பணி நீக்கம்

பொறியாளன்= காகித கப்

நிறுவனத்தில் வேலை செய்யும் பொறியாளன்'ஐ அந்த நிறுவனம் காகித கப்பை போல் பயன்படுத்துகிறது , காகித கப்பில் உள்ள தேநீரை அருந்திவிட்டு எரிவதைப் போல் அவர்களிடமிருந்து திறனை முடிந்த வரையில் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுகிறது . ஆனால் அது அறிந்து கொள்ளவில்லை திறன் ஒரு தீர்ந்து விடா கருவூலம் என்று ... அனைத்து பணியாளர்களுக்கும் சமர்ப்பணம் ...

எழுதியவர் : Navaneethan (22-Mar-16, 1:25 am)
பார்வை : 86

மேலே