aharathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : aharathi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 403 |
புள்ளி | : 220 |
மூடனான இறைவன் !
உனை தாய் தாங்கி பெற்றாளா !
சொறி நாய் வயிற்றில் தங்கி வந்தாயா?
நாயின் மதிப்பும் கெட்டுப் போகும் இவ்வார்த்தையில்!
இன்னும் துளிரே விடாத தளிரையா !
சீ இழி பிறப்பே உனை இம்மண்ணும் தாங்குகிறதே!
தரை பிளந்து நெருப்புக் குழம்பாக்கி கொதிக்க வைத்தல்லவா இருந்திருக்க வேண்டும்
இ மணித்துளிக்கு உனை!
இதயம் வைக்க மறந்த இறைவன் இருக்கிறானா ?
மூடனானே உனக்கு உயிர் கொடுத்து !
நியாயமும் சமாதானமும் சவமாக ,
மனம் கொண்டவர் துடித்து துவள,
இனி ஒரு நிகழ்வு
இது காறும் நிகழாதிருக்கச் செய் இறைவா இல்லை இல்லாமலேச் செய்திடு இப்பூவுலகோடு எங்களையும் !
மன்னித்து விடு ஹாசினி 😧
அவரவர் வீட்டு முன் கோலமிடுவதும் தண்ணீர் தெளிப்பதுமாக காலை வேளை சுறுசுறுப்பாக ஆட்கொண்டது அனைவரிலும் . சீமாச்சு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் வழக்கத்தை விட சற்று பளபளத்தது. மனம் பால்ராஜிடம் வாங்கிய கடனையும் இன்று கிடைத்த ஆர்டரையும் கணக்கு போட்டது. ஒண்டிக்கட்டைதான் ஆனால் அவருக்கும்தான் தேவைகள் இருக்கிறதே. சீமாச்சுவை அக்கம்பக்கத்தினர் கஞ்சன் என்றுதான் பேசிக்கொள்வர். இவருக்கும் அது தெரிந்துதான் இருந்தது அதற்காக காசை அள்ளி இறைத்தால் இறுதி காலங்களில் இவர்களா சோறு போடுவார்கள் என்று மனதிற்குள் சொவ்லிக் கொள்வார்.
வாசலில் தண்ணீர் தெளித்து கூட்டி விட்டார். இவரிடம் வேலை செய
அவரவர் வீட்டு முன் கோலமிடுவதும் தண்ணீர் தெளிப்பதுமாக காலை வேளை சுறுசுறுப்பாக ஆட்கொண்டது அனைவரிலும் . சீமாச்சு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் வழக்கத்தை விட சற்று பளபளத்தது. மனம் பால்ராஜிடம் வாங்கிய கடனையும் இன்று கிடைத்த ஆர்டரையும் கணக்கு போட்டது. ஒண்டிக்கட்டைதான் ஆனால் அவருக்கும்தான் தேவைகள் இருக்கிறதே. சீமாச்சுவை அக்கம்பக்கத்தினர் கஞ்சன் என்றுதான் பேசிக்கொள்வர். இவருக்கும் அது தெரிந்துதான் இருந்தது அதற்காக காசை அள்ளி இறைத்தால் இறுதி காலங்களில் இவர்களா சோறு போடுவார்கள் என்று மனதிற்குள் சொவ்லிக் கொள்வார்.
வாசலில் தண்ணீர் தெளித்து கூட்டி விட்டார். இவரிடம் வேலை செய
பால்யத்தின் வீதிகளில் நடக்கையில்
என் வீதியில் நிலா பயணித்தது என்னுடன்.
பெரும் கர்வமும் மகிழ்வும் உண்டாக உரைத்தேன் உடன்பிறந்தவளிடம். அவளோ தன்னுடன் மட்டுமே பயணிக்கக் கூடியது நிலவென்கிறாள். மனம் வாடி திரும்பி பார்த்துக் கொண்டே திசை மாறி நடக்கிறேன் நிலா வருகிறது என்னுடன் எனில் இது பொறுக்காத சகோதரி பொய்தானே சொல்லுகிறாள்.
உறுதியும் மகிழ்வுமாக வாதிடச் செல்கிறேன் வாதிட்டு இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்
அதன்படி ஆளுக்கொரு திசையில் நடக்கிறோம் வைத்த கண் வாங்காமல் நிலாவை அழைத்துக் கொண்டு
இரண்டு பேருடனும் பயணித்த நிலவை அறியா நாங்கள் தன்னுடன் வந்ததாக அவரவர் வாதத்தில் மூழ்குகிறோம் .........
பால்யத்தின் வீதிகளில் நடக்கையில்
என் வீதியில் நிலா பயணித்தது என்னுடன்.
பெரும் கர்வமும் மகிழ்வும் உண்டாக உரைத்தேன் உடன்பிறந்தவளிடம். அவளோ தன்னுடன் மட்டுமே பயணிக்கக் கூடியது நிலவென்கிறாள். மனம் வாடி திரும்பி பார்த்துக் கொண்டே திசை மாறி நடக்கிறேன் நிலா வருகிறது என்னுடன் எனில் இது பொறுக்காத சகோதரி பொய்தானே சொல்லுகிறாள்.
உறுதியும் மகிழ்வுமாக வாதிடச் செல்கிறேன் வாதிட்டு இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்
அதன்படி ஆளுக்கொரு திசையில் நடக்கிறோம் வைத்த கண் வாங்காமல் நிலாவை அழைத்துக் கொண்டு
இரண்டு பேருடனும் பயணித்த நிலவை அறியா நாங்கள் தன்னுடன் வந்ததாக அவரவர் வாதத்தில் மூழ்குகிறோம் .........
கடந்து வந்தேன் கடந்து வந்தேன் என்று கால் புதைய புதைந்து கொண்டே இருக்கிறாய்
சிறகுகள் இருப்பதாய் சிந்தனைகளோடு மோனையும் எதுகையும் கொண்டு படிமங்களை படிய விடுகிறாய்
உன் சிறகுகளோ உன்னிடத்தில் இல்லை
புலமை தேங்கிடாமல் அழிக்கும் வலிகளிலிருந்து வெளிப்பட்டு சராசரி பாதையையும் வாழ்ந்திடத் துடிக்கும் உன் மனம் கேள்
சிறகு பெறு சிந்தை மாற்று தேடிச்சென்று தெளிந்த முடிவெடு தொங்கிக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருப்பதல்ல வாழ்க்கை
கடந்து வந்தேன் கடந்து வந்தேன் என்று கால் புதைய புதைந்து கொண்டே இருக்கிறாய்
சிறகுகள் இருப்பதாய் சிந்தனைகளோடு மோனையும் எதுகையும் கொண்டு படிமங்களை படிய விடுகிறாய்
உன் சிறகுகளோ உன்னிடத்தில் இல்லை
புலமை தேங்கிடாமல் அழிக்கும் வலிகளிலிருந்து வெளிப்பட்டு சராசரி பாதையையும் வாழ்ந்திடத் துடிக்கும் உன் மனம் கேள்
சிறகு பெறு சிந்தை மாற்று தேடிச்சென்று தெளிந்த முடிவெடு தொங்கிக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருப்பதல்ல வாழ்க்கை
மறத்தல் இயல்புதான்
பறவைகள் சிறகுகளையா
ஏமாற்றமும் வலியும் கண்ணீரும் வருத்தமும் வலிந்து ஆட்சி செய்தது போதும் இனியொரு கவலை வேண்டாம்
திரும்பவுமா எதிர்பார்ப்பை விதைத்து ஏமாற்றத்தை அறுவடை செய்வது
வேண்டாம் தோழனே கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் உரிமைகளும் உறவுமுறையும் இல்லாமல்
சுதந்திரம் தடுக்காது சுற்றும் பூமி சுற்றி மகிழ்வோம் வா நீ நீயாக நான் நானாக
நண்பர்கள் (97)

கங்கைமணி
மதுரை

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு

பட்டினத்தார்
தென் துருவம்
