வசந்த நிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வசந்த நிலா
இடம்:  தஞ்சை
பிறந்த தேதி :  28-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Sep-2015
பார்த்தவர்கள்:  549
புள்ளி:  18

என் படைப்புகள்
வசந்த நிலா செய்திகள்
வசந்த நிலா - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2016 8:23 am

俳句 - ஹைக்கூ  குறுங் கவிதைகள் விழா 

"நடமாடும் நதிகள்"

இன்று கவிதைப் பூங்காவில்  ஹைக்கு மலர் அலங்கார   உபயம்: திரு. சுஜய் ரகு  கவிதை,  ரசிக்க, நேசிக்க   கீழே சொடுக்குக:

++++++++++++

நாளை நம்மை  ஹைக்கூ பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்பவர்: 

 திரு. ஜின்னா
 

வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...

இத்தொடரில் பங்கேற்பவர்கள் பட்டியல்  ( முகப்புப் படம்* / தேதி / இதுவரை link/  இனிவருபவர்கள் ) 

அன்புடன்
முரளி
(தொடர் ஒருங்கிணைப்பில்  உதவி ) 
பி.கு.:
வினாக்கள், விவரங்கள், விளக்கங்கள்

* முகப்புப் படம் தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உடன் இந்த எண்ணத்தில் கருத்தில் தெரிவிக்கவும்.

மேலும்

சுஜய் ரகு அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2016 5:42 am

முன்னுரை
------------------
1.முதன்முதலாக ஹைக்கூ படைக்கிறேன் ,திரு.ஜின்னா அவர்களுக்கு நன்றி
2.ஹைக்கூ வகைமைப்படி 5,7,5 அசை மாறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்
3.எழுதவில்லை பிரசவித்த கவிதைகள் இது !!

நடமாடும் நதிகள் -8
--------------------------------
முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்

நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு

கிராமப்புற
குட்டிச் சுவர்களெங்கும்
குருட்டாந்தைகள்

பழங்களோடு
தள்ளுவண்டி தெருவில்
நிலா நேரத்தில்

முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்

மரத்தூள் எழும்
புழுதிக் காற்றினூடே
சின்ன இறகும்

அல

மேலும்

மிக்க நன்றி தோழமை !! 04-Apr-2016 10:07 am
மிக்க நன்றி நண்பரே !! 04-Apr-2016 10:07 am
அனைத்து வரிகளும் வெகு அருமை. 29-Mar-2016 10:34 am
அழகிய ஹைக்கூ வரிகள் ! 22-Mar-2016 2:12 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) சுஜய் ரகு மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Feb-2016 12:54 am

வெள்ளைக் காகிதம்
***************************

சூரியனுக்குக் கீழ்
ஒரு வெள்ளைக் காகிதத்தை
விரித்து வைத்திருக்கிறேன்

கொல்லப்பட்ட ஒரு மரத்தின் ஆவி
கடந்துபோவதைப் போல
காற்றில் அது
தானாகப் படபடக்கிறது

அதில்
ஒரு கழுகின் நிழல் விழுகிறது
கூடிழந்த பறவைகளின் எச்சம் தெறிக்கிறது

இந்த வெள்ளைத் தாளில்
சுதந்திரமாக
காதல் கடிதம் எழுதிக்கொள்ள
ஒரு பெண்ணிடம் தரலாம்
காதலின் பொருட்டு
அவள் முகத்தில்
திராவகம் வீசப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?

ஒரு விவசாய நிலத்தின்
பச்சை நிறத்தைத் தீட்டலாம்
அதன் கீழ்
புதைக்கப்பட விருக்கும்
மீத்தேன் வாயுக் குழாய்கள் வெடித்தால்
நான் என்ன செய்ய முடி

மேலும்

அற்புதமான கவிதை அருமையான கற்பனை 22-Mar-2016 7:52 pm
முன்னமே இக்கவிதையைப் படித்திருக்கிறேன் ! வெகு சிறப்பு ! தங்களின் முத்திரைக் கவிதைகள் சூடிவரும் வேறு நிலாக்கள் தொகுப்பு வெற்றிப் பாதையை நோக்கி !!! வாழ்த்துக்கள் !! 12-Mar-2016 1:23 pm
அருமையான கவிதை. இதை நான் முன்பு வாசித்து ரசித்திருக்கிறேன்.மிக நேர்த்தியான தேடல் தரமான ரசனை. எங்கிருந்தாலும் வேறு நிலாக்களில் யார் இன்று ஒளிவீசுபவர் யார் என்று நினைக்கவைத்த நல்லதொரு தொடர். வாழ்த்துக்கள் சார் 19-Feb-2016 5:03 pm
உங்கள் முயற்சி மிகவும் உயரியது பல தேடல்களின் மத்தியில் ஒரு சிறந்த கவிதை நிலவை இலக்கிய வானில் வளர் பிறையாய் வர்க்க நினைக்கும் உங்கள் எண்ணம் மனதில் விழுந்த நொடியிலிருந்து கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் வெற்றி பெற்றுவிட்டது 16-Feb-2016 6:21 pm
ஆண்டன் பெனி அளித்த படைப்பை (public) பொள்ளாச்சி அபி மற்றும் 13 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
07-Feb-2016 12:28 am

நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>

முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"

.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)

திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....

1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********

2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******

3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு

மேலும்

வாழ்ந்த அதிக நாட்களுக்கு கூடுதலாக வேகிறது முத்திய ஆடு......என்ன சொல்ல? இயல்பாய் இத்தனை எளிமையாய்...அருமையான ஹைக்கூ வரிகள். 28-Mar-2016 11:24 pm
அனைத்து வரிகளும் அருமை. குறிப்பாக... இப்போதெல்லாம் கருத்தில் முரண்படுகிறான் நண்பன் என்னைச் சந்தேகிக்கிறேன் நான். 22-Mar-2016 2:03 pm
அனைத்தும் அருமை...! மரம் நடுதல் தவிர்ப்போர் மரம் வெட்டுதல் பழகலாமே சீமைக்கருவேல். - மிக அருமை வேரினை கருகவும், அழுகவும் வைக்கிறது வேளாண்மைக்குப் பெய்யாத மழை. - மிக சிறப்பு 20-Mar-2016 11:14 am
மொத்தமும் சிறப்பு. இருந்தாலும் வானாகி, மண்ணாகி இரண்டும் எனக்குள் ஆழப்பதிந்து நிற்கிறது. ஹைக்கூ தந்த தங்களுக்கு நன்றி. 27-Feb-2016 5:18 pm
ஆண்டன் பெனி அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 22 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Feb-2016 12:28 am

நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>

முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"

.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)

திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....

1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********

2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******

3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு

மேலும்

வாழ்ந்த அதிக நாட்களுக்கு கூடுதலாக வேகிறது முத்திய ஆடு......என்ன சொல்ல? இயல்பாய் இத்தனை எளிமையாய்...அருமையான ஹைக்கூ வரிகள். 28-Mar-2016 11:24 pm
அனைத்து வரிகளும் அருமை. குறிப்பாக... இப்போதெல்லாம் கருத்தில் முரண்படுகிறான் நண்பன் என்னைச் சந்தேகிக்கிறேன் நான். 22-Mar-2016 2:03 pm
அனைத்தும் அருமை...! மரம் நடுதல் தவிர்ப்போர் மரம் வெட்டுதல் பழகலாமே சீமைக்கருவேல். - மிக அருமை வேரினை கருகவும், அழுகவும் வைக்கிறது வேளாண்மைக்குப் பெய்யாத மழை. - மிக சிறப்பு 20-Mar-2016 11:14 am
மொத்தமும் சிறப்பு. இருந்தாலும் வானாகி, மண்ணாகி இரண்டும் எனக்குள் ஆழப்பதிந்து நிற்கிறது. ஹைக்கூ தந்த தங்களுக்கு நன்றி. 27-Feb-2016 5:18 pm
ஜி ராஜன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-Jan-2016 11:34 am

நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !

பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !

போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !

பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து

மேலும்

நன்றி கவித்தா..வருகைக்கும் கருத்துக்கும் 17-Feb-2016 8:34 pm
இன்றும் நரைகண்ட மனிதனின் மனப் பரணுக்குள் கொஞ்சம் வெளிச்சமாய் மிஞ்சியிருக்கும் நான் சிலசமயங்களில் கவிதையாய் உருவெடுப்பதுண்டு ! மிகவும் கவர்ந்தது.. 17-Feb-2016 5:31 pm
தத்துவங்கள் மிகவும் அருமை அதன் மூலம் சில நிதர்சனங்கள் 09-Jan-2016 12:30 am
அருமை ஐயா 08-Jan-2016 9:11 pm
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2016 11:34 am

நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !

பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !

போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !

பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து

மேலும்

நன்றி கவித்தா..வருகைக்கும் கருத்துக்கும் 17-Feb-2016 8:34 pm
இன்றும் நரைகண்ட மனிதனின் மனப் பரணுக்குள் கொஞ்சம் வெளிச்சமாய் மிஞ்சியிருக்கும் நான் சிலசமயங்களில் கவிதையாய் உருவெடுப்பதுண்டு ! மிகவும் கவர்ந்தது.. 17-Feb-2016 5:31 pm
தத்துவங்கள் மிகவும் அருமை அதன் மூலம் சில நிதர்சனங்கள் 09-Jan-2016 12:30 am
அருமை ஐயா 08-Jan-2016 9:11 pm
முதல்பூ அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2016 4:21 pm

அன்பே...

என்னை முதன் முதலில்
நேசித்தவளும் நீதான்...

என்னில் முதன்முதலில்
நான் சுமந்தவளும் நீதான்...

பாதை இல்லாத கானகத்தில்
திசை தெரியாத பறவை நான்...

துடிக்கும் என் இதயம்
ஊமையாகிவிட்டது...

நீ என்னை
அந்த பிரிந்த நிமிடம்...

வலிகளோடு சொல்கிறேன்...

முயற்சி செய்தும் முடியவில்லையடி
உன்னைவெறுக்க...

உன்னை நேசித்திருந்தால்
நான் மறந்திருக்கலாம்...

உன்னை நான் சுவாசிக்கிறேனடி
எப்படி மறக்க முடியும் உன்னை...

என்னோடு நீ வாழவேண்டாம்
என் இதயத்தில் நீ வாழ்ந்துவிடு...

நான் வாழும்வரை
என் வாழ்விற்கு அதுபோதுமடி...

உதிர்ந்துவிட்ட
என் வாழ்வில்...

உன்

மேலும்

நட்பின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Jan-2016 8:03 pm
உண்மைதான் தோழரே. தினம் குத்தும் முட்களின் வலி காதலால் மட்டுமே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Jan-2016 8:03 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Jan-2016 8:00 pm
வலிகள் கவிதைகளாய்.. கோர்க்கப்பட்டிருக்கின்றன.. கவிதை அருமை.. 09-Jan-2016 12:37 pm
வசந்த நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 7:23 am

முள்ளை தூங்கவைத்து
பூக்களை திருடும்
நீதான் என் தோட்டக்காரன்
உனது கைகளால் நீர் ஊற்றி
நீயே அறுவடை செய்தாய்

காதலின் மீதான
என் நம்பிக்கை
உன் கண்களில்
இருந்தே துவங்கியது

காலம் செய்த
வெற்றிடங்களை
காதல் உன் நினைவுகளால்
நிரப்பியது

இன்றைக்கொடுத்து
நேற்றென சொல்லவைத்தாய்
நாளையும் கொடுப்பாய்
இன்றையை நேற்றாக்க

நேசங்களை புகுத்தி
தேசங்கள் கடந்தவனே
ஒன்று மட்டும்
சொல்கிறேன் கேள்

நீ வந்தால்
காம்பில் கனமாகி இருப்பேன்
வாராது போனால்
கல்லறையில்
பிணமாகியிருப்பேன்.

மேலும்

தூங்காத விழியிரண்டால்.... தூது கனமானது.... வாழ்க வளமுடன் 08-Nov-2015 3:56 pm
பிரிவின் வலியை படைப்பின் வழியே உணர வைத்து விட்டீர்கள்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 2:11 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2015 6:48 pm
நன்றி தோழரே 28-Oct-2015 6:12 pm
வசந்த நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2015 6:05 pm

மான்தான்
புல்லைமேயும்.
புல்லைப்போன்ற
மீசையோடு
நீ..
இந்த மானை மேய்கிறாய்..!

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம்........... 24-Dec-2015 9:26 pm
புல் மேயும் புதுமை சொன்ன கவி அருமை வாழ்க வளமுடன் 08-Nov-2015 4:01 pm
அருமை 27-Oct-2015 12:48 pm
மிக்க நன்றி உதய் முதல்பூ ரவி அணைவருக்கும் என் நன்றிகள் 24-Oct-2015 1:24 pm
வசந்த நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2015 2:38 pm

உண்மை அழுது கொண்டிருந்தது
அதன் விழிநீரை
பெருந்தாகம்கொண்டு
பருகுகிறது பொய்கள் கூடி.!

நிரபராதி சிறைக்குள் இருக்கவும்
குற்றவாளி விடுதலையாகவும்
சட்டம் அதன் கடமையைச் செய்யும்.!

உண்மை
அதன் உண்மையோடும்
பொய்
உண்மையின் சாயலோடும்
இருக்கிறது.!

சூதுகளால்
கவ்வப்பட்ட வாய்மை
அன்றும் இன்றும்
காயம் பட்டுக்கிடக்கிறது.!

ஏறிமிதித்து
முன்னேறிப்போனது
காந்தியின்
கடைசி ஊர்வலம்.!

வாய்மை வெல்லும் என
இன்னும்
நானும் நீங்களும்
நம்பியிருக்கிறோம்..!

மேலும்

எண்ணத்தில்தானே........ 24-Dec-2015 9:29 pm
அந்த நம்பிக்கையின் தீர்க்கத்தினால் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி !!! 23-Oct-2015 2:51 pm
வசந்த நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2015 2:01 pm

இளமையில் யாரும்
அறியா இரவொன்றில் என்
கால்கொலுசின்
பரல்களில் இருந்தே
துவங்கினாய் உனது லீலையை..!

நான் நரை கூந்தல்முடிந்த
ஒரு பிந்தைய பகலில்
உச்சி முகர்ந்தே..
உறங்கியிருந்தாய்..
எனதருகில் ஒரு குழந்தையென.!

காதல்!
இந்த ஒற்றை வார்த்தை
முகம் மூடப்பட்டு
தீ மூட்டப்படும் வரை

பூப்பூக்கவைக்கும்
தேகத்தில்.!

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்....................... 24-Dec-2015 9:31 pm
காதல் பூ சொல்லும் கவி மணம் கற்பூரம் ... வாழ்க வளமுடன் 08-Nov-2015 4:08 pm
அருமை தொடருங்கள். 23-Oct-2015 6:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

கமலேஷ்

கமலேஷ்

தமிழ்நாடு
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (102)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (102)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
சுஜய் ரகு

சுஜய் ரகு

திருப்பூர்
மேலே