கே என் ராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கே என் ராம்
இடம்:  டல்லாஸ்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  580
புள்ளி:  373

என்னைப் பற்றி...

அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.

என் படைப்புகள்
கே என் ராம் செய்திகள்
கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2025 11:33 am

அன்பு உள்ளங்களைத் தேடி

சாமிநாதன் சென்னையில் பிறந்து வளர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிப்பை முடித்தபின் கல்லூரி படிப்பைத் தொடரும் வேளையில் எதிர்பாராமல் ஒரு ரயில் விபத்தில் பெற்றோரை இழக்க நேரிட்டது.இதனால் அம்மாவின் வழியில் உள்ள ஒரு உறவின் உதவியால் பம்பாயில் சென்று படிக்க நேரிட்டது. அங்கு கல்லூரியில் பட்டப் படிப்பையும் பின் விற்பனைக்கு வேண்டிய சிறப்பு படிப்பையும் படித்து
பம்பாய் நகரில் வேலை செய்து வந்தார்.விற்பனை பிரிவில் வேலையானதால் வெளியூர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் ஏற்படும். இவ்வாறு அலைந்து திரிவதால் சாமிநாதனுக்கு திருமணம் ச

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2025 11:31 am

மனம் மயங்கும் மாலைவேளை

அழகான நிறத்தோடு அந்தி சாயும் வேளை
ஆதவனும் அமரனாகி மெல்ல மறையும் வேளை
அவனியாவும் அயனைப் போற்றும் வேளை
ஆம்பல் அரும்பு அமைதியாக மலரும் வேளை
ஆற்று வெள்ளம் குளிர்ச்சியாக மாறும்வேளை
ஆனந்தம் மனதில் உருவாகும் அந்த வேளை
உயிரினங்கள் அமைதியை நாடிடும் வேளை
உடல்கள் சலித்து ஓய்வு பெற துடிக்கும் வேளை
உறவுகளைப் புதுமையாகக் காணும் வேளை
உணர்வுகள் உள்ளே ஊமையாக புணரும் வேளை
தாயுடன் சேய்கள் வந்து ஒன்று சேரும் வேளை
மண்ணினங்கள் மதி மயங்கி மகிழும்வேளை
மெல்லிடையாள் காதலுடன் கண்மூடி கனவோடு
காத்திருக்கும் அந்த இனிமையான வேளை
மாலை மயங்கும் வேளை என அறிவாய் மானிடனே

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2025 9:37 am

சினிமா பார்த்தவர் மனதில் ஒரு சினிமா

என் பெயர் சந்திரன் நான் சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரியில் சேர்ந்து படித்துக்
கொண்டிருந்த நேரம் அது.நான் படித்த கல்லூரி சென்னையில் பெயர் பெற்ற ஒரு கிறித்துவ கல்லூரி.
அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் நான் பெயர் பெற்றவன். கல்லூரியில் நடந்த விளையாட்டு
போட்டிகளில் வெற்றி பெற்று கல்லூரியின் பெயரை புகழடைய செய்ததால் படிக்கும்
மாணவர்களிடமும் மற்றும் படிப்பை சொல்லித்தரும் ஆசிரியர்களிடம் நல்ல பெயரை எடுத்தவன்.
நான் அங்கு படித்தது தாவர இயல்.
நானும் என் நண்பர்களும் அன்று வகுப்பு சிறிது புரிந்துகொள்ள கடினமாக இருந்ததால் மதியம்
சினிமா செல்லலாம் என முடிவெடுத்

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2025 10:23 am

கஸ்டமர் கேர்

என் பெயர் சந்திரன் நான் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒரு அதிகாரி என்னுடன் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பலர் வேலை செய்கின்றனர். வீட்டில் வாங்கும் முக்கிய பொருள்களான வாஷிங் மெஷின்,அடுப்பில் இருந்து வரும் புகையை எடுத்து வெளியே விடும் மெஷின்,குளிர் சாதன பெட்டி, டிஷ் வாஷர் முதலியவற்றை வாங்குபவரிடம் மூன்று வருடங்கள் பராமரிக்க வேண்டிய அக்ரீமெண்ட் எழுதி அதற்கு பணமும் பெற்றபின் அதன் செயல்பாடுகளில் எதாவது குறை வந்தால் அதைப் பழுது பார்க்கவும் தேவைப்பட்டால் அதை மாற்றி புதியதைக் கொடுக்கவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கூறி விட்டு அவர்களிடம் எனது பிரிவின் அலுவலக தொலைபேசி எண்ணைய

மேலும்

கே என் ராம் - வாசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2017 12:25 pm

உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 06-Dec-2017 10:26 pm
ஒருதலைக் காதலில், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போது, ஒரு வித உணர்ச்சியை,வலியை உள்ளுக்குள் தந்து கொண்டே இருக்கும். அருமையான வரிகள்... தோழா 06-Dec-2017 9:50 am
கருத்தாலும்,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே........ 22-Nov-2017 2:58 pm
ஆம் முதல் காதலை மறத்தல் அரிது ... அருமையான கவிதை 22-Nov-2017 2:51 pm
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 1:49 pm

அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...

அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...

பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.

மேலும்

மீண்டும் படிக்க தூண்டும் ஒரு நல்ல நடை வாழ்க கற்பனைகள் மீண்டும் ஒரு கதை வரும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள் 20-Oct-2015 6:05 pm
மிக்க நன்றி சார், தட்டச்சுப்பிழை திருத்த உதவியதற்கு கூடுதல் நன்றி! 28-Sep-2015 4:42 pm
இந்த கதைப் பின்னல் தங்கட்கு கை வந்த கலை ஆகி விட்டது . நானும் "சைன்ஸ் பிக்சன்" எழுதலாம் என இருந்தபோது தங்கள் கதையைப் பார்த்து அடக்கி கொண்டென் . ஆராய்ச்சி எனும் இடங்களில் அராய்ச்சி என உள்ளது தட்டச்சு பிழை திருத்தலாம். வாழ்த்துக்கள் . . 28-Sep-2015 3:57 pm
மிக்க நன்றி திரு தர்மன்... தங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், இனிய கருத்துக்கும்..... 28-Sep-2015 7:47 am
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 1:33 pm

6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"

கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..

அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome

மேலும்

நன்றி அய்யா! (எங்க மழை....? எங்க மழை....? எங்கே மழை...?) 27-Oct-2015 12:06 pm
ம்ம்ம் ! நன்றாக நனைந்தேன் 27-Oct-2015 11:57 am
மிகவும் அருமை . கிராமத்தை கண் முன் நிறுத்திய பெருமை உமக்கு வாழ்க நின் தொண்டு தொடர்க .. கே என் ராமசந்திரன் 18-Oct-2015 9:02 pm
மிக்க நன்றி....! ஸ்ஸ்ஸ் ..... அந்த எழுத்துப் பிழைகள்.... என் பார்வையில் இருந்து எப்படித் தப்புகின்றன......! நன்றி.... 07-Sep-2015 7:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
வாசு

வாசு

தமிழ்நாடு
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரமணி

ரமணி

chennai
மேலே