புதுவை தமிழ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : புதுவை தமிழ் |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 31-Jan-1962 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 207 |
புள்ளி | : 33 |
இலக்கிய ஆர்வம் கொண்டவள்.இயற்கை மற்றும் மனித நேயம் போற்றுபவள்
ஜய ஜய தமிழுக்கு மாலை சூடு
===விஜய வருடத்தை போக விடு !
ஜய ஜய கூவிய கவி பாடு
===சித்திரை பிறந்த புகழ் பாடு !
விறு விறு வீட்டை பெறுக்கிவிடு
===வேண்டா பொருள்களை நீக்கி விடு !
சுறு சுறுப்பாக செயல் படு !
===சோம்பலை விரட்டி ஒட்டி விடு !
சித்திரைப் பெண்ணே வருக
===சீரும் சிறப்பும் பெறுக,
முத்திரை பதிக்க வருக
===முத்தமிழ் போற்ற வருக !
தமிழினம் ஒன்றி வாழ்ந்திட
===தருவோம் தத்தம் பங்களிப்பை,
தமிழன் மேதினி பெருமை பெற
===தொடுப்போம் கரமிணை சங்கிலியை !
சரவெடி போல் முழக்க மிடு
===தரணியில் தமிழன் குறுக்கப்பட்டால்!
உரத்த குரலில் உறுதி எடு
===உல
ஜய ஜய தமிழுக்கு மாலை சூடு
===விஜய வருடத்தை போக விடு !
ஜய ஜய கூவிய கவி பாடு
===சித்திரை பிறந்த புகழ் பாடு !
விறு விறு வீட்டை பெறுக்கிவிடு
===வேண்டா பொருள்களை நீக்கி விடு !
சுறு சுறுப்பாக செயல் படு !
===சோம்பலை விரட்டி ஒட்டி விடு !
சித்திரைப் பெண்ணே வருக
===சீரும் சிறப்பும் பெறுக,
முத்திரை பதிக்க வருக
===முத்தமிழ் போற்ற வருக !
தமிழினம் ஒன்றி வாழ்ந்திட
===தருவோம் தத்தம் பங்களிப்பை,
தமிழன் மேதினி பெருமை பெற
===தொடுப்போம் கரமிணை சங்கிலியை !
சரவெடி போல் முழக்க மிடு
===தரணியில் தமிழன் குறுக்கப்பட்டால்!
உரத்த குரலில் உறுதி எடு
===உல
மெய்ப்படு பொருளே தமிழ்
மெய்யால் பாடுவோம் புகழ் !
ஊனில் உயிராய் நிறைந்தவளாம்
உலக பழமையில் சிறந்தவளாம் !
சீரும் சிறப்பும் பெற்ற மொழி
செம்மை நிறைந்த செம்மொழியாம் !
அன்னை தமிழே ! அழகு தமிழே
உன்னை என்றும் ஓதிடுவோமே !
சிந்தனை சிறப்பு தாய்மொழியே
சீரான பாதைகள் தாய்வழியே !
தாயும் தமிழும் இரு கண்கள்
தரணிக்கு சொல்லு வரும் பலன்கள் !
நற்றமிழை நாவால் மொழிந்திட பழகு
குற்றமில்லை என்றே கொள்கையால் சொல்லு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழாய் வாழ்வதே எங்களுக்கு மேல் !
தளம் மணக்குது எங்கள் தமிழால்
தமிழ் சிறக்குது எங்கள் தளத்தால் !
தரமான கவிதை
மெய்ப்படு பொருளே தமிழ்
மெய்யால் பாடுவோம் புகழ் !
ஊனில் உயிராய் நிறைந்தவளாம்
உலக பழமையில் சிறந்தவளாம் !
சீரும் சிறப்பும் பெற்ற மொழி
செம்மை நிறைந்த செம்மொழியாம் !
அன்னை தமிழே ! அழகு தமிழே
உன்னை என்றும் ஓதிடுவோமே !
சிந்தனை சிறப்பு தாய்மொழியே
சீரான பாதைகள் தாய்வழியே !
தாயும் தமிழும் இரு கண்கள்
தரணிக்கு சொல்லு வரும் பலன்கள் !
நற்றமிழை நாவால் மொழிந்திட பழகு
குற்றமில்லை என்றே கொள்கையால் சொல்லு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழாய் வாழ்வதே எங்களுக்கு மேல் !
தளம் மணக்குது எங்கள் தமிழால்
தமிழ் சிறக்குது எங்கள் தளத்தால் !
தரமான கவிதை
ஒளி உமிழும் ஒரு நிலவு
ஒருபுறமாய் குழிந்திருக்க-
ஓரங்களில் வெட்டுப்பட்ட
ஓவியங்களாய் விண்மீன்கள்!
07.09.1994
ஒளி உமிழும் ஒரு நிலவு
ஒருபுறமாய் குழிந்திருக்க-
ஓரங்களில் வெட்டுப்பட்ட
ஓவியங்களாய் விண்மீன்கள்!
07.09.1994
வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?
ஜோசப்: அது வந்து H I J K L M N O
வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ
ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.
அஞ்சுவதால்
வீட்டு விலங்குகளை
அடக்கி வைக்கிறோம்
அச்சம் தவிர்த்து
அவை துணிந்து விட்டால்
நம் கதி என்னாகும்?
சாதி எனும் பேயைத் தூக்கி
சாககடையில் போடுங்கள் - அது
சாக்காடு போனாலதான்
நாட்டைப் பிடித்த
நோக்காடு குணமாகும்.
வழிகாட்டிகள் முதலில்
தம் பெயரோடு சாதிப்
பெயரைச் பொருத்திக் கொள்ளும்
வழக்கத்தைக் கைவிடுவாரா?
ஆறாவது அறிவைச்
சரியாய்ப் புரிந்த்வர்க்குத்
தெரியும்
நல்லதும் கெட்டதும்.
நம்பிடுவோம் நல்லதே
நட்க்கும் என்று.
என்னையும் காதலித்தாள் ஒருத்தி
மெய்குளிர்ந்து போனேன்
மைவிழியாள் அழகில்!
பேச்சு வாக்கில் ஒருநாள்
என் சாதியைத் தெரிந்து கொண்டாள்:
“நான் வேறு; நீ வேறு
நமக்கிது சரிப்படாது” என்று சொல்லி
நடையைக் கட்டிவிட்டாள்.
நன்றி சொல்வேன் அவளுக்கு:
“என்னை காதல் இளவரன் ஆகிடாமல்
காப்பாற்றியதற்கு நன்றி!”.
சாதி கடந்து நிற்கும் பெண்ணொருத்தி
எங்காவது இருப்பாள் எனக்காக.
முறைப்படி பேசிமுடித்து அவளை
ஏற்பேன் வாழ்க்கைத் துணையாய்.
கண்டவளின் காதலுக்கு
இனிமேல் கைகொடுக்க
நானென்ன இளிச்சவாயானா?