kavi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavi
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Aug-2001
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Jul-2020
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  15

என்னைப் பற்றி...

I am in love with myself with my heart.....Interested in Gaining new knowledge by reading books and interested in writing poems......

என் படைப்புகள்
kavi செய்திகள்
kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2020 8:23 pm

பார்வையில் நேசமில்லை..
உள்ளத்தில் பாரமில்லை..
படுக்கையில் துயிலில்லை..
உண்மையான நிகழ்வை ஏற்க மனமில்லை..!
-கவி..

மேலும்

kavi - kavi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2020 12:15 pm

ரோஜா மொட்டுகள்
மழையை ரசிக்க...
தன் காதலை
வெளிப்படுத்தியது இதழ்களாய்..!
-கவி...

மேலும்

அருமை 11-Jul-2020 10:17 pm
Thank u .... 11-Jul-2020 4:22 pm
மணம் வீசும் கவிதை .... அருமை . 11-Jul-2020 3:30 pm
kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2020 12:29 pm

நிலைக்கும் உறவைவிட
என்றும் நினைவில் இருப்பது
நட்பு மட்டுமே...!
-கவி...

மேலும்

kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2020 12:22 pm

ஒரு நொடி துணிச்சல் இருந்தால்
இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால்
சாதித்துவிடலாம்..!
-கவி..

மேலும்

kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2020 12:20 pm

முதலில் நான் பார்த்ததோ
உன் முகம்...
முதலில் நான் பேசிய வார்த்தையோ
அம்மா...
முதலில் என் மனதில் பதிந்த ஓவியமோ
நீயே...என் தேவதையே..!
-கவி...

மேலும்

kavi - kavi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2020 2:25 pm

அன்பை பகிர்வது
அன்னையிடம்.....
பாசத்தை பகிர்வது
தந்தையிடம்.....
உணர்வை பகிர்வது
நேசிப்பவரிடம்.....
சகலமும் பகிர்வது
நண்பனிடம்.....!
-கவி...

மேலும்

நன்றி... 07-Jul-2020 3:07 pm
உண்மை தோழரே... 07-Jul-2020 11:38 am
நன்றி.... 07-Jul-2020 10:04 am
ஆம் அருமை 07-Jul-2020 9:55 am
kavi - kavi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2020 4:51 pm

விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....

மேலும்

(மரத்தோடு பழத்தையும் சுமக்கும்.. சேயினும் மேலான தந்தை!!!). தெளிவான விளக்கம் தரமுடியுமா..?? 10-Jul-2020 6:03 am
நிழலிலும் விதை முளைக்கும்......தன் குழந்தையை விட அழகான தந்தை...... தந்தையிடம் தன் மகளுக்கு காதல் இருப்பதில்லயா...... 04-Jul-2020 11:41 am
விதைக்கும் விதைக்கு நிழலாக… ----நிழலில் விதை முளைக்குமா வெயிலாக உண்மை கவிதைக்கு பொருந்தாது மழையாக என்று எழுதலாம் மரத்தோடு பழத்தையும் சுமக்கும்..... சேயினும் மேலான தந்தை ------புரியவில்லை தாயினுமா ? கீழ்த்தலைப்பு காதல் ஏன் ? பரிந்துரை விரும்பினால் விளக்கலாம் Otherwise ignore ! 04-Jul-2020 11:00 am
kavi - kavi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2020 4:51 pm

விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....

மேலும்

(மரத்தோடு பழத்தையும் சுமக்கும்.. சேயினும் மேலான தந்தை!!!). தெளிவான விளக்கம் தரமுடியுமா..?? 10-Jul-2020 6:03 am
நிழலிலும் விதை முளைக்கும்......தன் குழந்தையை விட அழகான தந்தை...... தந்தையிடம் தன் மகளுக்கு காதல் இருப்பதில்லயா...... 04-Jul-2020 11:41 am
விதைக்கும் விதைக்கு நிழலாக… ----நிழலில் விதை முளைக்குமா வெயிலாக உண்மை கவிதைக்கு பொருந்தாது மழையாக என்று எழுதலாம் மரத்தோடு பழத்தையும் சுமக்கும்..... சேயினும் மேலான தந்தை ------புரியவில்லை தாயினுமா ? கீழ்த்தலைப்பு காதல் ஏன் ? பரிந்துரை விரும்பினால் விளக்கலாம் Otherwise ignore ! 04-Jul-2020 11:00 am
kavi - ஆறுமுகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 1:35 am

நிலவுக்கும்...
அவள் முகத்துக்கும்...
பெரிய வித்தியாசமில்லை...!!

நிலவுக்கு 30 நாளுக்கொரு பௌர்ணமி..
இவளுக்கோ தினமும் பௌர்ணமிதான்..


--- ராஜு ..

மேலும்

அருமை 21-Mar-2014 3:34 pm
கவிதை நல்லா இருக்கு.... தொடர்ந்து எழுதுங்கள்.. பௌர்ணமி முகம் பெற்ற பேரொளிதான் உன் முகமே..! 20-Mar-2014 6:29 am
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... 18-Mar-2014 10:49 pm
இவளுக்கோ என்பதை இவள் முகத்திலோ என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோ 18-Mar-2014 10:03 am
kavi - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2014 8:40 pm

பறந்து வந்து அமர்ந்த வெட்டுக்கிளியை பார்த்துகொண்டிருந்தேன்.
அதன் நிறம் பசுமையை நினைவூட்டியது,
அதற்க்கு மூன்று இணை கால்கள் இருந்தது,
மூன்றாவது இணை கால்கள் நீண்டு,பெரிதாக இருந்தது,அதன் இறக்கையும் பச்சை நிறத்தில் இருந்தது.
சிறிய தலையும்,சிறிது நீண்ட உடலும் கொண்டிருந்தது .அது பார்க்க அழகாக இருந்தது,அதே சமயம் அது ஒரு பூச்சி என்பதால் கடித்துவிடுமோ என்று சிறிது பயமாகவும் இருந்தது.

அனு அந்த வெட்டுக்கிளியிடம் ஏரியில் எவ்வளவு நீர் உள்ளது என கேள் என்று என் அக்கா கூறினார்
எதக்கு என்று கேட்டேன்.
நீ கேளு என்று கூறினார் .
வெட்டுக்கிளியை பார்த்து ஏரியில் எவ்வளவு நீர் இருக்கு என்று கேட்ட

மேலும்

அக்கறைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி. 21-May-2014 4:01 pm
இந்தத் தொடர் கதை அழகாக உள்ளது.. ஆனால் ஆங்காங்கே எழுத்துப் பிழைகளும் உள்ளன .. திருத்திக்கொள்ளுங்கள்.... வாழ்துக்கள் தோழி....!! 21-May-2014 1:20 pm
இந்தத் தொடர் கதை அழகாக உள்ளது.. ஆனால் ஆங்காங்கே எழுத்துபிழையும் உள்ளது.. திருத்திக்கொள்ளுங்கள்.... வாழ்துக்கள் தோழி....!! 21-May-2014 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (27)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஆறுமுகராஜ்

ஆறுமுகராஜ்

குறும்பலாப்பேரி
மேலே