ராம் மூர்த்தி - சுயவிவரம்
(Profile)
 
                                
தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : ராம் மூர்த்தி | 
| இடம் | : ஹைதராபாத் | 
| பிறந்த தேதி | : 13-Sep-1968 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 12-Jul-2014 | 
| பார்த்தவர்கள் | : 3377 | 
| புள்ளி | : 3290 | 
            
        When you do good , you will get good .
& It applies to Bad also .
" பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி " விவரங்கள் போட்டி பகுதியில்..
மேலும் விளக்கங்களுக்கு
pollachiabhi@gmail.com 
தொடர்பு கொள்ளவும் .
இது போட்டிக்கான மின்னஞ்சல் மட்டுமே .
நன்றி     
கற்றவர்கள் 
===========
அகத்திக் குலையொடித்து 
அவளின் ஆடுகளை மேய விட்டு 
வேம்பம் பூக்கள் உதிர்ந்த மர நிழலில் 
அவளோடு 
அளாவிக் கொண்டிருக்கிறான் இடையன்... 
தன் முந்தானையால் 
கடைவாயில் ஒழுகும் பால் துடைத்து 
தான் பறித்த பாலாட்டங்குலைகளை 
அவனின் செம்மறிக் குட்டிகளுக்கும் 
சேர்த்தே புகட்டிக் கொண்டே 
ஆசுவாசமாய் 
அளாவிக் கொண்டிருக்கிறாள் இடைச்சியும்... 
ஆளரவமற்ற 
அந்த அத்துவானக் காட்டில் 
காடைகளின் கதறலும் 
ஓடை நரிகளின் 
ஊளையும் தவிர ஒருவரில்லை... 
இருந்தும் 
அத்து மீறாமல் அந்திக் கருக்கலில் 
அளாவிக் கொண்டே வீடு திரும்புகிறார்கள் 
அவர்களும் ஆடுகளும்... 
இந்த வழி வந்த 
கற்றவர்கள் 
===========
அகத்திக் குலையொடித்து 
அவளின் ஆடுகளை மேய விட்டு 
வேம்பம் பூக்கள் உதிர்ந்த மர நிழலில் 
அவளோடு 
அளாவிக் கொண்டிருக்கிறான் இடையன்... 
தன் முந்தானையால் 
கடைவாயில் ஒழுகும் பால் துடைத்து 
தான் பறித்த பாலாட்டங்குலைகளை 
அவனின் செம்மறிக் குட்டிகளுக்கும் 
சேர்த்தே புகட்டிக் கொண்டே 
ஆசுவாசமாய் 
அளாவிக் கொண்டிருக்கிறாள் இடைச்சியும்... 
ஆளரவமற்ற 
அந்த அத்துவானக் காட்டில் 
காடைகளின் கதறலும் 
ஓடை நரிகளின் 
ஊளையும் தவிர ஒருவரில்லை... 
இருந்தும் 
அத்து மீறாமல் அந்திக் கருக்கலில் 
அளாவிக் கொண்டே வீடு திரும்புகிறார்கள் 
அவர்களும் ஆடுகளும்... 
இந்த வழி வந்த 
அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன 
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது   
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது 
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது 
அவளை எழுதிய அவனிடமோ  
ஒரு  வட்ட நிலவும் 
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.
அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன 
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது   
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது 
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது 
அவளை எழுதிய அவனிடமோ  
ஒரு  வட்ட நிலவும் 
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.
பெண்ணுடல் என்பது நுகரும் பொருளா
பெண்மனம் எனக்குண்டு –உன் மனம் இருளா.?
காலடி மிதிக்க கல்லாய் படைத்தாய் 
அகலிகையென்றே பெயரைக் கொடுத்தாய்
எவனோ செய்த பாவத்தின் பலனை
எனக்கே அளித்தாய் ஏனிந்த வஞ்சனை..?
பிச்சை கேட்க நீயே வந்தாய்
இச்சை கொண்டு எனையே கவர்ந்தாய்.
பதினாலா ண்டுகள் தவித்திட வைத்தாய்
பின்னும் ஏனெனை தீக்குள் பணித்தாய்..?
என்னை வைத்தே பகடை உருட்டினாய்
கண்களை மூடி தருமத்தை விரட்டினாய்
சபையின் நடுவே ஆடையைப் பறித்தாய்
மானம் இழந்தபின் அவதாரம் எடுத்தாய்..!
ஆசைகள் நிறைந்திட அளவின்றி அலைந்தாய்
அவயம் முழுவதும் அழுகிட நைந்தாய்
பாடையில் செல்லும் நிலை வந்துமுனக்கு
கூடையில் சுமக்க 
பெண்ணுடல் என்பது நுகரும் பொருளா
பெண்மனம் எனக்குண்டு –உன் மனம் இருளா.?
காலடி மிதிக்க கல்லாய் படைத்தாய் 
அகலிகையென்றே பெயரைக் கொடுத்தாய்
எவனோ செய்த பாவத்தின் பலனை
எனக்கே அளித்தாய் ஏனிந்த வஞ்சனை..?
பிச்சை கேட்க நீயே வந்தாய்
இச்சை கொண்டு எனையே கவர்ந்தாய்.
பதினாலா ண்டுகள் தவித்திட வைத்தாய்
பின்னும் ஏனெனை தீக்குள் பணித்தாய்..?
என்னை வைத்தே பகடை உருட்டினாய்
கண்களை மூடி தருமத்தை விரட்டினாய்
சபையின் நடுவே ஆடையைப் பறித்தாய்
மானம் இழந்தபின் அவதாரம் எடுத்தாய்..!
ஆசைகள் நிறைந்திட அளவின்றி அலைந்தாய்
அவயம் முழுவதும் அழுகிட நைந்தாய்
பாடையில் செல்லும் நிலை வந்துமுனக்கு
கூடையில் சுமக்க 
இந்த நகரம் 
ஒரு பறவையின் பார்வையில் 
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது 
தனித்திருக்கும் 
மூன்று வயது சிறுமியை 
நெருங்கிய சொந்தமொன்று 
அருவருப்பாய் அணைக்கிறதே 
அது பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
"நீ நல்லா வேலை செய்ற 
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?" 
எனப் பெண்களிடம் கேட்கும் 
உயரதிகாரிகளின் அசிங்கங்கள் 
பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
"வீட்டு வேலை செஞ்சோமா 
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம 
எவன் கூட இவளுக்கு அரட்டை ? " 
அலைபேசிகளைச் சோதிக்கும் 
சந்தேகப் பிசாசுகள் 
பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
இரண்டு மகளைப் பெற்ற தாயிடம் 
கணவனின் கருமாதியில் 
யு லுக் செ
எங்களிடம் எழுதப் படாத 
கவிதைகள் நிறையவே உள்ளன
தன் மனைவியை 
ஆண்டையின் தோட்டத்தில்
உள்ளிருத்தி விட்டு 
வெளியே தகித்துக் கொண்டிருந்தவன்
கவிதை எழுதியதில்லை
குளத்தில்
அறியாமல் இறங்கியதற்காக 
மகளின் பிஞ்சுக்கைகளில்
பிரம்பால் அடித்தீர்களே
அது எப்படி கவிதை எழுதும்
மாட்டுத்தொட்டியிலும் இடாத
முந்தாநாள் பலகாரங்களை
எம் மக்களின் 
கூலி வாங்கும் கூடையில் இட்டீர்களே 
அவர்கள்தான் எப்படி எழுதுவார்கள் ?
வியாதியஸ்தர்களின் 
பீ மூத்திரம் அள்ள
உங்களுக்கு காவலிருக்க
மாட்டுத் தொழுவத்தில்
தங்க வைக்கப்பட்ட எம் பிள்ளைகள்
எங்ஙனம் கவிதை எழுதியிருக்க இயலும்
ஒரு குவளையோடு
நீங்கள் பெஞ்சில் அம
இந்த நகரம் 
ஒரு பறவையின் பார்வையில் 
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது 
தனித்திருக்கும் 
மூன்று வயது சிறுமியை 
நெருங்கிய சொந்தமொன்று 
அருவருப்பாய் அணைக்கிறதே 
அது பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
"நீ நல்லா வேலை செய்ற 
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?" 
எனப் பெண்களிடம் கேட்கும் 
உயரதிகாரிகளின் அசிங்கங்கள் 
பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
"வீட்டு வேலை செஞ்சோமா 
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம 
எவன் கூட இவளுக்கு அரட்டை ? " 
அலைபேசிகளைச் சோதிக்கும் 
சந்தேகப் பிசாசுகள் 
பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
இரண்டு மகளைப் பெற்ற தாயிடம் 
கணவனின் கருமாதியில் 
யு லுக் செ
இந்த நகரம் 
ஒரு பறவையின் பார்வையில் 
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது 
தனித்திருக்கும் 
மூன்று வயது சிறுமியை 
நெருங்கிய சொந்தமொன்று 
அருவருப்பாய் அணைக்கிறதே 
அது பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
"நீ நல்லா வேலை செய்ற 
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?" 
எனப் பெண்களிடம் கேட்கும் 
உயரதிகாரிகளின் அசிங்கங்கள் 
பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
"வீட்டு வேலை செஞ்சோமா 
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம 
எவன் கூட இவளுக்கு அரட்டை ? " 
அலைபேசிகளைச் சோதிக்கும் 
சந்தேகப் பிசாசுகள் 
பறவையின் கண்களுக்கு 
தெரிவதில்லை 
இரண்டு மகளைப் பெற்ற தாயிடம் 
கணவனின் கருமாதியில் 
யு லுக் செ
உங்கள் மறைகளை ஓதினால் 
நாவை அறுப்பேன் என
எமக்கு கட்டளையிட்டு 
நீங்கள் வந்து ஓதியபோது 
உணர்ந்து கொண்டோம் 
மொத்தமும் ஆபாசம் 
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 
நிறைந்தவை அவை
கொலை கொள்ளை சூது 
பிறன்மனை மேவுதல் 
கள் உண்ணல் நர மாமிசம் 
பல தாரம் பல புருஷர் 
மிருகத்தோடு கலவி 
எல்லாம் செய்தும் 
உங்கள் இச்சை அடங்கவில்லை 
அந்த பீப் சாங்க நீங்களே பாடுங்க...
தோடுடைய செவியன் 
விடையேறியோர் தூவெண்மதி சூடிக் 
காடுடைய சுடலைப்பொடி பூசி
என் உள்ளங்கவர் கள்வன் ....என ஈசனையும்
அடியோ மோடும் நின்னோடும் 
பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் 
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு...என
" எல்லா விதிகளுக்கும் எஸ் ஆனவன் "
நண்பர்கள் (354)
 
                                                    சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
 
                                                    வசந்த நிலா
தஞ்சை
 
                                                    செல்வமணி
கோவை
 
                                                    துரைவாணன்
அருப்புகோட்டை
 
                                                     
                     
 
					 
 
					 
 
					 
                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





 
                             
                            