வே நவநீத கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வே நவநீத கிருஷ்ணன்
இடம்:  Rettaikulam,Tirunelveli(dist)
பிறந்த தேதி :  20-Feb-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2013
பார்த்தவர்கள்:  310
புள்ளி:  44

என்னைப் பற்றி...

Works \r\n at consolidated construction consortium Ltd

என் படைப்புகள்
வே நவநீத கிருஷ்ணன் செய்திகள்
வே நவநீத கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2016 10:48 pm

காதலிக்கும் என் நண்பனை ஏளனமாய் என்னடா இவங்க இவ்ளோ புலம்புராங்க என்று பார்த்த என்னை ஏளனமாய் பார்க்கிறது இப்போம் இந்த காதல் , ஏனென்றால் சந்தித்து விட்டேன் மாய வித்தைக் காரியே .....

மேலும்

வாழ்க்கை ஒரு வட்டம் தானே@இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2016 7:27 am
வே நவநீத கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2016 1:25 am

பொறியாளன்= காகித கப்

நிறுவனத்தில் வேலை செய்யும் பொறியாளன்'ஐ அந்த நிறுவனம் காகித கப்பை போல் பயன்படுத்துகிறது , காகித கப்பில் உள்ள தேநீரை அருந்திவிட்டு எரிவதைப் போல் அவர்களிடமிருந்து திறனை முடிந்த வரையில் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுகிறது . ஆனால் அது அறிந்து கொள்ளவில்லை திறன் ஒரு தீர்ந்து விடா கருவூலம் என்று ... அனைத்து பணியாளர்களுக்கும் சமர்ப்பணம் ...

மேலும்

வே நவநீத கிருஷ்ணன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 6:24 am

1
ஈரடி கனிமொழி
ஈராயிரமாண்டு செம்மொழி
மானுடத்தின் வழிமொழி – திருக்குறள்! 1
2
பாட்டாளியை கூட்டாளியாக்க
பைத்தியக்காரனா நான்…?
சத்தியம் செய்கிறான் – முதலாளி..!
3
பகுத்துண்ணும் பறவையா..?
செத்துகிடப்பதை தனியாய் தின்ன
ரவுடியாகிறது - அண்டம்காக்கை…!
4
தாலிக்கு தங்கம்
தாலியறுக்கும் சுமங்கலிகள்
தமிழக அரசு – டாஸ்மாக்..!
5
அரசு இலவசங்களுக்கு
கியாரண்டி இல்லை; - ஆனாலும்
வரிந்துக்கட்டும் – ஜனங்கள்.!

6
வெளிநாட்டவருக்கு அழைப்பு
வேலைவாய்ப்பகத்தில் கூட்டம்
ஆடு மேய்த்தாலும் – அரசு பணி..!
7
ஏமாந்தால் ஏறி மிதி
எதிர்த்தால் லத்தி அடி
உங்கள் நண்பனாம் – போலீஸ்…!
8
வக்காளத்து வாங

மேலும்

தாமதமான கருத்தென்றாலும் தரமான கருத்தளித்தமைக்கு நன்றி! 04-Apr-2016 1:36 pm
வாழ்வியம் பேசும் படைப்பு மிக அருமை நண்பரே !!!வாழ்த்துக்கள் தொடருங்கள் !! 04-Apr-2016 11:35 am
தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் அய்யா! தொடர்ந்து தொடர்பில் இருப்போம். மேலும் நான் தினமும் பதிந்துவரும் தினம் ஒரு காதல் தாலாட்டு என்ற படைப்புக்கு தங்களது விமர்சனத்தையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அது என்னை மேலும் உற்காகபடுத்தும் ஊக்கமருந்தாக இருக்கும். 01-Apr-2016 11:53 am
தமிழ் அன்னையின் ஆசிகள். அனைவரது பாராட்டுகளும் உங்கள் கவிதைக்கு பொருத்தம். அனைவரோடும் நானும் பாராட்டுகிறேன். வாழ்க வளர்க. உங்களது அனைத்து படைப்புகளும், உங்கள் வீட்டு பரணில் உள்ளதையும் படிக்க ஆவல் . நன்றி 31-Mar-2016 7:26 am
வே நவநீத கிருஷ்ணன் - Dr.P.Madhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2015 8:52 am

அமிழ்து தமிழ்ந்து மொழிந்து புலர்ந்த
தமிழுள் அமிழ்தைக் குடி

(மதுமொழிகள் கவிதை தொகுப்பிலிருந்து)

மேலும்

அழகான வரிகள் ஆனால் இந்த காலத்தில் உள்ளவங்களுக்கு எப்படி படிக்கணும்னு கூட தெரியாது .. 12-Apr-2015 12:39 pm
மிக அழகு :) 12-Apr-2015 11:35 am

சொந்த ஊரின் அருமை !!!

மேலும்

வே நவநீத கிருஷ்ணன் - வே நவநீத கிருஷ்ணன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2015 8:09 pm

எழுபது வயதுக்கு மேல் ஆன
ஏழை தம்பதிகள்... முதலில் ஒரு பன்
வாங்கினர்... அதை ஆளுக்கு பாதியாக
பிரித்தனர்...
அந்த மனைவி சிறிதாக
எடுத்துக்கொண்டு
முதியவர்க்கு கொடுத்தார்...
ஏதோ நினைத்த பெரியவர் மீண்டும்
இரண்டு பிஸ்கட்கள்
வாங்கி மனைவிக்கு கொடுக்க அதில்
பாதி மட்டும் அவர் எடுத்துக்கொண்டார் ...
மனைவி மீண்டும் கொஞ்சம்
கணவருக்கு கொடுத்துவிட்டு, இருந்த
ஒரு கப் டீயில் கொஞ்சம்
குடித்து மீதியை கணவருக்கு வலுக்கட்டாயமாக
கொடுக்கிறார்...
மறுபடி கணவர் திருப்பிக்கொஞ்சம்
பகிர்ந்து கொடுக்கிறார்...
தண்ண (...)

மேலும்

உண்மை! 05-Apr-2015 12:21 pm
இவர்களை அவதானிக்கும் இன்றைய சமுதாயம் ஏதோ பார்க்க கூடாதை பார்த்து விட்டது போலும் வெறுமனே சிரித்து விட்டு நகர்ந்து செல்கின்றது. 03-Apr-2015 9:43 pm
இந்த மாதிரி பேருந்து நிலையங்களில் நிறைய கை விடபட்டவர்களைப் பார்க்க முடிகிறது இது போன்ற நிலை மாறும் காலம் தான் எப்போவோ ??? 03-Apr-2015 9:24 pm
உங்கள் கருத்துக்கு நன்றிகள்! 03-Apr-2015 9:20 pm
வே நவநீத கிருஷ்ணன் - நாகூர் ஹனிபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2015 2:27 pm

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்ல

மேலும்

அற்புதமான பாடலை நினைவுக் கூர்ந்தீர் நண்பரே ! 02-Apr-2015 8:14 pm
அழகு 02-Apr-2015 7:45 pm

எழுபது வயதுக்கு மேல் ஆன
ஏழை தம்பதிகள்... முதலில் ஒரு பன்
வாங்கினர்... அதை ஆளுக்கு பாதியாக
பிரித்தனர்...
அந்த மனைவி சிறிதாக
எடுத்துக்கொண்டு
முதியவர்க்கு கொடுத்தார்...
ஏதோ நினைத்த பெரியவர் மீண்டும்
இரண்டு பிஸ்கட்கள்
வாங்கி மனைவிக்கு கொடுக்க அதில்
பாதி மட்டும் அவர் எடுத்துக்கொண்டார் ...
மனைவி மீண்டும் கொஞ்சம்
கணவருக்கு கொடுத்துவிட்டு, இருந்த
ஒரு கப் டீயில் கொஞ்சம்
குடித்து மீதியை கணவருக்கு வலுக்கட்டாயமாக
கொடுக்கிறார்...
மறுபடி கணவர் திருப்பிக்கொஞ்சம்
பகிர்ந்து கொடுக்கிறார்...
தண்ண (...)

மேலும்

உண்மை! 05-Apr-2015 12:21 pm
இவர்களை அவதானிக்கும் இன்றைய சமுதாயம் ஏதோ பார்க்க கூடாதை பார்த்து விட்டது போலும் வெறுமனே சிரித்து விட்டு நகர்ந்து செல்கின்றது. 03-Apr-2015 9:43 pm
இந்த மாதிரி பேருந்து நிலையங்களில் நிறைய கை விடபட்டவர்களைப் பார்க்க முடிகிறது இது போன்ற நிலை மாறும் காலம் தான் எப்போவோ ??? 03-Apr-2015 9:24 pm
உங்கள் கருத்துக்கு நன்றிகள்! 03-Apr-2015 9:20 pm
வே நவநீத கிருஷ்ணன் - Zia Madhu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2014 1:11 pm

என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்..

தமிழ் செழிக்கட்டும்.. தமிழர் சிறக்கட்டும்..!!

மேலும்

நன்றி அண்ணா.. 16-Apr-2014 12:25 pm
மிக்க நன்றி அம்மா.. 16-Apr-2014 12:25 pm
வாழ்த்திற்கு நன்றி. மதுவிற்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களும். 14-Apr-2014 9:09 pm
வாழ்த்துகள் தங்கையே..! 14-Apr-2014 8:01 pm
வே நவநீத கிருஷ்ணன் - வே நவநீத கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2014 9:30 pm

கட்டிட பொறியாளன் :
1. கடின உழைப்பு
2. அதிகமான பொறுப்புகள்
3. மேலாண்மை
4. திட்டமிடல்
5. நேரமில்லா உழைப்பு - ஊரே தூங்கற நேரத்துல வேலை
6. வேலை நேரத்தில் வீட்டை பற்றி நினைக்க கூட நேரம் கிடைக்காது
7. நிலையாக ஒரு இடத்தில் வேலை இருக்காது- ஒரு மாசம் தமிழ் நாடுன்னா , இன்னொரு மாசம் டெல்லி
8. எப்பவுமே சிங்கிலேதான், காதல் என்பதே கெடையாது ,
9. விடுமுறைன்னா ஆடிகொரு முறை ,அமாவாசைக்கு ஒரு முறைதான் வரும்.
இவ்வளவு இருந்தாலும் நான் சொல்லுவேன் பெருமையா "நான் ஒரு கட்டிட பொறியாளன் " என்று ............

மேலும்

அளித்த படைப்பை (public) saro மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Apr-2014 7:06 pm

DR. ABDUL KALAM'S LETTER TO EVERY INDIAN

Why is the media here so negative? Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why? We are the first in milk production. We are number one in Remote sensing satellites. We are the second largest producer of wheat. We are the second largest producer of rice. Look at Dr. Sudarshan , he has transferred the tribal village into a self-sustaining, self-driving unit.. There are millions of such achievements but our

மேலும்

very nice 11-Apr-2014 7:04 am
குட் information 10-Apr-2014 3:16 pm
நன்றி தோழமையே 10-Apr-2014 12:34 pm
நன்றி தோழமையே 10-Apr-2014 12:34 pm
வே நவநீத கிருஷ்ணன் - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2014 7:07 pm

தேர்தல் வரும்
மாறுதல் வராது
இந்தியா

மேலும்

superb .... 28-Mar-2014 7:14 pm
மாற்றம் கொண்டு வர அனைவரு முயற்சிக்க வேண்டு தோழி! நச் வரி சூப்பர்! 28-Mar-2014 3:19 pm
மாற்றம் கொண்டு வருவது நம் கையில்தான் இருக்கிறது 28-Mar-2014 1:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (30)

சிவா

சிவா

Malaysia
S.Nagarajan

S.Nagarajan

Rettaikulam,Tirunelveli(Dist)
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (31)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே