கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 599 |
புள்ளி | : 397 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
காந்திஜியை வணங்குவோம்
வட்ட வட்ட கண்ணாடியின் பின்னால் இருக்கும்
வலிமை வாய்ந்த கண்களைப் பார்த்தோம்
வந்தேமாதரம் என்ற ஒரு சொல்லைக் கொண்டு
வன்முறை செய்த கொடியோனை விரட்டி அடித்து
வறுமை நீங்கி வளம் பெருகிட விடுதலை வாங்கி
வரும் சந்ததியருக்கு சுதந்திர இந்தியாவை உருவாக்கி
வாழவைத்த மஹான் பிறந்த இந்நன்னாளை அவரை
மனதில் நினைத்து வாழ்த்தி உள்ளன்போடு வணங்குவோம்
அம்மாவின் ஆசை
ராம் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்த பின் தனது தந்தையை
முதுமை காரணமாக இழந்தான். அவன் அம்மாவுடன் அவன் தந்தை கட்டிய வீட்டில்
வாழ்ந்து வந்தான். அவன் அம்மா அவனிடம் மிக நெருக்கமாக இருந்து தனது
அன்பையெல்லாம் கொட்டி தந்தையின் இழப்பின் துன்பத்தை குறைத்து அவனை
வளர்த்து ஆளாக்கினாள்.
ராம் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கோவையில் ஒரு பெரிய கட்டிடம் கட்டும்
அலுவலகத்தில் வேலை செய்ய தொடங்கினான். வருடங்கள் உருண்டோடின பின்
அவன் தானே கட்டிடம் கட்டும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம்
கோவையில் பல இடங்களில் அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி நல்ல வருமானத்தை
பெற்று
முதுமையில் வாழ்கை
கண்களில் தெரிவது கருணை
காதினில் கேட்பது இனிமை
கருத்தினில் நிற்பது உண்மை
கையினில் தெரிவது திறமை
மனதினில் நிறைவது தூய்மை
உள்ளத்தில் உள்ளது மென்மை
உடலில் இருப்பது வலிமை
வாயினில் பேசுவது உண்மை
வயதினில் வருவது முதுமை
வாழ்க்கைக்கு வேண்டுவது எளிமை
மாமியாரின் அறம்
கதிர் பிறந்து சில வருடங்களில் தனது தந்தையை ஒரு விபத்தில் இழந்தான். அவன் அம்மாவிற்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திட அவள் எதிலும் நாட்டமில்லாமல் தன்னை எந்த விதத்திலும் கவனிக்காமல் தனது நேரம் முழுவதையும் அவன் வளர்ச்சியிலேயே செலுத்தினாள். அவனை வளர்ப்பதற்கு வேலையை எடுத்து கொண்டு ஒரு வயதானவர்கள் காப்பகத்தில் உதவியாளராக இருந்து அங்குள்ளவர்களுக்கு வேண்டியவற்றை செய்து வந்தாள். அவளது குணத்தையும் பணிவிடையையும் பாராட்டாதவர்களே அந்த காப்பகத்தில் இல்லை. நல்ல உணவு சமைப்பதும்,இருக்கும் இடத்தின் சுத்தமும் அவள் விரும்பி எடுத்து செய்த வேலைகளில்
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome