balalbkd - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/msfiz_14248.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : balalbkd |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 10-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 364 |
புள்ளி | : 82 |
பாடல் எழுத ஆசை..............
கண்மணியே....
உன்னை பார்த்து அருகில்
அமர்ந்துபேச ஆசை எனக்கு...
உன் பார்வைக்கு முன் பார்வை
இல்லை எனக்கு...
உன்னை தொட்டுபேச ஆசை எனக்கு
மயில் போன்ற தேகம் உனக்கு...
முத்து போன்ற பற்கள் உனக்கு
அதில் காயம் பட ஆசை எனக்கு...
ஆரஞ்சு போன்ற
இருஇதழ்கள் உனக்கு...
அதை எடுத்து கொள்ள
ஆசை எனக்கு...
சில்லறை போன்ற சிரிப்பு உனக்கு
சிதறாமல் கையில் அல்ல ஆசை எனக்கு...
சங்கு போன்ற கழுத்து உனக்கு
அதில் தாலி கட்ட ஆசை எனக்கு...
கார்மேகம் போன்ற
நெடுங்கூந்தல் உனக்கு...
அதில் முகம்
புதைத்துக்கொள்ள அசை எனக்கு...
வாழை தண்டு
போன்ற கால்கள் உனக்கு...
அதை நெஞ்சில் சுமக்க
ஆசை என
என் காதலி
கொடியிலே பூத்த முல்லை
என்று உன் இடையினில் வருடிய தென்றல் சொன்னது....
மலரிலே உறிஞ்சிய தேன்தான் என்று உன் இதழினில் அமர்ந்த
வண்டுகள் சொன்னது.....
இரவிலே மலரந்திடும் நிலவு என்று உன் முகத்தினில் படர்ந்த கதிரவன் சொன்னான்...
பனியினிலே பூத்த தாமரை
என்று உன் பாதத்தை வருடிய
பைங்கிளி சொன்னது....
தேனினிலே மூழ்கிய திராட்சை என்று உன் செவ்விதழ் தொட்ட தேனீ் சொன்னது....
மதுவிலே கொஞ்சிய அமுதது என்று உன் மெல்லுடல் தழுவிய மருதம் சொன்னது.....
கனவிலே வருகிற தேவதை
என்று உன் நிறத்திலே மயங்கிய
கவிகுயில் சொன்னது.....
மஞ்சத்திலே தவழும் தேனிலவு
என்று உன்மடியில் தவழ்ந்திட்ட
வ
ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்
அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம
இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் . அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவன
கண்களை மூடினேன்
கருப்பு வெள்ளை படமாய் வந்தாள்...
கண்களை திறந்தேன்
கருவில் சுமந்தவள் போலவே நின்றாள்...
என் காதலி...
காதலில்
வென்ற எனக்கு
அவள் தந்த
இறுதி பரிசு
அவளின்
கண்ணீர் துளி.....
காதலின் வலி அது
புரிவதில்லை...
என் மனதின் வலி
அவளுக்கு
தெரியவில்லை.....
சொர்க்கத்தில் சேர
ஆசை கொண்டு
பிரிந்து சென்றால்...
இனி
இவன் வாழ்வு
நரகம் என்பதை
மறந்தால்....
சேர இனி வழி
ஏது?என
நான் சேர்ந்தேன்
அவள் செல்லாத
சொர்கத்திற்கு .....(சந்தோசமாக)
அடுத்த ஜென்மம்
ஒன்று வேண்டும்
அவள் என்னுடன்
சேர...
எங்கள்
திருமணம் என்னும்
வாழ்க்கை
சொர்கமாய்
அமைய.....!
by
Love.Bala
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
என் மனம்
தனிமையில்
வாடுதடி
நான் இன்றி நீ
இல்லை
இனி நான் மட்டும்
இல்லை...............
என் விழியோடு
நீ சேர்கையில் ..........
கண்ணீர் துளியும்
வருவதில்லை.........
பிரிந்து நீ
சென்று விடுவாய் என்பதினால்.........
நினைவு துளியில்
லோ.பாலா
தனியாக இருக்கும்
பொழுது தான்
ஒருவர்
அவரை பற்றி
புரிந்து
கொள்கிறோம்
இந்த நொடி
நான்
உன்னை எண்ணி ........
காதலுடன் பாலா.......
என் முகநூல் நட்பாகிய sarabass என்கிற சரஸ்வதி என்னுடைய சில கவிதைகளை தன பெயரில் பதிவு செய்து உள்ளார் கவிதைக்காரி ,வார்த்தைகள் , என் இனிய வண்ணத்து பூச்சியே ...இன்னும் கூட இருக்கலாம் நான் என் கவிதைகளை என் பெயரில் பதிவு செய்ய விரும்புகிறேன் இந்த தளத்தில் ...
நண்பர்கள் (46)
![செல்வமணி](https://eluthu.com/images/userthumbs/f3/ptbfq_33225.jpg)
செல்வமணி
கோவை
![ஆனந்தி](https://eluthu.com/images/userthumbs/f2/yijos_20888.jpg)
ஆனந்தி
வடலூர்/கடலூர்
![கார்த்திகா](https://eluthu.com/images/userthumbs/f2/kiqep_20109.jpg)
கார்த்திகா
தமிழ்நாடு
![பார்த்திப மணி](https://eluthu.com/images/userthumbs/f3/kacjz_32430.jpg)
பார்த்திப மணி
கோவை
![மனிமுருகன்](https://eluthu.com/images/userthumbs/f3/vkhxs_31727.jpg)