கே என் ராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கே என் ராம்
இடம்:  டல்லாஸ்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  595
புள்ளி:  390

என்னைப் பற்றி...

அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.

என் படைப்புகள்
கே என் ராம் செய்திகள்
கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2025 10:21 am

உடல் வேறானாலும் உயிர் ஒன்றே

முத்தையா சாமி ஒரு தேங்காய் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி. அவன் கடினமாக உழைத்து
தனது வியாபாரத்தை நடத்தி அதனால் வரும் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து
வாழ்க்கையை நடத்தி வந்தான். அவன் வாழ்ந்தது ஒரு சிறிய கிராமத்தில் அதன் பெயர் வல்லம்.
அடிக்கிற வெயிலில் சைக்கிள் மிதித்து மிதித்தே ஓய்ந்து போய் விடுவார் முத்தையா. ஆனாலும்
அவருக்கு வேறு வழியில்லை வெயிலோ மழையோ புயலோ எதுவானாலும் அவரது பிழைப்பு
நடந்தாக வேண்டுமே. என்றும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் தென்னை மரம்
கூட இத்தனை தேங்காய்களை தாங்கி நிற்காது அந்த அளவிற்கு முத்தையா மூட்டைகளையும்
பைகளையும் அடுக்க

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2025 10:19 am

தும்பிக்கையானைத் துதிப்போம்

தும்பிக்கையான் மேல் நம்பிக்கை வை
துதிப்பவை யாவும் உனக்கு கிட்டும்
ஐங்கரத்தனை அகம் வைத்து தொழுதால்
ஐயமெல்லாம் தீர்ந்து அருள் கிடைக்கும்
ஒரு தந்தம் உடையவனை உள்ளத்தில் வேண்டினால்
ஓதிய மந்திரம் முடியும் முன்னே இன்னல் மறையும்
யானை முகத்தனை முன்வைத்து என்றும் வழிபட
யாவும் சுகமாகும் என உணர்ந்தோர் கூறிய வாக்கு
மனதில் உறுதியாக அவனை நினைத்து வாழ்வோர்
மங்களம் பெற்று வாழ்வில் இன்புறுவர் இது உண்மை

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2025 8:33 pm

மனைவி உயர்வு அடைய கணவனின் பங்கு

திருமணம் என்பது ஒருஆண் பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு புனிதமான
உறவு.இருவரும் இனி ஒருவருக்கு ஒருவர் துணை என்று எழுதாத ஒரு சம்பந்தம்.பெண்ணும்
ஆணும் தாங்கள் அன்று வரை வாழ்ந்த வாழ்க்கையை மறந்து இருவரும் விட்டு கொடுக்கும்
தன்மையை முன் வைத்து பல விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் பணிந்து போவது வாழ்வில்
மகிழ்ச்சியை கொடுக்கும். மணம் முடித்து நெருங்கிய உறவும் வளர்ந்த பின் கணவனும்
மனைவியும் தங்களுக்கும் உலகத்திற்கும் தங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக உள்ளது
என்பதை அறிவிக்க வீட்டில் சகஜமாக பழகியும் அன்பு வார்த்தைகளைப் பேசியும் பார்ப்பவர்களை
கவரும் விதம் ந

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2025 8:30 pm

நினைவுகள்



அந்தக்கால நினைவுகளை அசை போடும் வேளை

ஆவலின் மிகுதியால் ஆசையில் மனம் அலைப்பாய

இந்த கால சொந்தகளின் நலனை மனதில் எண்ணி

ஈசனிட த்தில் உள்ளன்போடு வேண்டிடும் வேளை

உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் தவித்து

ஊர் அறிய உறவு அறிய பகிர்ந்து கொள்ள நினைத்து

எண்ண அலைகளை நிலை நிறுத்த

ஏடு ஒன்றை எடுத்து அதில் எழுதி வைத்து

ஐயம் தெளிய எழுதியதைப் படிக்கையில்

ஒரு நாள் முழுவதும் கழிந்து விட பின்பு

ஓய்வு நேரத்தில் மீண்டும் நினைவு கூர்ந்தேன்

ஔவையின் வரிகளை

"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு"

மேலும்

கே என் ராம் - வாசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2017 12:25 pm

உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 06-Dec-2017 10:26 pm
ஒருதலைக் காதலில், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போது, ஒரு வித உணர்ச்சியை,வலியை உள்ளுக்குள் தந்து கொண்டே இருக்கும். அருமையான வரிகள்... தோழா 06-Dec-2017 9:50 am
கருத்தாலும்,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே........ 22-Nov-2017 2:58 pm
ஆம் முதல் காதலை மறத்தல் அரிது ... அருமையான கவிதை 22-Nov-2017 2:51 pm
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 1:49 pm

அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...

அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...

பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.

மேலும்

மீண்டும் படிக்க தூண்டும் ஒரு நல்ல நடை வாழ்க கற்பனைகள் மீண்டும் ஒரு கதை வரும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள் 20-Oct-2015 6:05 pm
மிக்க நன்றி சார், தட்டச்சுப்பிழை திருத்த உதவியதற்கு கூடுதல் நன்றி! 28-Sep-2015 4:42 pm
இந்த கதைப் பின்னல் தங்கட்கு கை வந்த கலை ஆகி விட்டது . நானும் "சைன்ஸ் பிக்சன்" எழுதலாம் என இருந்தபோது தங்கள் கதையைப் பார்த்து அடக்கி கொண்டென் . ஆராய்ச்சி எனும் இடங்களில் அராய்ச்சி என உள்ளது தட்டச்சு பிழை திருத்தலாம். வாழ்த்துக்கள் . . 28-Sep-2015 3:57 pm
மிக்க நன்றி திரு தர்மன்... தங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், இனிய கருத்துக்கும்..... 28-Sep-2015 7:47 am
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 1:33 pm

6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"

கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..

அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome

மேலும்

நன்றி அய்யா! (எங்க மழை....? எங்க மழை....? எங்கே மழை...?) 27-Oct-2015 12:06 pm
ம்ம்ம் ! நன்றாக நனைந்தேன் 27-Oct-2015 11:57 am
மிகவும் அருமை . கிராமத்தை கண் முன் நிறுத்திய பெருமை உமக்கு வாழ்க நின் தொண்டு தொடர்க .. கே என் ராமசந்திரன் 18-Oct-2015 9:02 pm
மிக்க நன்றி....! ஸ்ஸ்ஸ் ..... அந்த எழுத்துப் பிழைகள்.... என் பார்வையில் இருந்து எப்படித் தப்புகின்றன......! நன்றி.... 07-Sep-2015 7:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
வாசு

வாசு

தமிழ்நாடு
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரமணி

ரமணி

chennai
மேலே