டியிருக்கேன்,
நல்லா வேணும்டா உனக்கு...

ஒரு நாளு நல்லா சண்டை போட்டுட்டு
அப்புறம் பெரிய இவனாட்டம் சமாதானத்துக்கு வந்தியே,
அப்ப நீ குடுத்த முத்தத்துக்கு பதில் முத்தம் இது....
ஹீ-ன்னு இளிக்காதடா, பாக்க சகிக்கல...
அன்

மேலும்

gayathridevi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2013 11:48 pm

“கொலைப்பாதகர் கூட்டமது
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 9:14 pm
அருமை 05-Mar-2014 7:16 am
சிறப்பு 05-Mar-2014 7:11 am
ஆகா. . தமிழ் நர்த்தனம் புரிகின்ற படைப்பு. தாமிரபரணி நீரருந்திய மகிமை நும் எழுத்தில் தெரிகிறது - மணியன் 17-Feb-2014 10:51 am
கருத்துகள்

நண்பர்கள் (243)

புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி
user photo

jeba

TIRUNELVELI
user photo

ramdev

vadakovanur
sarvan

sarvan

udumalpet

இவர் பின்தொடர்பவர்கள் (243)

nellaiyappan

nellaiyappan

நெல்லைக்கிராமம்
karthikjeeva

karthikjeeva

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (244)

தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
rvikrammba

rvikrammba

salem
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே