சந்திரகார்த்திகா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்திரகார்த்திகா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  30-Nov-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  434
புள்ளி:  84

என்னைப் பற்றி...

கவிதைகளைச் சுமந்து பறந்தவள்...இப்போதெல்லாம்தேவதைகளைச் சுமந்து கொண்டு பறக்கிறேன்...

என் படைப்புகள்
சந்திரகார்த்திகா செய்திகள்
சந்திரகார்த்திகா - சந்திரகார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2014 5:09 pm

தினமும் காலையில்
காபியில் சர்க்கரையோடு காதலையும்
கலந்து தருவார் என்னவர்..

மேலும்

அய்யாவுக்க நல்ல வேலை கெடச்சுடுச்சு.........வீட்டுல 14-Jun-2014 11:52 am
தித்திப்பு அதிகமாக அல்லவா இருக்கும் 13-Jun-2014 8:04 pm
நன்றி 12-Jun-2014 1:33 pm
நன்றி 12-Jun-2014 1:33 pm
சந்திரகார்த்திகா - சந்திரகார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 4:18 pm

புத்தகத்தில் கணக்குகளை
பிழையில்லாமல் செய்யும்
பெண்களின் காதல் கணக்கு மட்டும்
பிழையாகவே இருக்கிறது...

மேலும்

கண்டிப்பாக... 30-Aug-2014 4:56 pm
சந்திரகார்த்திகா - சந்திரகார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2021 2:38 pm

என்னவனின் கரம் பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல் நிற்கிறது
நினைவினில்...

அன்றுமுதல் இன்றுவரை
அவன் அன்பின் துளிகள் யாவும் அமுதசுரபி போல் பல்கி பெருகுகிறது...

அவனை யாதுமானவன் என்றால்
பிழை ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது...

மேலும்

சந்திரகார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2021 2:38 pm

என்னவனின் கரம் பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல் நிற்கிறது
நினைவினில்...

அன்றுமுதல் இன்றுவரை
அவன் அன்பின் துளிகள் யாவும் அமுதசுரபி போல் பல்கி பெருகுகிறது...

அவனை யாதுமானவன் என்றால்
பிழை ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது...

மேலும்

சந்திரகார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2021 8:45 pm

அப்பப்பா...
எத்தனை வலிமைமிக்கவர்கள்...
எத்தனை வலியும் மிக்கவர்கள்...

எட்டாக்கனியாகவே இருக்கிறது பெண்களுக்கு பணியிடப்பாதுகாப்பு ...

வயதுவந்த பெண்களுக்கே இந்நிலையெனில்

வயது பிள்ளைகளையும் பிஞ்சுக்குழந்தைகளையும்

எண்ணிப்பார்க்க நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது...

மேலும்

சந்திரகார்த்திகா - சந்திரகார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2021 8:12 pm

ரெண்டு சம்பளம்


பணிக்குச் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது எளிதாக எல்லோரும் சொல்லிவிடுகிறார்கள்...

உங்களுக்கு என்னப்பா ரெண்டு சம்பளம்...

அவர்களுக்கு எப்படித் தெரியும்?

மனவலிமையால் வீட்டையும் கவனித்து அலுவலகப் பணியையும் செய்தாலும்

வீட்டை விட்டு வெளியில் வந்தது முதல் மறுபடியும் வீடு சென்று சேரும் வரை

 எத்தனை மன வலிகளைத் தாங்கி கொண்டு தவிக்கிறார்கள்...

நம் இல்லத்தரசிகளும் இளம்பெண்களும்...

மேலும்

ரெண்டு சம்பளம்


பணிக்குச் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது எளிதாக எல்லோரும் சொல்லிவிடுகிறார்கள்...

உங்களுக்கு என்னப்பா ரெண்டு சம்பளம்...

அவர்களுக்கு எப்படித் தெரியும்?

மனவலிமையால் வீட்டையும் கவனித்து அலுவலகப் பணியையும் செய்தாலும்

வீட்டை விட்டு வெளியில் வந்தது முதல் மறுபடியும் வீடு சென்று சேரும் வரை

 எத்தனை மன வலிகளைத் தாங்கி கொண்டு தவிக்கிறார்கள்...

நம் இல்லத்தரசிகளும் இளம்பெண்களும்...

மேலும்

சந்திரகார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 4:18 pm

புத்தகத்தில் கணக்குகளை
பிழையில்லாமல் செய்யும்
பெண்களின் காதல் கணக்கு மட்டும்
பிழையாகவே இருக்கிறது...

மேலும்

கண்டிப்பாக... 30-Aug-2014 4:56 pm
சந்திரகார்த்திகா - சந்திரகார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2014 4:24 pm

திட்டம் வகுத்தது அரசு
பெண்சிசுக் கொலையைத்தடுக்க

திட்டத்தை நிறைவேற்றியது
சட்டசபையில்

இனி பிறக்கும் பெண் குழந்தைக்கு
வருடம் பத்தாயிரம் வளர்ப்பு நிதியாம்

பதினேலாவது வயதில்
கல்விக்காக இரண்டு லட்சமாம்

இருபத்தியோராவது வயதில்
திருமணத்திற்காக மூன்று லட்சமாம்

ஆனால்,
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று

திட்டம் தீட்டியும்
நடந்தது சிசுக்கொலை

ஆச்சர்யமாக உள்ளதா...
நடந்தது ஆண் சிசுக்கொலை...


[இது கற்பனையே... உண்மையல்ல...]

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழி... 08-Aug-2014 4:28 pm
சிந்தனை சிறப்பு தோழி!! 08-Aug-2014 4:27 pm
சந்திரகார்த்திகா - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 2:44 pm

மேலிருந்து கீழே
விழுந்ததற்காக
வருத்தம் வேண்டாம் -
உன்னாலும் ஏற்றம்
காண முடியும்

அடி சறுக்கியதற்காக
அழுது நின்றால்
உன் கண்ணீரில்
நீந்திச் சென்றுவிடும் ,
வெற்றி வேறொருவரிடம்

அனைத்தும் உன்னிடமே
இருந்தும் எதற்காகக்
கவலைப்படுகிறாய்
உன்னை மற்றவர்
அறியாததற்காகவா

பிறர் பாராட்டால்
அறிவு வளர்வதில்லை
புத்திசாலிகள்
புதையுண்டு கிடைப்பதுமில்லை

முளைவிட்ட விதை
விருட்சமாவதும்
முட்செடியாவதும்
உன் கைகளில் மட்டுமே

உனக்கான தருணங்களை நீ
தேடிச் செல்வதைவிட
இன்றைய நொடிகளை
உன்னுடையதாக்கு

தேடாமல் தேடி வரும்
உன் நேரம்,
புதுப்புது வெற்றிகளின்
துணைகொண்டு!!

மேலும்

தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.. 23-Jun-2014 9:57 pm
"அனைத்தும் உன்னிடமே இருந்தும் எதற்காகக் கவலைப்படுகிறாய் உன்னை மற்றவர் அறியாததற்காகவா பிறர் பாராட்டால் அறிவு வளர்வதில்லை புத்திசாலிகள் புதையுண்டு கிடைப்பதுமில்லை " இதன் உட்கருத்தை உணர்பவர்கள் நிச்சயம் உன்னதம் அடைவார்கள்! அருமையான கவிதை :) 23-Jun-2014 12:43 pm
மிக்க நன்றி நண்பரே!! 23-Jun-2014 9:29 am
மிக்க நன்றி தோழி!! 23-Jun-2014 9:28 am
சந்திரகார்த்திகா - பிரபாகரன் செ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 11:26 am

வழியில் நின்ற கொக்கு
வழிமறைத்துதான் நிற்கிறது
என நினைத்து
வழிமாறி வயலுக்கு ஓடியது
ஒரு மீன்!...
அங்கே பல கொக்குகள்
காத்துக்கிடக்கின்றன
என தெரியாமல்.............
------இது தான் மனிதனின் வாழ்க்கை

மேலும்

உண்மை அருமை 12-Jun-2014 2:02 pm
அருமை நட்பே 11-Jun-2014 6:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

மலர்91

மலர்91

தமிழகம்
kirupa ganesh

kirupa ganesh

Chennai
Ram

Ram

சென்னை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

kirupa ganesh

kirupa ganesh

Chennai
Ram

Ram

சென்னை
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே