சஹானா தாஸ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சஹானா தாஸ் |
இடம் | : குமரி மாவட்டம் |
பிறந்த தேதி | : 02-Jul-1977 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 2670 |
புள்ளி | : 2190 |
அழகான கவிதை வடிவிலான குடும்பம் திரு வள்ளுவரின் திருக்குறளைப் போலே, எனது கணவர் முன்னாள் துணை ராணவப் படை வீரர், கவிதைத்துவமான வாழ்க்கையில் எங்களுக்கு பிறந்தது இரண்டு கவிதைகள், ஆண் கவிதை ஒன்று பெண் கவிதை ஒன்று . இதுவே என்னைப் பற்றின சுருக்கமான செய்திகள்!
"வாழ்க வளமுடன்"
எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாணிக்குள் சொருகி
காகிதத்தில் துப்ப முடிவதில்லை......
சுதந்திரமில்லா வாழ்க்கை
எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாணிக்குள் சொருகி
காகிதத்தில் துப்ப முடிவதில்லை......
சுதந்திரமில்லா வாழ்க்கை
இங்கே பகிர்விற்கும் கருத்திற்கும் அளிக்கப்படும் மதிப்புகள் எந்த மனிதருக்கும் அளிக்கப் படுவதில்லை. என்றைக்கும் பதிவிடுவோர் கருத்துக்களை பதிவோர் பல நாள் தொடர்ச்சியாக காணவில்லையெனில் அவர்களைப் பற்றி விசாரிப்போம் என்ற எண்ணம் கூட இல்லாதவர்கள் எப்படி மனிதனாக இருக்க முடியும் அதிலும் கவிஞர்களாக இருக்க முடியும். மற்றவர்களின் வலியியைப் பிழிந்து கவிதை சாறு எடுத்து தங்கள் படைப்புக்களுக்கு கரு கொடுக்கும் அற்பர்களை என்னவென்று சொல்வது? ஒரு நல்ல கவிஞன் என்பவர் எழுதித் தான் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை மற்றவர்களின் உணர்வுகளை மதித்து மனித மாண்புடன் வாழ்ந்தாலே போதும்.
இங்கே பகிர்விற்கும் கருத்திற்கும் அளிக்கப்படும் மதிப்புகள் எந்த மனிதருக்கும் அளிக்கப் படுவதில்லை. என்றைக்கும் பதிவிடுவோர் கருத்துக்களை பதிவோர் பல நாள் தொடர்ச்சியாக காணவில்லையெனில் அவர்களைப் பற்றி விசாரிப்போம் என்ற எண்ணம் கூட இல்லாதவர்கள் எப்படி மனிதனாக இருக்க முடியும் அதிலும் கவிஞர்களாக இருக்க முடியும். மற்றவர்களின் வலியியைப் பிழிந்து கவிதை சாறு எடுத்து தங்கள் படைப்புக்களுக்கு கரு கொடுக்கும் அற்பர்களை என்னவென்று சொல்வது? ஒரு நல்ல கவிஞன் என்பவர் எழுதித் தான் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை மற்றவர்களின் உணர்வுகளை மதித்து மனித மாண்புடன் வாழ்ந்தாலே போதும்.
இங்கே பகிர்விற்கும் கருத்திற்கும் அளிக்கப்படும் மதிப்புகள் எந்த மனிதருக்கும் அளிக்கப் படுவதில்லை. என்றைக்கும் பதிவிடுவோர் கருத்துக்களை பதிவோர் பல நாள் தொடர்ச்சியாக காணவில்லையெனில் அவர்களைப் பற்றி விசாரிப்போம் என்ற எண்ணம் கூட இல்லாதவர்கள் எப்படி மனிதனாக இருக்க முடியும் அதிலும் கவிஞர்களாக இருக்க முடியும். மற்றவர்களின் வலியியைப் பிழிந்து கவிதை சாறு எடுத்து தங்கள் படைப்புக்களுக்கு கரு கொடுக்கும் அற்பர்களை என்னவென்று சொல்வது? ஒரு நல்ல கவிஞன் என்பவர் எழுதித் தான் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை மற்றவர்களின் உணர்வுகளை மதித்து மனித மாண்புடன் வாழ்ந்தாலே போதும்.
எழுத்து தளத்தின் மூலமாக எனக்கு அறிமுகமான நண்பர் , மரபுக் கவிஞர் திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களின் மூத்த மகன் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி இன்று மாலை கவிஞர் திருமதி சகானா தாஸ் மூலமாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
வஞ்சப் புகழ்ச்சி அணிக்கும்
என் காதலிக்கு இந்த லவ்வர்ஸ் டே க்கு ஒரு நல்ல கிப்டா தரனும்டா.. என்ன கிப்ட் தரலாம்னு ஒரு ஐடியா கொடேன்...
.
ஓ... அப்படியா சின்னதா அழகா ஒரு ரிங் வாங்கி கொடுக்கலாம்...
.
டேய் இன்னும் பெருசா ஏதாச்சும் சொல்லுடா பாத்துட்டு அவ அசந்து போகனும்டா...
.
ம்ம்ம் ... அப்ப MRF டயர் வாங்கி கொடுடா அசத்தலா இருக்கும் மச்சி..!!
மகளிர் மட்டும்..
================
அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டி
தேநீர் அளிப்பதிலே ஆரம்ப சேவை
வகை வகையாய் உணவுடனே அன்பும் ஊட்டி
எதிர்பாராமல் வாழ்வதெல்லாம் மகளிர் மட்டும்.!
அஞ்சனத்தை பூசி தினம் மங்களம் சேர்த்து
அஞ்சுகின்ற நடையினிலே மெட்டியிசைத்து
சிதறிவிழும் சில்லறையின் நகைப்பின் ஒலியில்
இல்லம் அழகூட்டி பார்ப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!
கருவினிலே சுமந்திடுவாள் வாரிசதனை
மகப் பேற்றில் கண்டிடுவாள் மரண வலியும்
ஆடவரால் இயலாத அற்புதம் எல்லாம்
அகிலத்தில் நடத்துகின்றார் மகளிர் மட்டும்..!
கணவனென்றும் பிள்ளையென்றும் உறவுகளென்றும்
உள்ளத்தினை உள்வாங்கும் உயிர் எந்திரம்
கள்ளத்த
அன்னையாய் , சகோதரியாய், மனைவியாய், அண்ணியாய், பாட்டியாய், நண்பியாய், தோழியாய், ஆசிரியையாய், பேராசிரியையாய், ஆதரவற்ற மூதாட்டிகளாய், கணவனைஇழந்துதவிக்கும் கைம்பெண்ணாய், ...கவிதாயினியாய், நவரசநாயகியாய்.....இப்படிபல பரிமாணங்களைக் கொண்ட, பன்முக படைப்பாளியாய், உயர்ந்த குணங்களைக் கொண்ட மகளிரை பாராட்டும்விதமாக....கொண்டாடப்படும்
அனைத்துமகளிருக்கும் , தளத்தின் வாசகியர் அனைவருக்கும் , பெண் படைப்பாளிகள் அனைவர்க்கும் , என்இதயம்நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் உள்ளன்போடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.+
08.03.2016
நண்பர்கள் (241)

நிஷாந்த்
வேலூர்

பர்ஷான்
இலங்கை (சாய்ந்தமருது)

சந்தோஷ்
தருமபுரி

தமிழன் சாரதி
திருவண்ணாமலை
