KRISHNAN BABU - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  KRISHNAN BABU
இடம்:  VRIDACHALAM
பிறந்த தேதி :  17-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2013
பார்த்தவர்கள்:  169
புள்ளி:  103

என்னைப் பற்றி...

பிசினஸ் MAN

என் படைப்புகள்
KRISHNAN BABU செய்திகள்
KRISHNAN BABU - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 3:42 pm

தற்போது தொடர்கதையாக நான் எழுதிகொண்டிருக்கும் “ ஒர் எழுத்தாளனின் கதை “ தற்காலிகமாக தொடராது. காரணம் கதை எழுதும் சூழ்நிலையும் மனநிலையும் தற்போது எனக்கில்லை. மீண்டும் அடுத்த வாரம் முதல் தொடர்கிறேன்.

கதையை தொடர்ந்து வாசித்து வந்த என் அன்புக்குரிய உறவுகள் /தோழமைகளிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி...!

மேலும்

இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் ...!! 13-Mar-2014 5:30 pm
KRISHNAN BABU - வே நவநீத கிருஷ்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 1:33 pm

காஷ்மீர் கடுமையான பனிப் பொழிவில் எல்லையில் பாதுகாத்து வரும் வீரர்கள்
(நேற்று எடுத்த படம்)
கம்பீரமாக பறக்கும் தேசிய கொடி...
இவர்களுக்கு LIKES உண்டா....

மேலும்

KRISHNAN BABU - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 2:21 pm

தெய்வம் நமக்கு மூன்று
தெரிந்துகொண்டு வாழு! – நம்
கண்கள் முன்னே உலவும்
கடவுள் இந்த மூவரே!
-
வயிற்றில் நம்மைச் சுமந்து
வளர்த்த அன்பு அன்னை – தன்
உயிராய் நம்மைக் காப்பாள்
உயர்ந்த தெய்வம் அவளே!
-
தோளில் தூக்கி கொஞ்சி
பள்ளி போக வைத்து – நல்
ஆளாய் ஆக்கும் தந்தை
ஆவர் இரண்டாம் தெய்வமே!
-
‘எண்ணும் எழுத்தும் கண்ணாம்’
என்று சொல்லும் குறளே! – இதை
அறிந்திடச்செய்யும் குருவே!
ஆவர் மூன்றாம் தெய்வமே!
-
இந்த மூன்று தெய்வங்கள்
இருளை விரட்டும் தீபங்கள்
எந்தப் பதவி பெற்றாலும் – நாம்
இவரை மதித்து வாழ்வோமே!

மேலும்

நல்லதை நவின்ற நீர் வாழ்க ...!! 05-Jan-2014 1:30 pm
KRISHNAN BABU - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 2:13 pm

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கின கவிதைகள்
பூப்பறிக்க சென்ற மகள்
பறித்து வந்தாள் கொத்தாக

வாசமாக வீட்டினுள் பரவியது
கணநேரம் மெய்மறந்து ... பின் மறந்துவிட்டோம்
வாசிக்கச் சொல்லி வீட்டைச் சுற்றின
அழகான குட்டிக் கவிதைகள்

சமைத்துக் கொண்டிருந்தேன் நான்
படித்துக் கொண்டிருந்தார் கணவர்
விளையாடிக் கொண்டிருந்த மகளுடன்
ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று

மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்
புத்தம் புது கவிதைகளை...

மேலும்

கலக்கல் நண்பா... 05-Jan-2014 3:39 am
மழலைக் கவிதைகளோடு வாழ்வதே பேரினபம் 04-Jan-2014 2:27 pm
@கிருஷ்ணன் பாபு :) உங்கள் வீடு கவிப் பூக்களால் அலங்கரிக்க பட்டு உள்ளது. அழகாக உள்ளது.. 04-Jan-2014 2:25 pm
KRISHNAN BABU - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 2:12 pm

கத்துக் குட்டியாய்க்
கவிதையில் கை வைத்தேன் !

பொங்கிய‌ பால்
போன‌ புகை...
கொதித்த‌ உலை...
வெடித்த‌ க‌டுகென‌...
க‌ண்ட‌தெல்லாம் க‌விதையான‌து !

க‌விதையின்ப‌ம‌றியாது இருந்திட்டோமே
இதுகாறுமென‌...
மாய்ந்து மருகியது ம‌ன‌ம் !
அடுப்பிலோ
பிடித்துக் க‌ருகிய‌ ம‌ண‌ம் !

படித்ததில் பிடித்த‌து...
வ‌டித்த‌தில் பிடித்த‌து என்று
க‌விதை ம‌ன‌ம் அசைபோட‌

மேலும்

கவிதை சமையல் - அருமை 04-Jan-2014 3:17 pm
கண்டதெல்லாம் கவிதை அனால் தான் கவிஜர் ஆக முடியும். எழுதுங்கள். கவிதை நன்றாய் இருக்கிறது. 04-Jan-2014 3:08 pm
KRISHNAN BABU - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2013 1:12 pm

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
மாசியில் மங்களம் சூடிடும்
புது வரவுகள் பொங்கிடும்
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா
தெருவெங்கும் தேரோட்டம்
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்
வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்
ஆனியில் உச்சிவெயில் தணியும்
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்
ஐப்பசி மழை

மேலும்

100 -வது படைப்பிற்கு வாழ்த்துக்கள் !! 17-Dec-2013 7:57 am
நன்று! 07-Dec-2013 7:44 pm
அழகாய்தான் இருக்கு ஆனால் இவ்வளவும் நடந்தது ஒரு காலத்தில்தானே .. அதுதான் வருத்தம் எனக்கு ...மிக நன்று பாபு 07-Dec-2013 3:02 pm
மாதங்களுக்கு கருத்தாழமிக்க நல்ல விளக்கம். வாழ்த்துகிறேன். 07-Dec-2013 2:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (72)

user photo

தி சாது பிரபாகரன்

திருப்பத்தூர்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (73)

கேகண்ணன்

கேகண்ணன்

கும்பகோணம்
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (72)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே