mary poulien - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mary poulien
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Oct-2013
பார்த்தவர்கள்:  413
புள்ளி:  102

என் படைப்புகள்
mary poulien செய்திகள்
mary poulien - அஜாசத் கிஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 12:31 pm

பற்களில் கறை படிந்துள்ளதா?
இனி கவலை வேண்டாம்!
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.
நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம்
செய்வது மிகவும் எளிது.
பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4)
பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக (...)

மேலும்

mary poulien - Adam Biju1 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 1:14 pm

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஒருத்தர் பணமில்லாம பாக்கெட்டை
எம்ப்டியா வச்சிருந்தாலும், அதுக்காக அவர
‘காலிப்பை’ன்னு சொல்ல மாட்டாங்க..!

என்னதான் மாம்பழத்துல நார்ச்சத்து இருந்தாலும்,
அந்த நாரை வச்சு பூ கட்ட முடியாது.

ஆப்பிள்ல மாவுச்சத்து இருந்தாலும், அதை வச்சு
தோசை சுட முடியாது.

பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து இருந்தாலும் அதை
வச்சு ஒரு சின்ன குண்டூசி கூட செய்ய முடியாது!

பட்டர் நான், பட்டர் பிஸ்கெட், பட்டர் மில்க்…
இதையெல்லாம் சாப்பிட முடியும்! அதுக்காக
‘பட்டர்’ஃபிளையை சாப்பிட முடியுமா..?

என்னதான் பசுமாட்டுக்கு ரோஜாப்பூவை சாப்பிடக்
கொடுத்தாலும் ,அந்த பசு மாடு வழக்கம் போல
மில்க்தான் தரும், ரோஸ்மில்க் எல்லாம் தராது..!

மேலும்

mary poulien - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2014 9:01 am

மனதில் பொங்கும்
ஆசைகளோடு எழுதுகிறேன்...

மரணம் வரை
வாழ நினைத்து...

பாதியிலே மாண்டு போன
என் காதல் பற்றி...

உன் விரல் பற்றி
நடக்க துடிக்கும்
என் விரல்கள்...

கை மாறப்போகும் காலம்
வந்துக் கொண்டிருக்கிறது...

உன் நிழலோடு
ஒன்ற நினைத்த
என் நிழல்கள்...

வேறொரு நிஜத்தோடு
சங்கமிக்கப்போகும் நேரம்
வந்துக் கொண்டிருக்கிறது...

உன் காதோரம்
நான் பேச வேண்டிய
கனி மொழிகளை
காற்றோடு அனுப்பி வைக்கிறேன்...

உன் மூச்சோடு
இணைத்து விடு...

காலமெல்லாம்
நீ உறங்க வேண்டிய மடியில்...

களவாடப்பட்ட என்
காதல் மடிந்துக் கிடக்கிறது....

உன் மனதில் நான் வாழும்
தருணம் ஒன்று கேட்டேன்

மேலும்

Nice 08-Nov-2014 8:22 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே.... உங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நிலாவின் சார்பாக கவியின் நன்றிகள்....! 11-Sep-2014 9:58 pm
காதல் தான் உயர்ந்த பரிசு....ம்....அருமை அண்ணா..! 11-Sep-2014 3:12 pm
வருகை தந்து தோழமையின் படைப்பினை பார்வையிட்டு கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா....! 04-Sep-2014 8:43 am
அளித்த கேள்வியை (public) மலர்91 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
23-Aug-2014 12:16 pm

ஒரு படைப்பை தலத்தில் ஒரு முறை தான் பகிர முடிகிறது ,இதனால் பல படைப்புகள் காணாமல் போகிறது


இதை பகிர்வை unlimited எண்ணிக்கை கொண்டு வரவேண்டும்

உங்கள் கருத்தென்ன நண்பர்களே

மேலும்

தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி தோழரே , உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் 01-Sep-2014 9:40 pm
நல்ல யோசனை, மாற்றம் பலன் அளிக்கும். உடல் நலக் குறைவால் உடன் பதில் தர இயலவில்லை, வருந்துகிறேன் 31-Aug-2014 10:57 am
நன்றி தோழரே., தளதாருகும் இதைப் பற்றி மின்னஞ்சல் அனுப்புங்கள் , நன்றி 25-Aug-2014 12:19 pm
நன்றி தோழரே 25-Aug-2014 12:17 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2014 2:37 pm

இரு உயிர் இணைந்தே
நான் உருவானேன்...........

பிறந்ததும் குதுகலிக்கும்
தொட்டில்கள் இல்லை
குப்பைத் தொட்டியே என்
முதல் தொட்டில்..............

நான் கேட்ட முதல் தாலாட்டு
இரு நாய்களின் உணவுச்சண்டையில்
எழுந்த ஒலி.............

அடித்து கொண்ட நாய்கள்
கூட என் அழுகை கேட்டு
தடவி கொடுத்தது
அதுவே எனக்கு தாயின்
முதல் அரவணைப்பு........

அழுது அழுது தொண்டை
வரண்டபோது வருணன்
இரக்கபட்டு பொழிந்த மழைத்துளி
என் முதல் தாய்ப்பால்.............

திரண்ட கூட்டத்தில் ஓர் கரம்
கட்டி அணைத்து துணி போர்த்தியது
நான் கண்ட முதல் மனிதம்............

வளர்ந்தேன் கொஞ்சம் கொஞ்சமாய்
எழ

மேலும்

நன்றி நட்பே 07-Aug-2014 2:11 pm
நான் கேட்ட முதல் தாலாட்டு இரு நாய்களின் உணவுச்சண்டையில் எழுந்த ஒலி ------------------------------------------------ மழலையின் துயர வரிகள் மனதைத் தொட்டன அருமை தோழரே 05-Aug-2014 6:53 pm
இதுவும் நட்பே 04-Aug-2014 10:02 pm
அருமை . உண்மையில் இதுதான் அனாதைகளின் நிலைமையோ? 04-Aug-2014 2:50 pm
mary poulien - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2014 11:51 pm

டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க..." உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..?"" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "" வெள்ளைக்கு..! "" புல்லு..! "" அப்ப கருப்புக்கு..?!"" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "" இதை எங்கே கட்டி போடறீங்க..? "" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "" வெள்ளையை..! "" வெளில இருக்குற ரூம்ல..! "" அப்ப கருப்பு ஆட்டை..?! "" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "" கருப்பு ஆட்டை..! "" தண்ணில (...)

மேலும்

ஹ ஹ ஹா..........சூப்பர் 19-Jul-2014 6:31 pm
அருமை 19-Jul-2014 11:10 am
ஹாஹாஹா. 19-Jul-2014 1:09 am
Hahahaha . Nice one . 19-Jul-2014 12:02 am
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) antony pradhap மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jun-2014 6:31 am

நம்பினால் நம்புங்கள்... சேட்டிலைட்டையை மிரட்டும் சனி ஸ்தலம்

செயற்கை கோள்களை இன்று பல நாடுகள் விண்வெளிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு அனுப்பி வருகின்றன. செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக அவைகள் பயன்படுத்தப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கை கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து பின்னர் வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் எந்த வித பழுதும் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பத

மேலும்

மிக்க மகிழ்ச்சி அறிவார்ந்த விளக்கம் நன்றி தோழரே 20-Apr-2016 10:56 am
படைப்பு போற்றுதற்குரியது. பாராட்டுக்கள். சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்! விஞ்ஞான விளக்கம்: சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளகம் இரும்பு, நிக்கல் மற்றும் பாறைகளும் (சிலிக்கான், ஆக்சிஜன் சேர்மங்கள்) கொண்ட கருவைச் சுற்றி தடிமனான மாழை நிலையிலான ஐதரசன், ஈலியம் அடுக்குகளும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.[15] இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் சாயை கொண்டுள்ளது. மாழைநில ஐதரசன் அடுக்கில் ஏற்படும் மின்னோட்டத்தால் சனிக்கோளிற்கு காந்தப் புலம் உருவாகின்றது. இந்தக் காந்தப்புலம் புவியினுடையதை விட வலிமை குறைந்து காணப்படுகின்றது; ஆனால் சனிக்கோளின் பெரிய விட்டத்தின் காரணமாக இதன் காந்தத் திருப்புத்திறன் புவியை விட 580 மடங்காக உள்ளது. சனியின் காந்தப்புலத்தின் வலிமை வியாழனின் காந்தப் புலவலிமையில் இருபதில் ஒன்றாக உள்ளது.[16] சனியின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாது உள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்; ஆனால் நெப்டியூனில் நிலவும் காற்று வேகங்களை விடக் குறைவாகும்.[17] சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன். சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும். சனி கிரேக்கப் புராணங்களில் குரோநோசு (KRONOS) என அழைக்கப்பட்டது. உரோமானிய வேளாண்மைக் கடவுளான சாட்டர்னஸ் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் அரிவாள் சின்னம்(♄) ஆகும். இந்து தொன்மவியலில் சனிக் கடவுளின் பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது. 19-Apr-2016 8:35 pm
நன்றி நட்பே 26-Jun-2014 2:55 pm
therinthi kolla vendia ondru nandri nanbarey 26-Jun-2014 2:45 pm
அளித்த கேள்வியில் (public) Santhosh Kumar1111 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2014 6:36 am

நான் தமிழ் பித்தனயிட்டேன் ் தமிழ் பித்தனயிட்டேன் ் தமிழ் பித்தனயிட்டேன்



அடுத்த டார்கெட் என்ன

மேலும்

வாழ்த்துக்கள் இஸ்மாயில்! அடுத்த டார்கெட் என்ன ராக்கெட் வேகத்தில கேள்விக் கணைகளை எடுத்து விடுங்க யாரு சமாளிக்கிறாங்க பார்ப்போம். 19-Jun-2014 5:20 am
வாழ்த்துக்கள் இஸ்மாயில்!இருந்தாலும் ஏன் இவ்வளவு லேட்டு? தள நிர்வாகம் மந்தமாக செல்கிறது என்பதையே இது காட்டுகிறது.தங்கள் போன்ற டமில் படைப்பாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு டமில் பித்தனாக்கப்பட வேண்டும் என்பது என் பணிவான கோரிக்கை! 18-Jun-2014 7:20 pm
நமது நண்பர்களிடம்,நமது சந்தோசத்தை பகிர்கிறோம் அவ்வளவுதான் அய்யா 18-Jun-2014 6:07 pm
தமிழை பிழை இல்லாமல் எழுத தொடங்குங்க தலைவா..!!!/// இதைத்தான் நண்பா சொல்லிட்டே இருக்கேன்.. ஆனா கேட்க மாட்டிங்கிறார். காரணம் மட்டும் நல்லா வியாக்கினமா பேசுகிறார். ம்ம்ம்ம் நீங்களாவது கேட்க செஞ்சீங்களே.....! நன்றி நண்பா 18-Jun-2014 2:25 pm
mary poulien - எண்ணம் (public)
05-Apr-2014 2:40 pm

எல்லா தாயும் அப்படித்தான்

மேலும்

mary poulien - எண்ணம் (public)
05-Apr-2014 2:35 pm

அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிக சிறந்த பலசாலி நீதான் . அன்னை தெரேசா

மேலும்

mary poulien - எண்ணம் (public)
11-Feb-2014 4:04 pm

100% உண்மை

மேலும்

mary poulien - எண்ணம் (public)
23-Dec-2013 3:50 pm

good evening everybody . தெரசாவை போல் மாறுவோம் கொஞ்சமாவது .

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (55)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
s.shanmugapriya (priya)

s.shanmugapriya (priya)

வெலிமடை

இவரை பின்தொடர்பவர்கள் (55)

Piranha

Piranha

Chennai
மலர்91

மலர்91

தமிழகம்
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே