கே என் ராம் - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : கே என் ராம் | 
| இடம் | : டல்லாஸ் | 
| பிறந்த தேதி | : | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 23-Dec-2014 | 
| பார்த்தவர்கள் | : 602 | 
| புள்ளி | : 401 | 
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
அப்பாவை காணாத  சில நிமிடங்கள்                              
என் பெயர் ராமச்சந்திரன் நான் என் பெற்றோருக்கு கடைசி பிள்ளை. எனக்கு மூன்று அண்ணாக்கள் உள்ளனர். என் பெற்றோர் தங்கள் வாழ்க்கையை எங்களுக்காக அர்ப்பணித்து எங்களது உயர்வில் தங்கள் முழு முயற்சியும் செலவழித்தனர். என்னுடைய அண்ணாக்கள்  கல்லூரியில் படித்து பட்டம் பெற்றனர். பின்னர் அவர்கள் வேலைக்கு சென்றனர். சில ஆண்டுகள் வேலை செய்தபின் இருவர் திருமணம் செய்து கொண்டனர். ஒரு அண்ணா மட்டும் திருமணம் வேண்டாம் எனக்  கூறி   பெற்றோருடன் வாழ்ந்து வேலைக்கு சென்று வந்தான்.
நான் மேல் படிப்புக்கு மும்பை சென்றேன் படிப்பு முடிந்த பின் அங்கு வேலையிலும் சேர்ந்து
ஒட்டாமை                  
வானத்தில் வழி நடக்கும் நிலவினைப் போல
தாமரை இலையில் விழுந்த தண்ணீரைப் போல
தண்ணீரில் விழுந்த எண்ணை துளியைப் போல
மரத்தில் இருந்து விழுந்த இலையினைப் போல
அணிகலத்தில் இருந்து விழுந்த மணியைப் போல
மனிதனின் கண்ணில் இருந்து விழும் நீரைப் போல
தவிக்கும் தாய்  விடும் அனல் மூச்சினைப் போல
மாதாவின் வாயில் வரும் சுடு சொற்களைப் போல
மனிதன் வெய்யிலின்  ஒளியில் காணும் நிழல் போல 
மக்கள் கண்களில் தெரியும் கானல் நீரைப் போல 
வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களில் ஒட்டாமை நன்று
அன்பு நண்பனுக்கு ஆசையில் ஒரு கடிதம்                  
திருமூர்த்தியும் ஆனந்தும் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாக படித்து மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். இருவரும் ஒவ்வொருவர் வீட்டில் உள்ளோரை அறிந்து அவர்களிடம் மரியாதையாக நடந்து கொண்டவர்கள். அவர்களுடைய அம்மாக்கள் இருவரையும் தங்கள் குழந்தைகளாகவே நடத்தினர். ஒருவர் மற்றவர் வீட்டிற்கு சென்றால் அவர்களது சமையல் அறை வரை செல்லும் அளவிற்கு  சுதந்திரம் பெற்றவர்கள் அம்மாக்களிடம் தங்களுக்கு பசிக்கிறது  என்றும் வேண்டியவற்றை கேட்டு அம்மாக்களிடம் பெற்று சாப்பிட்டு விட்டு தங்கள் வீட்டிற்கு செல்வர்.  திருமூர்த்திக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திட அவன் ம
தீபாவளி வந்ததம்மா         
 
அதிகாலை வேளையில் நிம்மதியாக உறங்கும் பொழுது
ஆகாயத்தில் ஒளியோடு ஓசையுடன் வெடி சத்தம் வந்திட
இருளைப் போக்கி பூச்சட்டியும் மத்தாப்பும் ஒளியூட்டிட
ஈன்ற அன்னையவள் கைசூட்டில் எண்ணையைத்  தலையேந்த
உயரத்தில் தெரியும்  வர்ணசாலங்கள் விண்ணிற்கு  களையூட்டிட
ஊவகையுடன் சுடுநீர் எடுத்து சிகைக்காய்  கலந்து குளிக்கையில்
எங்கும்  எரியும் தீபம்  வான் நட்சத்திரங்களை  நினைவூட்ட  
ஏற்றிய  தீபங்களை  புத்தாடை அணிந்து அழகாய்  வைத்து
ஒளிவீசும்  தீபங்கள் வான் நட்சத்திரம் போல்  கண்சிமிட்டிட
ஓசையுடன் வெடிகளும் பூச்சட்டியும் மத்தாப்பும் களையூட்ட 
அழகாக வைத்த அறுசுவை பண்டங்கள் அழைப்பு
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன்  கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத்  திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில்  சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...  
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக்  கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய  திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம். 
6-9-2015
அதிகாலை எண்ணங்கள்  "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை...  சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..  
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும்  அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை  அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள்.  அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன்  அவைமுன் நின்று திடீரென "The goat is a dome