பார்த்திபன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்த்திபன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  16-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2013
பார்த்தவர்கள்:  883
புள்ளி:  76

என்னைப் பற்றி...

வணக்கம் நண்பர்களே. நான் ராஜா. பார்த்திபன் என்னும் பெயரில் கவிதை மற்றும் சிறுகதை எழுதி வருகிறேன். என் கனவு மற்றும் லட்சியம் கவிதை,சிறுகதை புத்தகங்கள் வெளியிடுவதாகும்.rnஎன் கவிதைகளை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.நன்றி.🙏🏼 - பார்த்திபன். ✍🏽

என் படைப்புகள்
பார்த்திபன் செய்திகள்
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2020 7:31 pm

இருளின் விழிகளைக் கொண்டு
நகரும் தருணங்கள்
பல பாடங்களை
சொல்லிவிட்டு செல்கிறது,
எது நிலையானவை என்று.

மேலும்

பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2020 12:35 pm

தலை குனிந்து நடக்காதே பெண்ணே
தரை கூட காதல் செய்யும் உன்னை..!

மேலும்

நன்றி தோழரே. 20-Jul-2020 5:05 pm
அருமை. 👌 17-Jul-2020 11:19 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2020 12:35 pm

தலை குனிந்து நடக்காதே பெண்ணே
தரை கூட காதல் செய்யும் உன்னை..!

மேலும்

நன்றி தோழரே. 20-Jul-2020 5:05 pm
அருமை. 👌 17-Jul-2020 11:19 pm
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2020 10:16 am

உயிரென உறவா இருந்தோமே.
உணவிலும் உறவை பகிர்ந்தோமே.
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் திரிந்தோமே.
ஒன்றுமறியாமல் இன்று ஏனோ பிரிந்தோமே.

அருகில் இருந்தும் ஏனோ
தூரங்கள் பல போனாயே.
நீ தூரமாய் போனாலும்
என் நட்பது குறையலயே.
நான் துரத்தி வந்து உனையும்
சேர நினைக்கவில்லையே.

மேலும்

நன்றி நட்பே. 12-Jul-2020 10:52 am
மனதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நட்பில் பிரிவு நிரந்தரம் இல்லை தோழரே, நிச்சயம் பிரிதல் நீங்கள் புரிதல் மீண்டும் வரும். 12-Jul-2020 9:28 am
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2020 10:16 am

உயிரென உறவா இருந்தோமே.
உணவிலும் உறவை பகிர்ந்தோமே.
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் திரிந்தோமே.
ஒன்றுமறியாமல் இன்று ஏனோ பிரிந்தோமே.

அருகில் இருந்தும் ஏனோ
தூரங்கள் பல போனாயே.
நீ தூரமாய் போனாலும்
என் நட்பது குறையலயே.
நான் துரத்தி வந்து உனையும்
சேர நினைக்கவில்லையே.

மேலும்

நன்றி நட்பே. 12-Jul-2020 10:52 am
மனதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நட்பில் பிரிவு நிரந்தரம் இல்லை தோழரே, நிச்சயம் பிரிதல் நீங்கள் புரிதல் மீண்டும் வரும். 12-Jul-2020 9:28 am
பார்த்திபன் - kavi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2020 4:51 pm

விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....

மேலும்

(மரத்தோடு பழத்தையும் சுமக்கும்.. சேயினும் மேலான தந்தை!!!). தெளிவான விளக்கம் தரமுடியுமா..?? 10-Jul-2020 6:03 am
நிழலிலும் விதை முளைக்கும்......தன் குழந்தையை விட அழகான தந்தை...... தந்தையிடம் தன் மகளுக்கு காதல் இருப்பதில்லயா...... 04-Jul-2020 11:41 am
விதைக்கும் விதைக்கு நிழலாக… ----நிழலில் விதை முளைக்குமா வெயிலாக உண்மை கவிதைக்கு பொருந்தாது மழையாக என்று எழுதலாம் மரத்தோடு பழத்தையும் சுமக்கும்..... சேயினும் மேலான தந்தை ------புரியவில்லை தாயினுமா ? கீழ்த்தலைப்பு காதல் ஏன் ? பரிந்துரை விரும்பினால் விளக்கலாம் Otherwise ignore ! 04-Jul-2020 11:00 am
பார்த்திபன் - kavi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2020 4:17 pm

கருவில் சுமந்து
வலியை பொறுத்து
கவலையை மறந்து
துயரத்தை துறந்து
பலவழியை கடந்து
அறிவுரையை ஆராய்ந்து
சுமையை துடைத்து
சேயை உயர்த்த துடிப்பது
தாயின் அன்பு.....!!!
-கவி....

மேலும்

அம்மா அவள் தானே எல்லாம்.அவள் இல்லையேல் இவ்வுலகில்லை. வாழ்த்துகள். 10-Jul-2020 5:54 am
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2020 5:05 am

ஊர் உறங்கும் நேரத்தில்
மழையுடன் மௌனமாக உரையாடல்
மழை போல் வந்து செல்லும்
மனிதர்களை பற்றி.🌧️👫🏻

மேலும்

பார்த்திபன் - காஞ்சி சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2016 1:47 pm

உன்னை
நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஆயிரம் கற்பனைகள்
உன்னை சேரும் நாளை எண்ணி.

மேலும்

நன்றி உறவுகளே 27-Jan-2016 4:40 pm
கற்பனையில் தான் வாழ்வும் தங்கி உள்ளது 26-Jan-2016 8:05 pm
அழகிய வரிகள். 26-Jan-2016 4:22 pm
கார்த்திகா பாஸ்கரன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Jan-2016 2:24 pm

நீ நகம் கடிக்கும் அழகில்
நான் வெட்கப்பட்டேன் .....
---------------
குளத்திற்கு தெரியவில்லை
குளிக்கும் நீ ஓர் தாமரை என்று.....
-------------

கண்கள் வடிக்கிறது கண்ணீர்
உன் கண்னங்களை தொட .....
-------------
வரம் கேட்பேன்
நான் சுவாசிக்கும் காற்று
நீ வெளியிடும் காற்றாக
வேண்டும் என்று......
----------
நீ தமிழச்சி என்பதை மறந்தேன்
நான் அறிமுகமாக கை நீட்டிய போது
வணக்கம் வைத்த நீ .....
-----------
திருடனாய் நுழைந்தேன்
நீ தழை வாரிய சீப்பில்
தலை முடி திருட ....
--------------
பிழைக்கமாட்டேன் காதல் நோயில்
சிக்கிய நான் .......

மேலும்

எதைச் சொல்ல மிகவும் அழகு அனைத்தும் காதல் வயப்பட்ட எழுத்துக்கள் நெஞ்சோடு ஏதோ பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jan-2016 9:54 pm
வாழிய பல்லாண்டு....... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:50 pm
ம்ம்ம்ம்ம்ம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 24-Jan-2016 4:20 pm
சில இடங்களில் இன்னும் சிறப்பாய் வெளிப்படுத்தி இருக்கலாம். எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் நலம் தழை - தலை தேர்வெழுதுவதை மறந்துவிட்டு எழுதினேன் தேர்வறையில் கவிதை நீ தமிழச்சி என்பதை மறந்தேன் நான் அறிமுகமாக கை நீட்டிய போது வணக்கம் வைத்தபொழுது ... பிழைக்கமாட்டேன் நான் பிடித்து பீடித்திருப்பது காதல் நோய் .. 24-Jan-2016 3:48 pm
பார்த்திபன் - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 2:29 pm

        ஏட்டினில் நான் எழுதிடுவேன்

உன் அழகின் பெருமை என்னவென்று பாடிடுவேன்
பூவும் பொட்டும் நிலைத்திடவே
நான் புகழ்ந்திடுவேன்

இங்கு ஆடும் மயில் உனக்கென்ன அழகு
வண்ணமயில் நின்னயே அழகென
நான்  துதித்திடுவேன்

நிலையாத வாழ்வில் உனக்கென்ன தயக்கம்
அள்ளித் தந்திடும் உன் அன்பில்தான்
நான் மயங்கிடுவேன்

காற்றோடு கலந்திடும் சுழலில்என்ன பெருமை
சொற்குழலில்
ஆட்டுவிக்கும்போதுதான்
நான் மிதந்திடுவேன்

உன்னில் சேர்ந்து வாழும் நிழலுக்கென்ன வரம்
என் இதயத்திலே தொடர்ந்திடும் போதுதான்
நான் ஜீவனாகிடுவேன்

மேகத்தோடு அலைந்திடும் ஆடைக்கென்ன இனிமை
என் மேனியில் வந்தது தழுவிடும் போதுதான்
நான் உற

மேலும்

மிக்க நன்றி சர்பான் 25-Jan-2016 1:22 pm
மிக்க நன்றி மகிழ்ச்சி 25-Jan-2016 1:21 pm
மிக்க நன்றி மகிழ்ச்சி 25-Jan-2016 1:20 pm
வண்ணம் கொண்ட உள்ளத்தால் எண்ணம் எனும் சிந்தைகள் தீட்டிய காதல் அழியாமல் என்றும் வாழும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jan-2016 9:50 pm
பார்த்திபன் - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 2:42 pm

உதடுகள் சொல்ல முடியாத காதலை
சில சமயங்களில்
உணர்வுகள் சொல்லி விடுகிறது...
கண்ணீராக....
அல்லது
கவிதையாக...

மேலும்

உண்மை..... அருமை....... 24-Jan-2016 10:37 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 24-Jan-2016 10:11 pm
வாழ்வில் உணர்ந்த நிதர்சனம் இது 24-Jan-2016 10:11 pm
100% உண்மை..... வாழிய பல்லாண்டு....... அருமை தொடரட்டும்....... 24-Jan-2016 4:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்
kavi

kavi

chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (47)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (43)

சாமுவேல்

சாமுவேல்

சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
சத்யா

சத்யா

ANDAMAN
மேலே